புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
58 Posts - 50%
ayyasamy ram
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
prajai
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
275 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
24 Posts - 4%
sugumaran
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
5 Posts - 1%
prajai
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம்...


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 13, 2016 7:12 pm

சரக்கடித்து விட்டு
சரக்குந்து ஓட்டி
என் வாழ்வையே
சாரம் இல்லாமல்
செய்து விட்ட
முகம் தெரியா
சகோதரனே!!

நான் உன்னை
சாடுவதா?
இல்லை
சாராய கடையை
திறந்து வைத்திருக்கும்
அரசை சாடுவதா?

ஓய்வறியா
ஓடிக்கொண்டே
உழைத்த என்னை
ஒன்றுமில்லாமல்
செய்து விட்டாயே?

தத்தித்தவழும்
மழலையைப்போல்
என் கால்கள்
தவழ்ந்தாலும்
மனம் என்னவோ
முழு மனிதன் தானே!

உடலின் வலி
என்னவோ
மாத்திரைகளால்
மாயமாய் போய்விடும்!

மனதின் வலியை
வார்த்தைகளால் அல்ல
கண்ணீரால்
கடக்கின்றேன்?!

கடக்கும் ஒவ்வொரு
நொடியும்
விபத்தில் கால்களை
இழந்த என்னைப்போல்
எவரும் இழந்து
விடக்கூடாது
என்ற எண்ணம்
என் சிந்தனையை
நிதானமாய்
கடக்கச்செய்கிறது!

விளையாட்டாய்
துவங்கும்
மதுவின்  
சிநேகிதம்
சகோதரனின்
உயிரையும்
குடிக்கும்!

சகோதரனே
மதுவின்
கோரப்பிடியிலிருந்து
வெளியில்
வந்து விடு!

இப்படிக்கு
உன்னால்
கால்களை
இழந்து வாடும்
முகம் தெரியா
உன் சகோதரன்!!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 13, 2016 8:25 pm

மனம் கனக்கும் கவிதை
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 13, 2016 10:48 pm

நன்றி தோழரே...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 12:41 am

மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 14, 2016 4:23 pm

krishnaamma wrote:மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1211103
krishnaamma wrote:மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1211103
மிக்க நன்றி மா..
உண்மையாகவே எனக்கு தெரிந்த நபர் இரு கால்களையும் விபத்தில் இழந்து வருத்தப்படுகிறார். அவரின் வலி தான்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 14, 2016 4:38 pm

வழி வழியே வாழ்க்கை வழி தேடி போகையில்
வழி மாறி திரிபவர்களால் வாழ்க்கையில்
வலி மிஞ்சுவது கொடுமையே

வலி வலிக்கிறது சசி




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 14, 2016 4:39 pm

இதைத்தான் விதி என்பார்கள்...!
-
நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,

ஊத்திக்கிறேன் கொஞ்சம்!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 14, 2016 9:10 pm

யினியவன் wrote:வழி வழியே வாழ்க்கை வழி தேடி போகையில்
வழி மாறி திரிபவர்களால் வாழ்க்கையில்
வலி மிஞ்சுவது கொடுமையே

வலி வலிக்கிறது சசி
மேற்கோள் செய்த பதிவு: 1211212
ஆமாம் அண்ணா.. தவறான சிநேகிதம்
தன்னிலை மறக்கச் செய்து தன்னை மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்தவனையும் பலி கடா ஆக்கிவிடுகிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 15, 2016 10:44 pm

மனதில் வலி ஏற்படுத்தும் கவிதை. நன்று சசி.



ஊனம்...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஊனம்...  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஊனம்...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 16, 2016 5:42 am

குடித்தால் ஊன மனம் வந்துடுது. ஊத்திக்கிட்டவனுக்கு ஒன்னுமே இல்லை>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக