புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
48 Posts - 44%
heezulia
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
3 Posts - 3%
jairam
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
2 Posts - 2%
சிவா
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
1 Post - 1%
Manimegala
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
131 Posts - 37%
mohamed nizamudeen
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
15 Posts - 4%
prajai
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
6 Posts - 2%
jairam
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_m10மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:13 am

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... KlyhMDYdRQuLeYZByK8B+gallerye_172104434_1530830

விதவிதமான விரைவு கார்கள்,சொகுசுபஸ்கள்,குளு குளு வசதி ரயில்கள் என்று போக்குவரத்து பல்வேறு விதங்களில் விரைவும்,நவீனத்துவம் பெற்றுவிட்ட இந்தக்காலத்தில் பராம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுபவர்களின் கதை இது.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாராப்பட்டி பண்ணை, அழகாபுரி, காமணம்பட்டி, ஆலந்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்தப்பகுதியில் வசிக்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்தான் குலதெய்வம்.

.........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:14 am

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... 5eaKEOCmQEyb8g5GHwMp+gallerye_17211992_1530830

பெரும்பாலனோர் விவசாயிகள், இவர்கள் அனைவரும் தங்களது நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைபொருளில் இருந்து ஒரு பங்கை ரொக்கமாகவோ,தானியமாகவோ வருடத்திற்கு ஒரு முறை ரங்கநாதருக்கு என்று எடுத்து வைத்துவிடுவர்.

இப்படியே ஐந்து வருடங்களானதும் தங்களது கிராமத்தில் இருந்து மாட்டு வண்டியில் குடும்பத்தோடு கிளம்பி ரங்கநாதரை தரிசிக்கவந்துவிடுவர்.எப்போது கிளம்பலாம் என்பதை வடசேரி மேல்புரம் கருப்பசாமி கோவில் கவுலியை கேட்டு பயணத்தேதி முடிவு செய்யப்படுகிறது.

......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:15 am

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... JIqZ6e8lRXLn5Wk2nYyg+gallerye_172146873_1530830

பயணத்தேதி அன்று அலங்காரம் செய்யப்பட்ட தம்பட்டம் மாடு(கோவில் மாடு) முன் செல்ல அதை தொடர்ந்து, கூண்டு கட்டிய மாட்டு வண்டிகளில் யாத்திரை கிளம்புகிறது.

ரங்கநாருக்கு தொட்டில் கட்டி வருவது மிகவும் பிடித்த விசயம் என்பதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வேண்டிக் கொண்ட பின் பிறந்த குழந்தைகளை, மாட்டு வண்டியில் தொட்டில் கட்டி அழைத்து வருகின்றனர்.இன்றைய சூழலில் எல்லோர் குடும்பத்திலும் மாட்டு வண்டி இல்லை என்பதால் இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்து வருகின்றனர்.

.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:16 am

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... URFywpJVR2SoOe9l7RQZ+gallerye_172128868_1530830

பல காலமாக நடந்துவரும் இந்த பராம்பரிய பழக்கப்படி கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு சுமார் 22 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு வந்து இங்கு ஒரு தோப்பில் வந்து தங்கியுள்ளனர்.

மொத்தம் 32 டயர் பொருத்திய மாட்டு வண்டிகளில் ஆண்,பெண்,பெரியவர்கள்,குழந்தைகள் என சுமார் 600 பேர் பயணம் செய்து வந்துள்ளனர்.விவசாயம் செழிக்க வேண்டும் வம்சம் தழைக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு விரதமிருந்து ரங்கநாதரை தரிசித்தனர்.

பின்னர் ஐந்து வருட சேமிப்பை வைத்து வடை,பாயசத்துடன் அன்னதானம் செய்தனர்.இன்று இரவு புறப்பட்டு விடிவதற்குள் ஊர் போய் சேர்ந்துவிடுவர்.

................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:17 am

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... H2U2YNz9SSiqRir2y8T0+gallerye_172136209_1530830

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த பிரார்த்னை பயணம் எங்களுக்கு புதிய சக்தியையும், நம்பிக்கையையும்.ஒற்றுமையையும் தந்து வருகிறது.வரக்கூடிய சந்ததியினரும் வாழையடி வாழையாக இந்த பாரம்பரிய வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும் என்று ஒரு சேர கூறினர்.

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு... 2kpsPk2rTVSCyc1glcFz+gallerye_172155149_1530830

நன்றி தகவல் தந்த இனியன் சம்பத்திற்கும்,படங்கள் வழங்கிய திருச்சி மணிகண்டனுக்கும்.

எல்.முருகராஜ்

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:18 am

அருமை அருமை அருமை!...தொடரட்டும் இவர்களது வழக்கம் புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 10:14 am

மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 10:23 am

ayyasamy ram wrote:மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1209073

ஒ, அப்படியா அண்ணா, சூப்பர் புன்னகை.....கேட்கவே நல்லா இருக்கு, ஆமாம் நீங்கள் சொல்வது போல முன்பெல்லாம் உறவுகளை கண்டு களிக்கவே திருவிழாக்கள் நடத்தப்பட்டன............ஆனால் இப்போது????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக