புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
16 Posts - 55%
heezulia
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
9 Posts - 1%
Jenila
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:01 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Sj3cwcEgRVG7EUISlf7N+padi1

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு, சோமகிரிமலையின் மலையடிவாரத்தில் கிழக்கே அமைந்துள்ள சிறிய கோயில் அழகுநாச்சி அம்மன் கோயில் . இந்த கோயில் கூரைகள், பிரித்து எடுக்காத நெற்கதிர்களால் வேயப்பட்டுள்ளது . பொதுவாக கிராமங்களில், எல்லா கோயில்களிலும் விவசாயிகள் வயலில் அறுவடைக்குபின் கிடைக்கும் நெற்பயிரை, நெல் மணிகளாகதான் காணிக்கை அளிப்பார்கள் ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அறுவடை செய்த நெற்பயிற்களை பிரித்தெடுக்காமல், அப்படியே கூரையாக வேய்ந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞரும் சமூக ஆர்வலருமான ஹிருது பிரபுவிடம் கேட்டபோது, " இது எனக்கு மிகவும் பிடித்த கோவில். எங்கள் கிராமம் ராசினாம்பட்டியில் இருந்து பக்கமாக இருப்பதால் நான் அடிக்கடி சென்று வருவதுண்டு. இந்த கோயிலுக்கு விவசாய பெருங்குடி மக்கள்தான் அதிகம் வருவார்கள் கார்த்திகை, தை மாதங்களில் சிறப்பாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் விவசாய நிலங்கள் விளையாதபோது இங்கு உள்ள பகுதிகள் வளமையாக இருந்தது.

அதனால்தான் இங்கு வரும் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், விவசாய நிலங்கள் விளைந்த பின் நெற்கதிர்களை கோயிலுக்கு காணிக்கையாகவும் வழங்குகின்றனர். இக்கோயில் மேற்கூரையில், விளைந்த நெற்கதிர்களை அறுத்து அதை அப்படியே (நெற்கதிர்களை பிரிக்காமல்) கூரை மேயும் மரபு, பல வருடங்களாக உண்டு. எந்த காரணத்திற்காக இப்படி முன்னோர்கள் செய்தார்கள் என்று எனக்கு தற்போது தான் புரிந்தது.

முன்பெல்லாம் வீடுகளில் தினமும் காலையில் அரிசி மாவுக்கோலம் போடப்படும். அதனை சின்னஞ்சிறு எறும்புகளும் கண்ணுக்கு தெரியாத சிறிய ஜீவராசிகளும் உண்ணும். அதைப்போலத்தான் இப்படி ஒரு மரபை ஆன்மிகத்தின் மூலம் புகுத்தி உள்ளனர் எங்களது முன்னோர்கள். இங்கு வரும் பறவைகள் மற்றும் குரங்குகள் மற்றும் சிறு உயிரிகள் இந்த நெற்பயிற்களை உண்டு வளர்ந்திருக்கும். ஆனால் அவைகளுக்கு இது முழு நேர உணவாக இருந்திருக்காது. உணவு கிடைக்காத பட்சத்திலும், மாற்று உணவு தேடி அலையும்போதும் இந்த நெல் மணிகள் பயன்படும்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:01 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? ZOhndyT8S5GFWNfUUaAm+padi2
மலைச்சரிவில் உள்ள பழ மரங்களை நம்பி சில குரங்குகள் வாழ்கின்றன. இந்த வெயில் காலத்தில் உணவு கிடைக்காமல் கோவிலின் மேற்கூரையில் உள்ள நெற்கதிர்களை உருவி அவை சாப்பிட்டன. எதுவுமே கிடைக்காமல் இருந்ததால், இதை உண்ணும் நிலைக்கு அவை வந்துவிட்டன. இது கட்டாயம் அவைகளின் பசியை தீர்த்துவிடாது.. இருந்தாலும் பஞ்சத்தில் இருக்கும் சிறு துளி நீர் கூட தேன் துளிகள் போல சுவையாக காட்சி அளிக்கும். அதைபோலதான் அந்த ஜீவராசிகளுக்கு இந்த கூரை காட்சி அளிக்கிறது.

கோவிலுக்கு பெரும்பாலும் மேலவளவு, இராசினாம்பட்டி, சென்னகரம்பட்டி, புலிப்பட்டி கிராம மக்களே வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களால் முடிந்த உணவு பொருட்களை, வாழைப்பழங்களை குரங்குகளுக்காக கொண்டு வரலாம்.

செய்தி மற்றும் படங்கள்: சே.சின்னதுரை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:02 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? ZOhndyT8S5GFWNfUUaAm+padi2
மலைச்சரிவில் உள்ள பழ மரங்களை நம்பி சில குரங்குகள் வாழ்கின்றன. இந்த வெயில் காலத்தில் உணவு கிடைக்காமல் கோவிலின் மேற்கூரையில் உள்ள நெற்கதிர்களை உருவி அவை சாப்பிட்டன. எதுவுமே கிடைக்காமல் இருந்ததால், இதை உண்ணும் நிலைக்கு அவை வந்துவிட்டன. இது கட்டாயம் அவைகளின் பசியை தீர்த்துவிடாது.. இருந்தாலும் பஞ்சத்தில் இருக்கும் சிறு துளி நீர் கூட தேன் துளிகள் போல சுவையாக காட்சி அளிக்கும். அதைபோலதான் அந்த ஜீவராசிகளுக்கு இந்த கூரை காட்சி அளிக்கிறது.

கோவிலுக்கு பெரும்பாலும் மேலவளவு, இராசினாம்பட்டி, சென்னகரம்பட்டி, புலிப்பட்டி கிராம மக்களே வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களால் முடிந்த உணவு பொருட்களை, வாழைப்பழங்களை குரங்குகளுக்காக கொண்டு வரலாம்.

செய்தி மற்றும் படங்கள்: சே.சின்னதுரை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக