புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
47 Posts - 46%
heezulia
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
12 Posts - 2%
prajai
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பொய் – ஒரு பக்க கதை Poll_c10பொய் – ஒரு பக்க கதை Poll_m10பொய் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2016 12:23 am

பொய் – ஒரு பக்க கதை 3vAv3XMREabzHNV52XYA+9
-
‘‘வள்ளி, நீ கேட்டேனு உன் மகன் முத்து என்கிட்ட
200 ரூபாய் பணம் வாங்கிட்டுப் போனானே…
பத்திரமா கொடுத்தானா?’’ பக்கத்து வீட்டு
பங்கஜம் கேட்டதும் வள்ளிக்கு தூக்கி வாரிப்
போட்டது.

அவள் அப்படி பணம் எதுவும் கேட்டு அனுப்பவில்லை.
‘‘ஆமாம்! கொடுத்தான்…’’
என அங்கே சமாளித்துவிட்டு வீடு வந்தாள். வரட்டும்
அந்தப் பய என கோபத்துடன் காத்திருந்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் வியர்த்துக் கொட்டியபடி
வீட்டுக்குள் நுழைந்த முத்துவின் கையில் புத்தம்புது
கிரிக்கெட் பேட்.

‘‘டேய்! பங்கஜத்துகிட்ட எதுக்குடா பொய் சொல்லி பணம்
வாங்கினே? பொய் சொல்றது தப்பில்லையா?
இதுமாதிரி எத்தனை பேர்கிட்ட என்னென்ன சொல்லியிருக்கே?’’

கோபம் கொப்பளிக்கக் கேட்டாள் வள்ளி. ‘‘நீயும் அப்பாவும்
சொன்ன பொய்யை விடவா நான் பெரிசா சொல்லிட்டேன்?’’

– முத்து அலட்சியமாகச் சொன்னான். வள்ளியிடம் அதிர்ச்சி.
‘‘நாங்க எப்படா பொய் சொன்னோம்?’’

‘‘சொன்னீங்களே..! நீயும் அப்பாவும் ஆளுக்கு ஒரு ஓட்டுதான்
போட முடியும். ஆனாலும், ஓட்டுக் கேட்க வந்த ஒவ்வொரு
கட்சிக்காரங்ககிட்டயும், ‘உங்களுக்கே ஓட்டு போடறோம்!’னு
பொய் சொல்லி எல்லார்கிட்டேயும் பணம் வாங்கியிருக்கீங்க!
இது பொய்யில்லையா? தப்பில்லையா?’’

– மகனின் பேச்சு வள்ளியை வாயடைத்துப் போகச் செய்தது.

——————————————–
-ஜெயா மணாளன்
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 02, 2016 1:06 am

ம்ம்... அவன் கேட்டது சரிதான் என்றாலும்..............இப்போவே பொய் சொல்ல ஆரம்பித்தால்??????????.....பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்கணும்...............நல்ல கதை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 03, 2016 6:58 am

பக்கத்து வீட்டு வள்ளி 200 ரூபாய் கடன் கேட்டால் , முதலில் பங்கஜம் அதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும் . பணத்தை , பங்கஜம் வள்ளியிடமே கொடுத்திருக்க வேண்டும் . பையனிடம் கொடுத்திருக்கக் கூடாது . பக்கத்து வீடுதானே ! போய்க் கொடுப்பதில் என்ன தவறு ? அல்லது

" உன் அம்மாவை வரச்சொல் ! " என்று பையனிடம் சொல்லியிருந்திருக்க வேண்டும் .

காபிப்பொடி , சர்க்கரைக் கடன் கேட்டால் , அதைப் பையனிடம் கொடுத்தனுப்புவதில் தவறில்லை ; ஆனால் பணத்தை கொடுக்கக் கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Jun 03, 2016 2:33 pm

குழந்தைகள் முன் பெற்றோர்கள் யோசி பேச வேண்டும், தவறாக பேசக்கூடாது



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 03, 2016 5:01 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 04, 2016 12:02 am

நல்ல கதை.



பொய் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொய் – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொய் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக