புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
38 Posts - 49%
heezulia
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
2 Posts - 3%
jairam
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
1 Post - 1%
சிவா
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
121 Posts - 37%
mohamed nizamudeen
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
13 Posts - 4%
prajai
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
10 Posts - 3%
jairam
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_m10பெருமை வாய்ந்த பிள்ளையார்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமை வாய்ந்த பிள்ளையார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 1 Sep 2016 - 21:47

பெருமை வாய்ந்த பிள்ளையார்! TyRtiASARYOajPnFIzRv+WR_20160831035922
-
கணபதி தாளைக் கருத்திடை வைப்பீர்!

குணம் அதிற் பலவாம்! கூறக் கேளீர்!

உட்செவி திறக்கும்! அகக் கண் ஒளிதரும்!

திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்!’

என்று மகாகவி பாரதியார் அற்புதமாகப் பாடி மகிழ்கிறார்.
புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்டு “விநாயகர் நான்மணி’
மாலை இயற்றினார் தேசிய கவி பாரதி.

விநாயகர் சதுர்த்தியில் அவரைக் களி மண்ணில்தானே
காட்சிப்படுத்துகிறோம். எனவே “பூமியே சாமி’ என்பதை அவர்
நமக்குப் புலப்படுத்துகிறார்.

விசர்ஜனத்திலும் கடலில் கரைந்து மீண்டும் பூமியோடு ஒன்றாய்
ஐக்கியம் ஆகிவிடுகிறார். இந்து மதத் தத்துவங்களிலேயே
உச்சியிடம் வகிப்பது ஓங்காரத் தத்துவமே! அந்த ஓங்கார
வடிவமாகவே விநாயகர் பொலிகின்றார். “ஓம் எனும் பொருளாய்
உள்ளாய் போற்றி’ என அவரைத் துதிக்கிறோம்.

விநாயகர் முதலாகத் தொழ வேண்டிய தெய்வம் என்பதாலேயே
அவருக்கான வழிபாடு தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது.

எல்லா தெய்வ சந்நிதானங்களின் முன்பும் நாம் இரு கை குவித்து
கும்பிடு போடுகிறோம்.

தலைமை வழிபாடாகிய கணேசர் வழிபாட்டிற்குத்தான் குட்டுப்
போடுவது, தோப்புக் கரணம் போடுவது என இரண்டு அதிகப்படியான
வந்தனங்கள்.

மண்ணுலகில் வாழும் நாம் மட்டும்தான் குட்டுப் போட்டு
விநாயகரைப் பணிகின்றோம் என்று எண்ணிவிட வேண்டாம்.

“விநாயகனே விண்ணிற்கும்,மண்ணிற்கும் நாதன்’ என கபிலர்
பாடுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களை
ஆற்றும் திரிமூர்த்திகளும் தங்கள் பணி தொடங்கும் முன்
விநாயகரை எண்ணிக் குட்டு போட்டுக் கொள்கிறார்கள் என்பது.

“மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்தி முந்தித்

தாவரும் நெற்றியில் தாக்கி உன் நாமம் சாற்றிடுவார்’


என்னும் பாடல் வரிகளால் தெரிகிறது.

தேவர்கள் பிள்ளையாரை எண்ணாமல் செய்த தேரில் ஏறி
திரிபுரம் எரிக்கச் சென்றார் சிவபெருமான். அத்தேரின் அச்சே
முறிந்தது என்பது புராணம்.

பிள்ளையார் வடிவத்தை ஆராய்ந்து பார்த்தால் அனைத்திற்கும்
முதல்வர் அவரே என்பதை அறியலாம்.

அவர் ஒற்றைக் கொம்பு – ஏக தந்தம் கொண்டவர்.

மற்றொரு பக்கம் கொம்பு கிடையாது.

ஆண் யானைக்கு தந்தம் உண்டு. பெண் யானைக்கு
கிடையாது.

ஆகவே அவர் ஆணாகவும், பெண்ணாகவும், யானைத்
தலை உடைமையால் மிருகமாகவும் விளங்குகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 1 Sep 2016 - 21:47

ஐந்து கரங்கள் உடையவர். பெருத்த வயிறும் குறுகிய கால்களும்
பெற்றவர். ஐந்து கைகள் தேவ லட்சணம். குறுகிய கால், பெருத்த
வயிறு பூத அம்சம்.

எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய்,
உயர்திணையாய், அஃறிணையாய் எல்லாமாகிக் கலந்து
நிறைந்தவராய் விநாயகர் விளங்குகிறார்.

பொதுவாக “ஆர்’ விகுதி தந்தையார், தாயார், பாட்டனார் என்பதற்கே
பொருந்தும். சிறப்பு பெற்ற பிள்ளை என்பதால் பிள்ளையார்
திருநாமம் இவருக்கு அமைந்தது.

கமண்டல நீரைக் கவிழ்த்து காவிரியை வரவழைத்தார். முருகனுக்கு
கல்யாணத்தை நிகழ்த்தினார். நம்பியாண்டார் நம்பிக்கு சகல
கலைகளையும் கற்பித்தார். ஒளவைக்கு நொடிப் பொழுதில் கயிலாயப்
பேற்றினை அளித்தார்.

மாமேரு மலையிலே வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதி அருளினார்
எனப் பல வரலாறுகள் விநாயகர் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வளவு சிறப்பு பெற்ற விநாயகர் எளிமையாக பக்தர்களிடம் இறங்கி
வருகிறார்.

களி மண்ணில் வடிவம் போதும்! காகிதக் குடை போதும்!
எருக்கம் பூ மாலை போதும்! அருச்சிக்க மலர்கூட வேண்டாம்.
அறுகம்புல்லே போதும்! என அன்பிற்கு ஆட்படுகிறார் யானைக் கடவுள்.

கடிதமா? பிள்ளையார் சுழி!

கட்டிடமா? கணபதி ஹோமம்!

கல்யாணமா? மஞ்சள் பிள்ளையார்!

காவியமா? கணபதி துதி! – என எல்லாவற்றிலும் முதன்கொள்ளும்
பிள்ளையாரை வணங்கி வழிபடுவோம். நம்மையும் அனைத்திலும்
முதன்மையாக அவருடைய அருள் ஆக்கும் என்பது உறுதி.

——————————————–
By – திவண்ணன்
வெள்ளிமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக