புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
62 Posts - 57%
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
104 Posts - 59%
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 4:26 am

விலை மாது

எழுதிக் கொண்டே இருக்கிறாள்
அஸ்தமனத்திலிருந்து சூரியோதயம் வரை
நிரம்பிய பாடில்லை
அவள் வாழ்க்கை பக்கங்கள்
யாதுமற்ற வெட்டவெளியில்
ஏதோ ஒரு பயணத்தில்
நிஜமாகாத கனவுகளுடன்
வெறுமையான நினைவுகளால்
தன் கடைசி நிமிடத்தை எதிர் பார்த்தபடி
நகர்ந்து கொண்டு இருக்கிறாள்.
அவள் கண்ணீர் தடாகத்தில்
ஆயிரம் முதலைகள்
எடுத்து வைக்க பெட்டகம் இல்லை
அத்தனை பட்டங்கள்
தினம் ஒரு தெய்வம்
காணாமல் போனது அவள் கருவில்
ஒளியை தேடி விட்டில்பூச்சி மடிவதுபோல
வாழ்க்கையை தேடி மடிந்துபோகிறாள்
புன்னகையை தூவும் பொம்மையாய்
பார்வைக்கு வைக்கப்படுகிறாள்
இரவுகளில் பிணமாக்கப்பட்டு
பணத்தை தேடுகிறாள்
உணர்ச்சியற்ற இதழ்களில் ஓராயிரம் முத்தங்கள்
கணக்கிலடங்கா கண்ணீர் துளிகள் அவள்
கழுத்துக்கு குட்டையில் காய்ந்து கிடக்கிறது
பெண் உரிமைக்கு வாதாடும்
நரிகள் பலரும்
அவளை போராட வைத்தவர்கள்
அவள் உடலின் காயங்கள் போதும்
உள்ளத்தையாவது விட்டு வையுங்கள்
                      நன்றி தமிழ்பாரதி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 6:20 am

தமிழ் பாரதியின் கவிதையை "சொந்த கவிதை" பகுதியில் பதிவிட்டு உள்ளீர் .

ரசித்த கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 9:23 am

அய்யா மன்னிக்கவும் விலை மாது கவிதையை நீக்க வேண்டுகிறேன்
Pugazhenthi Agriculture
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Pugazhenthi Agriculture

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:25 am

நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 10:32 am

[விலை மாது கவிதையை நீக்கம் செய்யவேண்டுகிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:34 am

கவிதையை நீக்க வேண்டிய காரணம் அறியலாமா ?
காரணம் இங்கும் பதிவிடலாம் அல்லது எனக்கு தனி மடலில் காரணம் கூற இயலுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:37 am

Pugazhenthi Agriculture wrote:நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1221692

இப்போதுதான் சேர்ந்தீர் .
அதற்குள்ளாக வெளியேற வேண்டிய அவசியம் ,காரணம் என்ன ? அறியலாமா ??
எந்தன் தனிமடலில் (PM ) இல் கூறலாமே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:40 am

அதெப்படி புகழேந்தியின் பதிவிற்கு ,
புகழேந்தியே நன்றி கூறுகிறார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 13, 2016 10:46 am

தமிழில் தலைப்பு தரலாமே

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:58 am

ரமணியன் அய்யா வணக்கம் நான் தவறுதலாக இரு பயனர் பெயர் உருவாக்கிவிட்டேன் அதில் PugazhenthiAgricultureபாயனர் நீக்கித்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு தனி மடல் அனுப்ப இயலவில்லை அதனால் இத்தளத்தில் அனுப்புகிறேன்.
மற்றும் விலை மாது கவிதை முழுமையடையாத காரணத்தால் எனது தோழன் வேண்டியதின் பேரில் படைப்பை முழுமை செய்து வெளியிட விரும்புவதால் தயவு கூர்ந்து நீக்கித்தர வேண்டுகிறேன். தயவு கூர்ந்து நீக்கித்தரவும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக