புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
48 Posts - 46%
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 7:17 am

திருவாசகம்! AeIp9AgrRSmkqV9OWLxH+shiva-2
-

உழி தரும் காலும் கனலும் புனலொடு
மண்ணும் விண்ணும்
இழி தரு காலம் எக்காலம்
வருவது வந்ததற்பின்
உழி தரு காலத்த உன் அடியேன்
செய்த வல்வினையைக்
கழி தரு காலமும் ஆய் அவை
காத்து எம்மைக் காப்பவனே!


விளக்கம்:
-
காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற
காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம்
உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு
தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க
வல்ல காலத்தை ஆளும் இறைவா…
என் கொடிய வினையை நீக்கி, அருளுக!

———————-

தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Sun Aug 28, 2016 10:01 am

நன்றி ஐய்யா



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:48 am


தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!

விளக்கம்:

உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே… ஐம்புல ஆசைகளோடு அதற்கு
மாறாகிய பயமும் சேர்ந்து, தீவினையாளனாகிய
என்னை, இருபுறமும் இழுக்கின்றன.

என் குற்றங்களை நின் திருவருள் வந்து தீர்க்கின்ற
வகை தான் எதுவோ என்று, உள்ளம்
புழுங்கியிருக்கிறேன்.
என்னை கைவிடலாமா… இடப வாகனா… இன்னல்கள்
தீர்த்து அருள் செய்!

—————–

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 6:43 am

:வணக்கம்: திருவாசகம்! 103459460 திருவாசகம்! 3838410834



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Mon Oct 10, 2016 7:32 am

திருவாசகம்! 1571444738 திருவாசகம்! 103459460



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 9:52 am

ayyasamy ram wrote:
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!


—————–
மேற்கோள் செய்த பதிவு: 1223997

விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே!
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர் அருள் என்கொல் ?
வேர்க்கின்ற என்னை விடுதி என்று கண்டாய் ?

பார்த்தால் இங்கு மணிவாசகர் வேண்டுவதுபோல் தோன்றவில்லை.உரிமையோடு வினவுவதுபோல் அல்லாவா இருக்கின்றது. இனி அவர்பாடு – அந்த உத்தரகோச மங்கையுறை உத்தமன் பாடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 2:01 pm

திருவாசகம்!
-

பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும்
பற்றாங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில்
கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார் சடை முடியான் மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின
ரொடும் கூடுமின் கலந்தே!

விளக்கம்:

உலகியலில், மருண்டு கெட்டுப் போகாதீர்கள்.
உலகியலில் உள்ள பற்றுகளை விட்டு, பற்றற்றவராக
இருங்கள்.

என்றென்றும் பற்றுதற்குரியதை, உறுதியாகப் பற்றி,
நல்ல நிலையை அடைய விரைந்தோடி வாருங்கள்.

பின்னிய திருச்சடையை உடைய, திருப்பெருந்துறையில் எ
ழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சிறப்புகளை
நன்கு கற்று, அவன் திருவடிகளை பேணும்
நல்லவராகிய மெய்யன்பர்களுடன் கலந்து விடுங்கள்!

———————-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக