புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
68 Posts - 53%
heezulia
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
1 Post - 1%
Shivanya
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
15 Posts - 3%
prajai
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
9 Posts - 2%
jairam
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
4 Posts - 1%
Rutu
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_m10எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 24, 2016 9:12 pm



எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது


பொதுவாக நான் கதைகள் பகுதிக்கு செல்வதில்லை .
உறவினர் ஒருவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியதை எனக்கு பிடித்து இருப்பதால் ,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
--------------------------------------------------------------------------------------------------------------------------

■ அம்மா சொன்னது:
***********************
● குமரனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.’
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திலும் அம்மா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.
”வேலை கிடைத்ததும் வெளியூர் போய்விட வேண்டும். அம்மாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.
நேர்காணலுக்கு கிளம்பினான். “கேட்கிற கேள்விக்கு தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தாள் அம்மா.
அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் குமரன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடும்படி இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது. குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள்.
மெதுவாக மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அம்மாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் அனிச்சை செயலாக படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த குமாருக்கு ஒரே திகைப்பு. “நமக்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது குமரனுக்குத் தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி, “நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்துவிட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் குமரன்.
”என்ன குமரன் யோசிக்கிறீர்கள்? நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.
அம்மாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அம்மாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அம்மாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் குமரன்.

=========================================================================ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 12:52 am

ம்ம், புரிந்து கொண்டால் சரி புன்னகை ..அருமையான பகிர்வு ஐயா !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 26, 2016 10:56 am

சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே , பெரிய அளவில் பொருள் விரயத்தைத் தவிர்க்கலாம் என்ற நீதியைப் போதிக்கும் கதை .

" Take care of Pennies , the Pounds will take care of themselves " என்பது ஆங்கிலப் பழமொழி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 1:17 pm

அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்...!!!
-
எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது WU5T9tZAS3uc3LsLa3Ay+jayasmile300

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 1:20 pm

இதே போல இண்டர்வியூவுக்கு லிப்டில் செல்லாமல்
படியேறி சென்றவன்,
எத்தனை படியேறி வந்தீர்கள் ?
என்ற கேள்விக்கு சரியாக பதில் சொன்னதால்
வேலை கிடைத்தது...!
-
லிப்டை பயன்படுத்தாமல் படியேறி வந்தவன்
படிகளை எண்ணாததால், இதே கேள்விக்கு
‘ஏறும்போது எத்தனை படியேறி வந்தேனோ
அத்தனை படிகளை இறங்கும்போதும் ...

என்றானாம்!
-
அவனுக்கும் வேலை கிடைத்தது...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:47 pm

ayyasamy ram wrote:இதே போல இண்டர்வியூவுக்கு லிப்டில் செல்லாமல்
படியேறி சென்றவன்,
எத்தனை படியேறி வந்தீர்கள் ?
என்ற கேள்விக்கு சரியாக பதில் சொன்னதால்
வேலை கிடைத்தது...!
-
லிப்டை பயன்படுத்தாமல் படியேறி வந்தவன்
படிகளை எண்ணாததால், இதே கேள்விக்கு
‘ஏறும்போது எத்தனை படியேறி வந்தேனோ
அத்தனை படிகளை இறங்கும்போதும் ...

என்றானாம்!
-
அவனுக்கும் வேலை கிடைத்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1208632

ம்ம், இதுவும் கேள்விப்படிருகேன் அண்ணா, புத்திசாலித்தனத்துக்கு தான் வேலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக