புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 1:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:30 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 1:29 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 1:29 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 12:16 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 4:40 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 3:43 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 3:38 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:21 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 4:19 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 4:16 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 4:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:08 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:49 am
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 6:23 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 6:16 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:56 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 5:53 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 5:52 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 5:15 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:52 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:48 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:44 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 2:01 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:28 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:27 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:04 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:36 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:10 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:27 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:25 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:23 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:20 am
by T.N.Balasubramanian Today at 1:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:30 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 1:29 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 1:29 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 12:16 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 4:40 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 3:43 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 3:38 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:21 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 4:19 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 4:16 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 4:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:08 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:49 am
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 6:23 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 6:16 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:56 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 5:53 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 5:52 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 5:15 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:52 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:48 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:44 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 2:01 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:28 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:27 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:04 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:36 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:10 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:27 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:25 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:23 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
Page 1 of 1 •
சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார். இதையடுத்து ராம்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை புறப்பட்டார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம்
24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) வெள்ளிக்கிழமை இரவு போலீஸாரிடம் சிக்கினார். அப்போது அவர் தனக்குத்தானே கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் அறுத்துக் கொண்டதால், அவருக்கு தென்காசி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராம்குமார் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படையினர் சென்னையில் இருந்து வந்து ராம்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். மயக்க நிலையில் இருந்த ராம்குமார், சனிக்கிழமை இரவு இயல்பு நிலைக்குத் திரும்பிய வேளையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது வி.எம்.சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மயிலேறும்பெருமாள், பாளையஞ்செட்டிகுளம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
திரவ உணவு: ஞாயிற்றுக்கிழமை காலையில் ராம்குமாரின் தாய் புஷ்பம் உடனிருந்து கவனித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் திரவ உணவு சாப்பிட்டார் ராம்குமார். மருத்துவர்கள் கூறுகையில், "ராம்குமாரின் உடல் நலம் குறித்து ஏற்கெனவே போலீஸாருக்கும், சுகாதாரத் துறைச் செயலருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் சேருபவர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றத்தின் ஆணை மிகவும் அவசியம். அந்த ஆணை கிடைத்தால்தான் அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியும்' என்றனர்.
அதன்பின்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். முதலில் நீதிபதியின் வீட்டுக்கு ராம்குமாரை அழைத்துச் சென்று ஆஜர்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த ஆலோசனை மாற்றப்பட்டது.
நீதிபதி முன்பு ஆஜர்: மருத்துவமனையிலேயே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.53 மணிக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமதாஸ் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார். ராம்குமார் சிகிச்சை பெற்ற அறைக்கு நீதித்துறை நடுவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர் முன்பு ராம்குமாரை ஆஜர்படுத்தினர். மேலும், சென்னைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் போலீஸார் தெரிவித்தனர். ராம்குமாரின் மருத்துவப் பரிசோதனை குறிப்புகள், போலீஸாரின் ஆவணங்களை சரிபார்த்த நீதித்துறை நடுவர், அவரை சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-14 இல் திங்கள்கிழமை (ஜூலை 4) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரு மருத்துவர்கள், ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பே போலீஸ் காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010
அதுதான் நடைமுறை
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தலைப்பே தவறானது.
கொலையாளி ராம்குமார் என்று சொல்லக்கூடாது.
கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ( Ramkumaar , Swathi murder suspect ) என்றுதான் இந்து பத்திரிக்கையில் போட்டுள்ளார்கள் .
விசாரணைக்குப் பிறகுதான் , இந்தக் கொலையை ஒருவரே செய்தாரா ? அல்லது பலபேர் சேர்ந்து செய்தார்களா என்ற விவரம் தெரியும் . அம்பு அகப்பட்டுக் கொண்டது ; வில் எங்கே ? என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .
கொலையாளி ராம்குமார் என்று சொல்லக்கூடாது.
கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ( Ramkumaar , Swathi murder suspect ) என்றுதான் இந்து பத்திரிக்கையில் போட்டுள்ளார்கள் .
விசாரணைக்குப் பிறகுதான் , இந்தக் கொலையை ஒருவரே செய்தாரா ? அல்லது பலபேர் சேர்ந்து செய்தார்களா என்ற விவரம் தெரியும் . அம்பு அகப்பட்டுக் கொண்டது ; வில் எங்கே ? என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
'ராம்குமார் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது எப்படி...?'- நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
-
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் புகைப்படங்கள், வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டார். கொலையாளி என கருதப்படும் ராம்குமார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் பிடிபட்டார். தற்கொலைக்கு முயற்சித்த ராம்குமார், நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் ராம்குமார்தான் குற்றவாளி என முடிவெடுத்தது எப்படி என அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, ராம்குமாரின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டது குறித்தும், வாக்குமூலம் வெளியானதும் குறித்தும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இது குற்றவியல் நடைமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல். விசாரணையின் போக்கை இது பாதிக்காதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
-
விகடன்
-
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் புகைப்படங்கள், வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டார். கொலையாளி என கருதப்படும் ராம்குமார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் பிடிபட்டார். தற்கொலைக்கு முயற்சித்த ராம்குமார், நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் ராம்குமார்தான் குற்றவாளி என முடிவெடுத்தது எப்படி என அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, ராம்குமாரின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டது குறித்தும், வாக்குமூலம் வெளியானதும் குறித்தும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இது குற்றவியல் நடைமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல். விசாரணையின் போக்கை இது பாதிக்காதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
-
விகடன்
சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி
தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை
செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை.
உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது
செய்துள்ளனர்.
-
சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே
என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு
2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.
-
--------
-
தமிழ் ஒன் இந்தியா
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி
தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை
செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை.
உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது
செய்துள்ளனர்.
-
சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே
என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு
2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.
-
--------
-
தமிழ் ஒன் இந்தியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1214013ayyasamy ram wrote:
-
வாட்ஸ் அப் பகிர்வு
இதுதான் தமிழகத்தின் இன்றய நிலை ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
» இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்
» அசாம் நீதிமன்றத்தில் யானையும், குட்டியும் ஆஜர்: என்ன கேஸா இருக்கும்?
» மாதவ்ராவ் உட்பட சிபிஐ கைது செய்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவலில் புழல் சிறையிலடைப்பு
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» அசாம் நீதிமன்றத்தில் யானையும், குட்டியும் ஆஜர்: என்ன கேஸா இருக்கும்?
» மாதவ்ராவ் உட்பட சிபிஐ கைது செய்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவலில் புழல் சிறையிலடைப்பு
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|