புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_m10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10 
20 Posts - 65%
heezulia
சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_m10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_m10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10 
62 Posts - 63%
heezulia
சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_m10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_m10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_m10சின்ன வயசு,பெரிய மனசு... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன வயசு,பெரிய மனசு...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 10:16 pm

சின்ன வயசு,பெரிய மனசு... UlDyOVunQYu8MZU42O2x+gallerye_175937300_1517548

சும்மாவே சுடும் சென்னை தற்போது அக்னி நட்சத்திரத்தால் தகிக்கிறது.

சென்னை மாம்பலம் பாலகிருஷ்ணா தெருவில் சூடு தாங்காமல் நடந்தும் வாகனங்களிலும் செல்லக்கூடியவர்கள் ஒரு வீட்டில் வாசலில் நின்று நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு செல்கிறார்கள்.
வீட்டு வேலை செய்பவர்கள்,கூரியர் பையன்கள்,ஆட்டோ ஒட்டுனர்கள்,கைவண்டி இழுப்பவர்கள்,தெருக்கூட்டுபவர்கள் என்று பலதரப்பினரும் பழக்கப்பட்டது போல அந்த வீட்டின் வாசலில் வழங்கப்படும் நீர் மோரை வாங்கி சாப்பிட்டு தாகம் தீர்ந்து திருப்தியுடன் செல்கின்றனர்.இப்படியே அடுத்தடுத்த கூட்டம் வருகிறது, தாகம் தீர்த்துக்கொண்டு செல்கிறது.

யார் இந்த அளவு இத்தனை மக்களுக்கு தாகம் தீர்ப்பது கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்தால் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

காரணம் பத்து வயது சிறுமி தன் வயதை ஒத்த தோழிகளின் துணையுடன் 'வாங்க,வாங்க மோர் குடிங்க, தர்பூசணி எடுத்துக்குங்க, நுங்கு சாப்பிடுங்க' என்று அகமும்,முகமும் மலர வரவேற்று வந்தவர்களுக்கு இலவசமாக மோரும், தர்பூசணியும், நுங்கும் வழங்கிக்கொண்டிருந்தார்.

பெயர் கவிபாரதி

சென்னை பி.எஸ்.முத்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இவர் தன் வீட்டு பால்கணியில் இருந்து ரோட்டில் போகிறவர்களை பார்த்துக்கொண்டு இருந்த போது பலரும் வெயிலில் சிரமப்பட்டு செல்வதையும், வீடுகளில் தண்ணீர் கேட்டு காத்திருந்து குடிப்பதையும் பார்த்து இருக்கிறார்.

தொடரும்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 10:17 pm

சின்ன வயசு,பெரிய மனசு... LpY51LTU6eNMm0BUSlxg+gallerye_175945347_1517548

ஏற்கனவே ரோடுகளில் சிலர் நீர் மோர் வழங்குவதை பார்த்திருந்த கவிபாரதி மனதில் ஏன் நாமும் அவர்களைப் போலவே நமது தெரு வழியாக செல்பவர்களுக்கு நீர் மோர் வழங்கக்கூடாது என்று முடிவு செய்து தன் தாய் ஸ்ரீநித்யா தந்தை குமார் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார்.
அவர்களும் சந்தோஷமாக சம்மதம் தர வீட்டு உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல் மூலதனமாக போட்டு வீட்டிலேயே மோர் தயாரித்து வாசலில் வைத்து வழங்கினார்.மோர் குடித்து தாகம் நீங்கியவர்கள் 'நல்லாயிருக்கணும் தாயி' என்று வாழ்த்தினர்.இதனால் உற்சாகம் அடைந்தவர் அந்த வருடம் கோடைகால பயிற்சி முகாமிற்கு கூட போகாமல் அக்னி நட்சத்திரம் முடியும் வரை வீட்டு வாசலில் மோர் வழங்கினார்.

இதே போல கடந்த வருடம் வழங்கும் போது இவரது தோழிகளும் சேர்ந்துகொண்டனர்.
இது மூன்றாவது வருடம் கவிபாரதியின் நீர் மோர் சேவையைப் பாராட்டி அவரது உறவினர்கள் பலரும் ஆசீர்வாதம் செய்து பணம் வழங்கினர், இப்போது அந்த பணத்தைவைத்து தர்பூசணி மற்றும் நுங்கு போன்றவைகளையும் வழங்குகிறார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 10:18 pm

சின்ன வயசு,பெரிய மனசு... XCKkZMVSTzOXkeJk5ySK+gallerye_175952349_1517548

தினமும் 75 லிட்டர் மோர் தற்போது செலவாகிறது.பகல் 11 மணியில் இருந்து வெயில் இறங்கும் மதியம் 3 மணி வரை நீர் மோர் வழங்கப்படுகிறது.தர்பூசணியும் நுங்கும் இருப்பில் உள்ளவரை கொடுக்கப்படும்.எந்நேரமும் மண்பானை தண்ணீர் குறைவின்றி குடிக்கலாம்.
கவிபாரதியின் இந்த நீர்மோர் சேவையின் பின்னனியில் அவரது தாயார்ஸ்ரீநித்யாவிற்கு பெரும்பங்கு இருக்கிறது.வீட்டிற்கு குடிப்பதற்கு ஆவின் பால் வாங்குகிறார் ஆனால் மக்கள் குடிப்பதற்கு கொடுக்கப்படும் மோருக்காக கூடுதல் விலை கொடுத்து ஆர்கானிக் பால் வாங்குகிறார்.மோரில் தாகம் தீர்க்கும் மூலிகைகள் சேர்ப்பதுடன் அதன் சுவைக்காக தாளிக்கவும் செய்கிறார்.

கவிபாரதியின் இந்த அன்பு சேவைக்காக அவளது தோழியரின் பெற்றோர்,என் தோழியர், என் கணவர்,அக்கம் பக்கத்தார்,உறவினர் என்று பலர் உதவுகின்றனர் அவர்களுக்குதான் இந்த புண்ணியமும் நன்றியும் போய்ச்சேரவேண்டும்.மற்றபடி மகள் கவிபராதி மனதில் மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை என்பதை பதியவைத்துவிட்டேன், அவள் அதை மிகவும் கெட்டியாக பிடித்துக்கொண்டு ஒரு பெரிய ஈடுபாட்டோடு செய்கிறாள் எனறார் ஸ்ரீநித்யா,அதை ஆமோதிப்பது போல 'எனக்கு இது ரொம்ப பிடிச்சுருக்கு இதைப்போலவே எல்லா தெருவிலும் எல்லோரும் கொடுத்தா இன்னும் சந்தோஷமாக இருக்கும்' என்கிறார் கவிபாரதி.

சின்ன வயசு,பெரிய மனசு... MxBXdBmZSQi5HqpMYeDF+gallerye_175959131_1517548

இன்னும் ஒரு டம்ளர் கொடு தாயி என்று கேட்டு வாங்கி குடித்த ஒரு பெரியவர் 'சின்ன வயசுல உனக்கு பெரிய மனசும்மா ஆயுசுக்கும் நீ மகராசியா நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்தினார்,உங்களுக்கும் சிறுமி கவிபாரதியை வாழ்த்தணும் போல இருக்கா பகல் 11 மணியில் இருந்து 3 மணிக்குள் கூப்பிடலாம் எண்:9486065134.

எல்.முருகராஜ்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 10:31 pm

வாழ்க கவிபாரதி இன் சேவை ! புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக