புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது ஒரு குத்தமாய்யா?
Page 1 of 1 •
-
‘எல்லா பெண்களும் நச்சரிப்பதாக சொல்வதை ஏற்க முடியாது…
சில திருமணமாகாத பெண்களும் இருக்கிறார்கள்!’ என்று நான்
விளையாட்டாக நண்பர்களிடம் சொல்வதுண்டு.
-
பெண்களிடம் உங்களுக்கு பிடித்த, பிடிக்காத குணங்கள்
என்னென்ன என்று ஆண்களை கேட்டுப் பார்த்தால், பிடித்த
குணங்களில் ‘பொறுமை’யும், பிடிக்காதவற்றில் ‘நச்சரிப்பு’ம்
கட்டாயம் இருக்கும். அம்மா மேல் பாசமாக இருக்கும் பிள்ளைகள்
கூட ‘எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். என்ன, சில
விஷயங்கள்ல ஓவரா நச்சரிப்பாங்க. அதான் பிடிக்காது’ என்பார்கள்.
-
உண்மையில், பெண்கள் நச்சரிக்கிறோமா?
அல்லது ஏன் அப்படி ஒரு பேர் வாங்கி வைத்திருக்கிறோம் என்று
யோசிக்கிறோமா? இங்கே யாரும் நச்சரிக்க வேண்டும் என்று
நச்சரிப்பதில்லை. ஆனாலும், நாம் இயல்பாகச் செய்யும் சில
செயல்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டு பவையாக
இருக்கின்றன.
-
அதைத்தான் அவர்கள் அப்படி பெயரிட்டு வைத்திருக்கிறார்கள்.
சரி… பொதுவாக எந்தெந்த விஷயங்கள் பொதுவாக மற்றவர்க்கு
எரிச்சலூட்டுபவை என்று பார்க்கலாம்.
-
‘தூங்கி எழுந்து வந்தா ஃபேன ஆஃப் பண்ணிட்டு வர்றதில்லையா?’
,‘பைப்ப சரியா மூடணும்னு ஏழு கழுதை வயசாகியும் தெரியல!’
, ‘காபி குடிச்சதும் சின்க்ல போடுங்கன்னு தினம் தினமா சொல்லணும்?’
, ‘ஈர டவல பெட்ல போடறீங்க. இப்படித்தான் உங்கம்மா வளர்த்து
வச்சிருக்காங்க. எங்க வீட்லலாம்…’
இது ஒரு விதம். சொல்லுவதென்னவோ சரியான விஷயங்கள்தான்.
சொல்லும் தொனியில்தான் நாம் நச்சரிப்பதாக தோன்ற வைத்து
விடுகிறோம்.
‘மறக்காம பால் கார்ட ரென்யூ பண்ணிடுங்க. போன வருஷம்
மே மாசம் நினைவிருக்கில்ல? நீங்க விட்டுட்டதால, அந்த மாசம்
பூராவும் அதிக விலை கொடுத்து வாங்கினோம்’இங்கேயும்
நினைவுபடுத்துதல் என்ற நல்ல விஷயத்தைத் தாண்டி, போன
வருடம் நடந்ததை இன்னமும் குத்திக்காட்டுவதையே ஆண்கள்
கவனிப்பார்கள்.
இன்னும் பல நேரங்களில், ஆண்களுக்கென சில பிரத்யேகமான
உலகமும் ரசனையும் இருப்பதை மறந்துவிடுகிறோம்.
நமக்கு சீரியல் என்றால் அவர்களுக்கு கிரிக்கெட், நியூஸ்.
அந்த நேரத்தில், ‘என்னதுக்கு டி.வி.யவே முறைச்சுகிட்டிருக்கீங்க?
பக்கத்துல குழந்தை மூத்திரம் அடிச்சு வச்சிருக்கறது தெரியாம?’
என்றால், அவர்கள் உங்களை மூத்திரத்திலிருந்து
காப்பாற்றுவதாகவா நினைப்பார்கள்? அவர்கள் ரசனைகளை
நீங்கள் மதிப்பதில்லை என்றுதான் நினைப்பார்கள்.
‘எதாவது சொல்லி உனக்கு நான் கிரிக்கெட் பார்க்கவிடாம
பண்ணிடணும். அதான?’ என்ற பதில் அடுத்த நிமிடமே எதிர்பார்க்கலாம்.
-
ஆண்களுக்கு நண்பர்கள் முக்கியம். நமக்கு ஒரு தோழியும்
அல்லது நட்புவட்டமும் இப்போது இல்லை என்பதற்காக
ஆணுக்கும் அப்படி இருக்கக்கூடாது என நினைப்பது
சுயநலமல்லவா?
மணிக்கணக்காக பேச அவர்களுக்குள் விஷயமிருக்கும்.
சொல்லப்போனால், நம்மிடம் சொல்லாத பல விஷயங்களை
நண்பனிடம் விவாதிப்பார்கள்.
அதற்காக குடும்பம் முக்கியமில்லை என்பதில்லை,
அதற்காகத்தான் ஓடி ஓடி உழைக்கிறார்கள். அதற்காக
எல்லாவற்றையும் நம்மிடமே பகிர வேண்டும் என நினைப்பது
ஒரு வகை பொஸஸிவ்னஸ்.
அதை அவர்கள் கண்டிப்பாக விரும்புவதில்லை.
சரி… நச்சரிப்பதாகவே பேர் வாங்கிவிட்டதாக நினைத்துக்கொ
ள்வோம். அதை எப்படி மாற்றுவது?
1. முதலில் திரும்பத் திரும்ப சொல்வதை விட்டுவிடுங்கள்.
உதாரணமாக ‘பென்சில் பாக்ஸை ஸ்கூல் பேக்கில் எடுத்து
வச்சுக்கோ’ என்று பல முறை சொன்னால்தான் மகள் எடுத்து
வைக்கிறாள் என்றால், கொஞ்ச நாள் எடுத்துப் போகாமல்
இருக்கட்டும்.
-
அப்படி செய்வதால் ஏற்படும் சிக்கல்களை சந்தித்ததும்,
அதை தினமும் எடுத்துச்செல்வது பற்றின எண்ணம் தானாகவே
தோன்றிவிடும்.
-
2. கணவரிடம், இன்று பால் கார்டு வாங்க கடைசி நாள் என்பதை
நினைவு படுத்த வேண்டும் என்றால், ஒரு முறை நேரில் சொல்லி
விட்ட பிறகு, ஒரு சீட்டில் எழுதி அவர் பையில் வைக்கலாம்.
அல்லது இருக்கவே இருக்கிறது குறுஞ்செய்தி.
-
3. இதை எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதை செய்ய மறந்தால்,
சொல்லிக் காட்டாதீர்கள். அமைதியாக இருந்தால், அவர்களுக்கே
தன் செயல் குறித்த குற்ற உணர்வும், அதை எப்படி சரி செய்யலாம்
என்ற எண்ணமும் ஏற்படும். ‘
-
அடுத்த முறை பால் கார்ட கடைசி நாள் வரை வச்சுக்க வேண்டாம்.
முன்னாடியே கட்டிடறேம்மா’ என்பார். அந்த இடத்தில் ‘சரிங்க’ என்று
சொல்லி அதை முடித்து விடுங்கள்.
-
4. இவ்வுலகின் எல்லா அம்மாக்களுக்கும் ஆகப்பெரிய கோபம்எ
ன்பது, கூப்பிட்டவுடன் சாப்பிட வராததாகத்தான் இருக்கிறது.
நமக்கு நம் வேலை முடிய வேண்டும்… போலவே அவர்களுக்கு
அவர்கள் வேலை.
-
அதனால், இருக்கவே இருக்கிறது ஹாட்பேக். போட்டு வைத்து
விடுங்கள். பசித்தாலும் சாப்பாட்டை நினைக்காத மனித இனம்
இன்னும் படைக்கப்படவில்லை. தானாக வருவார்கள்.
-
அல்லது நட்புவட்டமும் இப்போது இல்லை என்பதற்காக
ஆணுக்கும் அப்படி இருக்கக்கூடாது என நினைப்பது
சுயநலமல்லவா?
மணிக்கணக்காக பேச அவர்களுக்குள் விஷயமிருக்கும்.
சொல்லப்போனால், நம்மிடம் சொல்லாத பல விஷயங்களை
நண்பனிடம் விவாதிப்பார்கள்.
அதற்காக குடும்பம் முக்கியமில்லை என்பதில்லை,
அதற்காகத்தான் ஓடி ஓடி உழைக்கிறார்கள். அதற்காக
எல்லாவற்றையும் நம்மிடமே பகிர வேண்டும் என நினைப்பது
ஒரு வகை பொஸஸிவ்னஸ்.
அதை அவர்கள் கண்டிப்பாக விரும்புவதில்லை.
சரி… நச்சரிப்பதாகவே பேர் வாங்கிவிட்டதாக நினைத்துக்கொ
ள்வோம். அதை எப்படி மாற்றுவது?
1. முதலில் திரும்பத் திரும்ப சொல்வதை விட்டுவிடுங்கள்.
உதாரணமாக ‘பென்சில் பாக்ஸை ஸ்கூல் பேக்கில் எடுத்து
வச்சுக்கோ’ என்று பல முறை சொன்னால்தான் மகள் எடுத்து
வைக்கிறாள் என்றால், கொஞ்ச நாள் எடுத்துப் போகாமல்
இருக்கட்டும்.
-
அப்படி செய்வதால் ஏற்படும் சிக்கல்களை சந்தித்ததும்,
அதை தினமும் எடுத்துச்செல்வது பற்றின எண்ணம் தானாகவே
தோன்றிவிடும்.
-
2. கணவரிடம், இன்று பால் கார்டு வாங்க கடைசி நாள் என்பதை
நினைவு படுத்த வேண்டும் என்றால், ஒரு முறை நேரில் சொல்லி
விட்ட பிறகு, ஒரு சீட்டில் எழுதி அவர் பையில் வைக்கலாம்.
அல்லது இருக்கவே இருக்கிறது குறுஞ்செய்தி.
-
3. இதை எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதை செய்ய மறந்தால்,
சொல்லிக் காட்டாதீர்கள். அமைதியாக இருந்தால், அவர்களுக்கே
தன் செயல் குறித்த குற்ற உணர்வும், அதை எப்படி சரி செய்யலாம்
என்ற எண்ணமும் ஏற்படும். ‘
-
அடுத்த முறை பால் கார்ட கடைசி நாள் வரை வச்சுக்க வேண்டாம்.
முன்னாடியே கட்டிடறேம்மா’ என்பார். அந்த இடத்தில் ‘சரிங்க’ என்று
சொல்லி அதை முடித்து விடுங்கள்.
-
4. இவ்வுலகின் எல்லா அம்மாக்களுக்கும் ஆகப்பெரிய கோபம்எ
ன்பது, கூப்பிட்டவுடன் சாப்பிட வராததாகத்தான் இருக்கிறது.
நமக்கு நம் வேலை முடிய வேண்டும்… போலவே அவர்களுக்கு
அவர்கள் வேலை.
-
அதனால், இருக்கவே இருக்கிறது ஹாட்பேக். போட்டு வைத்து
விடுங்கள். பசித்தாலும் சாப்பாட்டை நினைக்காத மனித இனம்
இன்னும் படைக்கப்படவில்லை. தானாக வருவார்கள்.
-
5. பாத்ரூமில் மணிக்கணக்காக தனியாக இருப்பது,
மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்று
கொண்டிருப்பது, நண்பர்களோடு நேரம் செலவிடுவது,
-
ஞாயிறுகளில் சோம்பேறித்தனமாக இருப்பது
என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியம். இதில்
தலையிடுவதையும் கிண்டலடிப்பதையும் தவிர்க்கப்
பாருங்கள்.
-
6. தகுந்த காரணமின்றி அலுவல் நேரத்தில் அழைக்க
வேண்டாம். ‘என்னாங்க… நாளன்னைக்கு அட்சயதிருதியை,
மறந்துறாதீங்க!’ வகை தகவலுக்கெல்லாம் அவர் வீட்டுக்கு
வந்து பயம் கொள்ளட்டும்.
மற்ற தகவலுக்கு இருக்கவே இருக்கிறது குறுஞ்செய்தி அல்லது
வாட்ஸப். ‘என் வைஃப் பொதுவா ஆபீஸ் டைம்ல போன் பண்ண
மாட்டா. அப்படி பண்றான்னா எதாவது முக்கியமானதாத்தான்
இருக்கும்’ என்று உங்களவர் எண்ண தொடங்கிவிட்டார் என்றால்,
அங்கே உங்கள் வார்த்தைக்கான முக்கியத்துவமும் கூடி விடும்.
-
7. கூச்சலிடாதீர்கள். அப்போதைக்கு அது தீர்வாக அமைந்தாலும்,
நாளடைவில் அதுவும் பலனலிக்காமல் போகும். மேலும், உங்கள்
அக்கம்பக்கத்து வீடுகளில் எப்படியும் தொலைக்காட்சி இருக்கும்.
நீங்கள் தரும் என்டெர்டெயின்மென்ட் வேறு அவர்களுக்கு
தேவையில்லை.
வேலைக்கு செல்லும் பெண்களை விட, குடும்பத்தலைவியாக,
ஒரு நாளின் பாதி நேரம் தனியாக இருப்பவர்கள் அதிகம்
நச்சரிப்பவர்களாக மாறிவிடுவதாக ஆராய்ச்சி சொல்கிறது.
-
அது ஏன் என்று யோசித்தால், ஒரே மாதிரியான வேலையை
குடும்பத்தலைவிகள் தொடர்ச்சியாக வருடக்கணக்காக
செய்கிறார்கள். அதில் நாளடைவில் சலிப்படைகிறார்கள்.
மேலும், பெரும்பாலான பெண்களுக்கு, வீட்டில் அவர்கள்
செய்யும் பல விதமான வேலைக்கு உரிய அங்கீகாரமோ
பாராட்டோ கிடைப்பதில்லை.
-
இது அவர்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்கிறது.
தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக, தன் கருத்து
யாருக்கும் தேவைப்படாத ஒன்றாக முதலில் கற்பனை
செய்து கொள்கிறார்கள்.
-
பின் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து விடும் ஒரு
கணத்துக்காக, தரையில் கிடக்கும் ஈர டவலுக்காக
காத்திருக்க தொடங்குகிறார்கள். மனிதர்களுக்கே
உரித்தான ஓர் எதிர்பார்ப்பும் குணமும் தன்னோடு
பழகுபவர்கள் தன்னை முக்கியமானவராக கருதவேண்டும்,
மரியாதையாக நடத்த வேண்டும் என்பது. பெண்கள் மட்டும்
விதிவிலக்கல்ல.
-
தன்னம்பிக்கையோடு இருங்கள். இந்த உலகில் யாரொருவரும்
அதிகப்படியாக படைக்கப்படவில்லை. உங்கள் வேலையில்
சின்னச் சின்ன கற்பனைகளை புகுத்தி உற்சாகத்தை கூட்டுங்கள்.
-
உங்களுக்கென சில மணித்துளிகளை ஒதுக்கி, உங்களுக்கு
பிடித்ததை செய்யுங்கள். மனம் விட்டு பேசக்கூடிய ஒரு
நட்பையாவது கண்டுபிடியுங்கள். கடைசியாக, ‘நான்தான்
இங்கிட்டு கரடியா கத்திட்டு இருக்கேன்’ என்று சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் கரடி போல் கத்துவதாக உங்களுக்கே தோன்றும் போது,
அதை ஏற்றுக்கொள்வது வீட்டிலுள்ளவர்களுக்கு கஷ்டமா என்ன?
-
(சிந்திப்போம்!)
விக்னேஸ்வரி சுரேஷ் – தினகரன்
மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்று
கொண்டிருப்பது, நண்பர்களோடு நேரம் செலவிடுவது,
-
ஞாயிறுகளில் சோம்பேறித்தனமாக இருப்பது
என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியம். இதில்
தலையிடுவதையும் கிண்டலடிப்பதையும் தவிர்க்கப்
பாருங்கள்.
-
6. தகுந்த காரணமின்றி அலுவல் நேரத்தில் அழைக்க
வேண்டாம். ‘என்னாங்க… நாளன்னைக்கு அட்சயதிருதியை,
மறந்துறாதீங்க!’ வகை தகவலுக்கெல்லாம் அவர் வீட்டுக்கு
வந்து பயம் கொள்ளட்டும்.
மற்ற தகவலுக்கு இருக்கவே இருக்கிறது குறுஞ்செய்தி அல்லது
வாட்ஸப். ‘என் வைஃப் பொதுவா ஆபீஸ் டைம்ல போன் பண்ண
மாட்டா. அப்படி பண்றான்னா எதாவது முக்கியமானதாத்தான்
இருக்கும்’ என்று உங்களவர் எண்ண தொடங்கிவிட்டார் என்றால்,
அங்கே உங்கள் வார்த்தைக்கான முக்கியத்துவமும் கூடி விடும்.
-
7. கூச்சலிடாதீர்கள். அப்போதைக்கு அது தீர்வாக அமைந்தாலும்,
நாளடைவில் அதுவும் பலனலிக்காமல் போகும். மேலும், உங்கள்
அக்கம்பக்கத்து வீடுகளில் எப்படியும் தொலைக்காட்சி இருக்கும்.
நீங்கள் தரும் என்டெர்டெயின்மென்ட் வேறு அவர்களுக்கு
தேவையில்லை.
வேலைக்கு செல்லும் பெண்களை விட, குடும்பத்தலைவியாக,
ஒரு நாளின் பாதி நேரம் தனியாக இருப்பவர்கள் அதிகம்
நச்சரிப்பவர்களாக மாறிவிடுவதாக ஆராய்ச்சி சொல்கிறது.
-
அது ஏன் என்று யோசித்தால், ஒரே மாதிரியான வேலையை
குடும்பத்தலைவிகள் தொடர்ச்சியாக வருடக்கணக்காக
செய்கிறார்கள். அதில் நாளடைவில் சலிப்படைகிறார்கள்.
மேலும், பெரும்பாலான பெண்களுக்கு, வீட்டில் அவர்கள்
செய்யும் பல விதமான வேலைக்கு உரிய அங்கீகாரமோ
பாராட்டோ கிடைப்பதில்லை.
-
இது அவர்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்கிறது.
தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக, தன் கருத்து
யாருக்கும் தேவைப்படாத ஒன்றாக முதலில் கற்பனை
செய்து கொள்கிறார்கள்.
-
பின் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து விடும் ஒரு
கணத்துக்காக, தரையில் கிடக்கும் ஈர டவலுக்காக
காத்திருக்க தொடங்குகிறார்கள். மனிதர்களுக்கே
உரித்தான ஓர் எதிர்பார்ப்பும் குணமும் தன்னோடு
பழகுபவர்கள் தன்னை முக்கியமானவராக கருதவேண்டும்,
மரியாதையாக நடத்த வேண்டும் என்பது. பெண்கள் மட்டும்
விதிவிலக்கல்ல.
-
தன்னம்பிக்கையோடு இருங்கள். இந்த உலகில் யாரொருவரும்
அதிகப்படியாக படைக்கப்படவில்லை. உங்கள் வேலையில்
சின்னச் சின்ன கற்பனைகளை புகுத்தி உற்சாகத்தை கூட்டுங்கள்.
-
உங்களுக்கென சில மணித்துளிகளை ஒதுக்கி, உங்களுக்கு
பிடித்ததை செய்யுங்கள். மனம் விட்டு பேசக்கூடிய ஒரு
நட்பையாவது கண்டுபிடியுங்கள். கடைசியாக, ‘நான்தான்
இங்கிட்டு கரடியா கத்திட்டு இருக்கேன்’ என்று சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் கரடி போல் கத்துவதாக உங்களுக்கே தோன்றும் போது,
அதை ஏற்றுக்கொள்வது வீட்டிலுள்ளவர்களுக்கு கஷ்டமா என்ன?
-
(சிந்திப்போம்!)
விக்னேஸ்வரி சுரேஷ் – தினகரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|