புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
11 Posts - 4%
prajai
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 7:09 pm

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். கொலை பல நாட்களாக மர்மாக இருந்து வந்தது. தொடர்ந்து அமைக்கப்பட்ட பல்வேறு போலீஸ் படையினர் கொலையாளி ராம்குமார் என்பதை கண்டுபிடித்தனர். இவர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்தார்.அங்கு அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்த ராம்குமார் கைது செய்யப்படும் போது, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் தந்தை பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், தனது மகன் ராம்குமார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர். இவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 7:55 pm

உயிரோடிருந்து நடைப்பிணமாய் வாழ்வதைக் காட்டிலும் சென்றது எவ்வளவோ மேல் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2016 12:02 pm

அதிக சந்தேகம் உடைய வழக்கு ...இப்பொழுது இன்னும் அதிகமாக



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 19, 2016 12:40 pm

தமிழக போலீஸ் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மின்கம்பியை கடித்தும் தற்கொலை செய்துகொள்ளலாம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 19, 2016 1:12 pm

காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 1:58 pm

M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 20, 2016 8:21 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 9:25 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1222142

இல்லையே ,
இந்த பதிவை இட்டது நான் .
உங்கள் பதிவின் கருத்து எனக்கு பிடித்திருக்க , கூறினேன் நன்றி .
அதாவது நன்றி கூறிய பதிவின் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போகின்றன .
சரியா புன்னகை புன்னகை புன்னகை Jagadeesan .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 20, 2016 10:28 am

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 7:13 pm

ஒவ்வொருவருக்கும்  தான்செய்யும் நல்லவை அல்லவைகளை  மனம்  அறியாமல் இல்லை.   ஆனால் அதை ஏமாற்ற நினைப்பதும் அதை வெற்றிபெற நினைப்பதும் தற்கால வெற்றிதான். தன்மனமே தன்னை சுடும் என்பார்களே அதுபோல் தன்னை வைத்து  அரசியலாரும் வக்கீல்களும்   பல்லாண்டு  பிழைப்பு  நடத்த  மனம் இசையாத தால்  இறைவன்  இராம்குமாரை அப்படி செய்ய வைத்து விட்டாரோ? ஒருபோதும் மனசாட்சியை எவரும் யாரும்  வெல்லமுடியாதுங்க.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக