புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
Page 1 of 1 •
சென்னை,
15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று
(புதன்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி
பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
சாதனை வெற்றி
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு
232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது.
இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து
2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
134 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. தனிப்
பெரும்பான்மை பெற்றுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 4 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
அவர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
4 கட்சிகள் கொண்ட சபை
சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கவர்னர் ரோசய்யா
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை
இல்லாதவகையில் பலமான எதிர்க்கட்சியாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்
8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டுமே இந்த சட்ட
சபையில் இடம்பெற்றுள்ளன.
கம்யூனிஸ்டுகள் இல்லை
மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி,
முக்குலத்தோர் புலிப்படையின் நடிகர் கருணாஸ்,
தனியரசு போன்றவர்கள் வெற்றி பெற்று இருந்தாலும்
அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால்
அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
தமிழக சட்டசபை தொடங்கியதில் இருந்து கம்யூனிஸ்டு
கட்சிகள் இடம்பெறாத அவையாக இந்த 15-வது சட்டசபை
அமைந்து உள்ளது.
15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று
(புதன்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி
பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
சாதனை வெற்றி
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு
232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது.
இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து
2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
134 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. தனிப்
பெரும்பான்மை பெற்றுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 4 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
அவர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
4 கட்சிகள் கொண்ட சபை
சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கவர்னர் ரோசய்யா
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை
இல்லாதவகையில் பலமான எதிர்க்கட்சியாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்
8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டுமே இந்த சட்ட
சபையில் இடம்பெற்றுள்ளன.
கம்யூனிஸ்டுகள் இல்லை
மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி,
முக்குலத்தோர் புலிப்படையின் நடிகர் கருணாஸ்,
தனியரசு போன்றவர்கள் வெற்றி பெற்று இருந்தாலும்
அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால்
அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
தமிழக சட்டசபை தொடங்கியதில் இருந்து கம்யூனிஸ்டு
கட்சிகள் இடம்பெறாத அவையாக இந்த 15-வது சட்டசபை
அமைந்து உள்ளது.
இன்று முதல் கூட்டம்
சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை)
காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள்
பதவி ஏற்கும் நிகழ்ச்சி, சட்டசபையில் இன்று காலை
11 மணிக்கு தொடங்கும்.
முதலில் திருக்குறள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து
உறுப்பினர்களை தற்காலிக சபாநாயகர் செம்மலை
வாழ்த்தி உறுதிமொழி தொடர்பாக சில அறிவுரைகளை
வழங்குவார்.
அதைத் தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கும்.
முதலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவி ஏற்றுக்கொள்ளுவார்.
பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.
3 மணிநேரம்
அவர்களைத் தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள்,
முன்னாள் சபாநாயகர்கள், முன்னாள் துணை சபாநாயகர்கள்,
முன்னாள் முதல்-அமைச்சர், முன்னாள் துணை முதல்-
அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் வரிசையாக
எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்பார்கள்.
பின்னர் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அனைவரும் அகர
வரிசைப்படி வந்து பதவி ஏற்பார்கள். இந்த நிகழ்ச்சி சுமார்
3 மணி நேரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஏற்ற வகையில் இருக்கைகள், ஒலிபெருக்கி வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
13-வது முறையாக வெற்றி பெற்றுள்ள தி.மு.க. தலைவர்
கருணாநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள சட்டசபைக்கு
வருவாரா? என்பது உறுதியாகவில்லை.
இன்று அவர் அவைக்கு வரவில்லை என்றால், பின்னர்
சபாநாயகர் அறையில் அவர் தனியாக பதவிப்பிரமாணம்
எடுத்துக்கொள்ளலாம்.
சபாநாயகர் தேர்தல்
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்தல் நடந்து வெற்றி
பெறுபவர்களும் தனியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்
கொள்வார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணத்துடன் சட்டசபை கூட்டம்
ஒத்திவைக்கப்படும். பின்னர் ஜூன் 3-ந்தேதி மீண்டும் சட்டசபை
கூடி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்பின்னர் கவர்னர் உரையுடன் தொடங்கும் முழு
அளவிலான சட்டசபை கூட்டத்தொடருக்கான தேதி முடிவு
செய்யப்படும்.
மலர் அலங்காரம்
சட்டசபை முதல் கூட்டம் தொடங்குவதையொட்டி சட்டசபை
வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
கோட்டை வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால்
அலங்காரம் செய்யப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள்
செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சட்டசபை செயலகம் செய்து வருகிறது.
-
----------------------------------
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சட்ட சபையில் திருக்குறள் வாசிப்பது ஒரு சடங்காக மாறிவிட்டது .
எத்தனை அமைச்சர்கள் அல்லது MLA க்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறது ? அப்படியே இருந்தாலும் அதைத் தினமும் படிப்பவர்கள் எத்தனை பேர் ? அப்படியே படித்தாலும் அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர் ? " நிற்க அதற்குத் தக " என்பது வள்ளுவன் வாய்மொழி அல்லவா ?
தற்போதைய முதலமைச்சர் ஒருமுறையாவது வள்ளுவர் கோட்டம் சென்றிருப்பாரா ? அல்லது குமரி முனையிலே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் வள்ளுவர் சிலையைப் பார்வையிட்டு இருப்பாரா ?
வள்ளுவர் மீது பற்று கொண்டிருந்தால் , பதவியேற்பு நிகழ்வை வள்ளுவர் கோட்டத்திலேயே வைத்துக் கொண்டிருக்கலாமே ! அவ்வாறு செய்யாததற்குக் காரணம் என்ன தெரியுமா ? அதைக் கட்டியது கலைஞர் என்பதுதான் .
எத்தனை அமைச்சர்கள் அல்லது MLA க்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறது ? அப்படியே இருந்தாலும் அதைத் தினமும் படிப்பவர்கள் எத்தனை பேர் ? அப்படியே படித்தாலும் அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர் ? " நிற்க அதற்குத் தக " என்பது வள்ளுவன் வாய்மொழி அல்லவா ?
தற்போதைய முதலமைச்சர் ஒருமுறையாவது வள்ளுவர் கோட்டம் சென்றிருப்பாரா ? அல்லது குமரி முனையிலே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் வள்ளுவர் சிலையைப் பார்வையிட்டு இருப்பாரா ?
வள்ளுவர் மீது பற்று கொண்டிருந்தால் , பதவியேற்பு நிகழ்வை வள்ளுவர் கோட்டத்திலேயே வைத்துக் கொண்டிருக்கலாமே ! அவ்வாறு செய்யாததற்குக் காரணம் என்ன தெரியுமா ? அதைக் கட்டியது கலைஞர் என்பதுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» தமிழக சட்டசபை கூடுகிறது; இன்று கவர்னர் உரை
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» ஜூன் 21-ல் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» ஜூன் 21-ல் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|