புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
144 Posts - 57%
heezulia
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
9 Posts - 4%
prajai
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:43 pm


நேற்றைய தினம் இரவு இணையத்தில் படித்ததில் பிடித்த, இந்தப் பாடலில் சில விசயங்கள் உண்டு. அவை அப்புறம்,முதலில் பொருள் என்ன? உங்களால் இப்படி கவிதை படைக்க முடியுமா? யார் எழுதிய பாடல்?

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 4:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முயற்சித்தால் முடியாதது அல்ல
தமிழில் அவ்வளவு புலமை இல்லை
புலமை பலருக்குண்டு,
வளமை மிகு பதிவு காண்பீர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:09 pm

எங்க யினியவன் அண்ணா வருவார் காத்திருக்கவும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 5:29 pm

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? 103459460

-
பாடலின் பொருள்
-

அலக = எல்லையுடையவாக
கசடது அடர் = குற்றங்களின் செறிவும்
அளம் = உவர்த்தலும்
கட = கடந்த
கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே
சய = வெற்றியை உடையவனே
சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே
சலச = தாமரையில் எழுந்தருளியவனே
தரள = அசைவினை உடையவனே
சர = சரபனே
தத = விரிந்த
ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே
கரள = விடத்தினை
சரள = நேர்மையாக
கள = கண்டத்தில் அணிந்தவனே
-

----------------
கவிச்சிங்க நாவலர் எழுதிய பாடல்
-
நன்றி- இணையம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:38 pm

ayyasamy ram wrote: பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? 103459460

-
பாடலின் பொருள்
-

அலக = எல்லையுடையவாக
கசடது அடர் = குற்றங்களின் செறிவும்
அளம் = உவர்த்தலும்
கட = கடந்த
கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே
சய = வெற்றியை உடையவனே
சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே
சலச = தாமரையில் எழுந்தருளியவனே
தரள = அசைவினை உடையவனே
சர = சரபனே
தத = விரிந்த
ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே
கரள = விடத்தினை
சரள = நேர்மையாக
கள = கண்டத்தில் அணிந்தவனே
-

----------------
கவிச்சிங்க நாவலர் எழுதிய பாடல்
-
நன்றி- இணையம்
மேற்கோள் செய்த பதிவு: 1222594

சூப்பர் ஐயா புன்னகை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 6:34 pm

நன்றி a ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:13 pm

ஐயா!

இப்பாடல் யாப்பில் எந்தவகை !

அறிய ஆவல்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 8:30 pm




Ramalingam K wrote:ஐயா!

இப்பாடல் யாப்பில் எந்தவகை !

அறிய ஆவல்.
மேற்கோள் செய்த பதிவு: 1222610

--
நிரோட்டக வெண்பா வகையைச் சார்ந்தது

-
-
நிரோட்டகம் :-
அதாவது நிர் ஓட்டகம் என்றால் உதடு ஒட்டாமலோ
குவியாமலோ சொல்லப்படுவது. 'ஓஷ்டக' என்பது உதடு.
உதடு தொங்கி பெரியதாக இருப்பதால்தான் ஒட்டகத்துக்கு
ஒட்டகம் என்று பெயர்.

நிரோட்டக எழுத்துக்கள் எல்லா உகரங்கள்,
ஊகாரங்கள், எல்லா ஒகரங்கள் ஓகாரங்கள், ஔகாரங்கள்,
மகர வரிசை, வகர வரிசை, பகர வரிசை ஆகிய அனைத்தும்
நீக்கி மீதி இருப்பவை.
-
மேலதிக தகவல்களை ஈகரையின் புலவர்கள்
விளக்குவார்கள்


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 9:36 pm

நன்றி ஐயா!

இது அடியன் அறியாதது



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 9:52 pm

ஐயா !

வெண்பா பாடுவதே கடினம். அதுவும் உதடு ஒட்டாமல் பாடுவது என்றால் , பிறவி கவிஞர்களுக்கே சாத்தியம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக