புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
56 Posts - 50%
heezulia
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
12 Posts - 2%
prajai
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
9 Posts - 2%
jairam
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 04, 2016 11:46 am

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  
கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை
குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம்
மயக்கியது.
-
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  
அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று
அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.
அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..
-
காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத
உலகத்துக்கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி
கேட்டது.
-
“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை
சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத்
தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.  
-
ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது.  குருவி
அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.  
-
குறிப்பிட்ட
இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த
வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி
சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க
நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்” என்றது.  



பாம்பு  “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத்
தான் எனக்குத் தெரியும்.  சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன
தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.  
இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும்
சம்மதித்தது.
-
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும்
ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.  அதற்குப் பிறகு வழி தெரிய
வில்லை.
-
இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம்
வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு
குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
-
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப்
போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு
சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.  
-
முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன்
கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
-
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே.  கீழே இருந்து காற்றில்
எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.  
-
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.  
பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற
உண்மை விளங்கியது.
-
குருவியால் இந்த உண்மையை ஏற்றுக்
கொள்ளவே முடியவில்லை.  
-
இதோ கண் முன்னே தான் கனவில்
கண்ட அந்த அற்புத உலகம்.  
ஆனால் அதை அனுபவிக்க முடியாமல்
கீழே கிடக்கிறேன்.  
-
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில்
தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக்
கொண்டிருந்தது. அந்தக் குருவி.
-
இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
-
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின்
வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம்
சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன்
வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு
போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி
வீசுகிறோம்.
-
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது
நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.  எல்லாம்
இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
-
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.  நாம் செய்யும் ஒவ்வொரு
செயலிலும் இருக்கிறது.  ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ்வோம்."
-
-----------------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2016 2:43 pm

யதார்த்தம் இதுதான் .
புரிந்துகொண்டு செயல் படுபவனே புத்திசாலி .

வி பொ உ ,ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 05, 2016 11:07 pm

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு
செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ்வோம்."


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக