புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
30 Posts - 55%
heezulia
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
21 Posts - 38%
Manimegala
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 2%
jairam
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
12 Posts - 4%
prajai
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
9 Posts - 3%
Jenila
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
4 Posts - 1%
jairam
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினோர் கெடுவதில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 05, 2016 6:10 am

ஜூன் 7 – நம்பியாண்டார் நம்பி குருபூஜை
-
நம்பினோர் கெடுவதில்லை! V1Ho5LY9QS2JrzpSw3yp+E_1464929275
-

நம்பினார் கெடுவதில்லை என்று, நான்கு வேதங்களும்
கூறுகின்றன. எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே
தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ
அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும்.

சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் வசித்த நம்பியாண்டார்
நம்பியின் வாழ்க்கை வரலாறு, இதற்கு உதாரணம்.

திருநாரையூரில், சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள,
பொள்ளாப்பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். ‘பொள்ளா’
என்றால், உளியால் செதுக்கப்படாத எனப் பொருள். அதாவது,
சுயம்பு – தானாகவே உருவானவர்.

அனந்தீசர் என்ற பக்தர், தினந்தோறும் பொள்ளாப்
பிள்ளையாருக்கு பூஜை செய்து வந்தார். அப்போது, விநாயகருக்கு
படைக்கும் நைவேத்யம் முழுவதையும் பக்தர்களுக்கு கொடுத்து
விடுவது அவரது வழக்கம்.

வீட்டிலிருக்கும் அவரது மகன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி,
‘அப்பா… தினமும் பிள்ளையாருக்கு நைவேத்யம் கொண்டு
செல்கிறீர்களே… அவருக்கு படைத்த பிரசாதத்தை எனக்கும்
தரக் கூடாதா?’ என்று கேட்பான்.

அனந்தீசரோ, ‘மகனே… விநாயகர் பிரசாதத்தை சாப்பிட்டு
விட்டார்…’ என சொல்லி விடுவார்.

ஒரு சமயம், தான் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை
பூஜை செய்ய அனுப்பினார் அனந்தீசர். நம்பியும், விநாயகருக்கு
நைவேத்யம் படைத்து. தந்தை கூறியபடி, விநாயகர் அதை
சாப்பிடுவார் எனக் காத்திருந்தான்; ஆனால், விநாயகர்
சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்; ஆனாலும்,
நைவேத்யம் அப்படியே இருந்தது.

இதனால், சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக்
கொள்ளும்படி அழுதான், அவனுக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை
எடுத்துக் கொண்டார் விநாயகர்.

பிரசாதத்துக்காக வெளியில் காத்திருந்த மக்கள், பிரசாதம் கேட்க,
பிள்ளையார் சாப்பிட்டு விட்டதாக கூறினான் நம்பி. அவர்கள்
அதை நம்பவில்லை. மறுநாள், மக்கள் முன்னிலையிலேயே,
விநாயகரை சாப்பிட வைத்தான், நம்பி.

விநாயகர் மீது, அவன் கொண்ட நம்பிக்கையும், பக்தியுமே இதற்கு
காரணம். இதனால், நம்பியின் புகழ் பரவியது.

இந்த சமயத்தில் ராஜராஜ சோழன், தேவார பாடல்களை தொகுக்க
முயற்சித்தார். அவருக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
விநாயகரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் பெருமையை
அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டார்.


நம்பி, விநாயகரிடம் முறையிட, அப்போது அசரீரி ஒலித்து, சிதம்பரம்
நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக் கூறியது.

நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்
கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தார் மன்னன். அவற்றை,
11 திருமுறைகளாகத் தொகுத்ததுடன், பொள்ளாப்பிள்ளையாரைப்
போற்றி, ‘விநாயகர் இரட்டை மணிமாலை’யை பாடினார்,
நம்பியாண்டார் நம்பி.

இவருக்குரிய சன்னிதி, கோவிலுக்கு வெளியே உள்ளது.
இவருக்கு வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் குருபூஜை நடை
பெறும். அன்று இரவு முழுவதும் தேவார பதிகங்களை பாராயணம்
செய்வர். இந்த விழாவை, ‘திருமுறை விழா’ என்பர். இந்த ஆண்டில்
தேவாரப் பாடல்களை பரப்பி வரும் சைவ பிரமுகர்களுக்கு பரிசு
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்மிகமோ அல்லது பிற விஷயங்களோ எதுவாயினும் நம்பிக்கை
வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பியாண்டார் நம்பி போல
வாழ்வில் வெற்றி பெறுவர்!

சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் சாலையில், 17 கி.மீ., தூரத்தில்,
உள்ளது திருநாரையூர்.

அலைபேசி: 98420 73704.

————————————————

தி.செல்லப்பா
வாரமலர்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jun 05, 2016 7:08 am

நல்ல பதிவு. தற்போதுள்ள ஊழல் ஆறு ஓடும் நாட்டில் அல்ல>>>>>>>>>>>>>>>>>அன்றைய நாள்>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:12 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக