புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
4 Posts - 27%
சிவா
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
310 Posts - 42%
heezulia
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_m10ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 01, 2016 5:45 am

தேசிய ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும்,
அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது.


விபத்தால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சை செய்து
கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே
செல்வதால், மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப்
படுகிறது. அதனால், அனைவரும் முடிந்த அளவு ரத்த
தானம் செய்யுங்கள்.

ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவுகளும்
ஏற்படாது. எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும்
சரியல்ல. ரத்த தானம் செய்வதன் மூலம், புதிய ரத்தம்
மீண்டும் உற்பத்தியாகி விடுவதால், மேலும் உடல்
நலத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.

எந்தவிதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே
பாதுகாப்பான ரத்தம். இந்த ரத்தமே ஒருவரின் உயிரை
காக்கும். பாதுகாப்பாற்ற ரத்தம் உயிர்கொல்லியாக மாறி
விடும். 18 வயது முதல், 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான
ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்யலாம்.

குறிப்பாக, உடல் எடை, 45 கிலோகவும், அதற்கு மேல்
உள்ளவர்களும், ரத்த தானம் செய்யலாம்.

எந்த நோய் ரத்தம் மூலமாக பரவும்?


ரத்தத்தின் மூலமாக, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ், ஹெப்படிடிஸ்,
'பி' வகை மஞ்சள் காமாலை, ஹெப்படிடிஸ், 'சி' வகை மஞ்சள்
காமாலை, பால்வினை நோய்கள், மலேரியா போன்ற நோய்கள்
பரவுகின்றன.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த
வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற
இடங்களில் ரத்ததானம் அளிக்கலாம். இந்த மையங்களில்
மருத்துவர், ஆலோசகர், ஆய்வக நுட்புறர் போன்றவர் இருப்பர்.

இந்த மையங்களில் ரத்ததானம் அளிக்க விரும்பினால் முதலில்
அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பின், அதற்கான
விண்ணப்பதை பூர்த்தி செய்து, ரத்ததானம் அளிக்கலாம்.

ரத்தானத்திற்கு முன், எடை சரிபார்த்தல், ஹீமோகுளோபின்
அளவிடுதல், ரத்த அழுத்தச் சோதனை, இதயதுடிப்பு சோதனை,
கல்லீரல் மற்றும் நுரையீரல் நிலை ஆகியவை பரிசோதிக்கப்
படுகின்றன.

பொதுவாக, எல்லா இடங்களிலும் ஒரு நபரிடம் இருந்து,
350 மி.லி., ரத்தம் மட்டும் எடுக்கப்படும். 90 நாட்களுக்கு ஒருமுறை
ரத்ததானம் செய்யலாம். ஒருவர் ரத்தம் அளிப்பதற்கும்,
இளைப்பாறுவதற்கும் சிற்றுண்டி எடுத்து கொள்வதற்கும்,
மொத்தம், 20 நிமிடமே தேவைப்படுகிறது. 30 நிமிட இடைவெளிக்கு
பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்.

தொடர்ந்து மற்ற பணிகளில் ஈடுபடலாம். ரத்த தானம் செய்ய
ஒவ்வொருவரும் சமூக நல நோக்குடன் முன்வர வேண்டும்.

ரத்த ஓட்டம், இதயதுடிப்பு போன்றவை, 60 வயதிற்கு மேற்
பட்டவர்களுக்கு சற்று சரிவர இருக்காது என்ற காரணத்தால்
ரத்ததானம் செய்ய அனுமதிப்பதில்லை.

ரத்ததானம் செய்பவருக்கு சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்ளையே
பயன்படுத்துவதால் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள்
இல்லை.

ரத்ததானத்திற்கு பின் அரிதாக சில கொடையாளர்களுக்கு மயக்கம்
ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம், ரத்த தானம் அளித்ததும்
உடனே, மற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவது தான்.

ரத்த தானம் அளித்தபின் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது
ஓய்வெடுப்பது சிறந்தது.

இந்தியாவில் ஆண்டுக்கு, 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால், கிடைப்பது என்னவோ, அதில் பாதி தான். இன்னும் ஒரிரு
ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் வரை ரத்தம் தேவைப்பட
வாய்ப்பு உள்ளது.

அந்த அளவிற்கு ரத்தம் கிடைப்பது விடை காண முடியாத புதிராக
உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் ரத்த
தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகளும், ரத்த
வங்கிகளும் திணறிக் கொண்டு இருக்கிறது.

விபத்தில் சிக்கி போராடுகிறவர்களுக்கும், அவசர சிகிச்சை
அளிப்பதற்கும் ரத்தம் கிடைப்பது சிரமமாக உள்ளது. ரத்தம்
கிடைக்காததால் பலர் மரணமடைவது துர்பாக்கியமானது.

ஆகையால், இந்நிலை தொடராமல் இருக்க, ஜாதி, சமய, மொழி, இன
பாகுபாடின்றி ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் ரத்ததானம்
கொடுக்க முன்வர வேண்டும்.

மக்களிடையே ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூகவியல்
அறிஞர்கள் மூலம், அரசு புதிய திட்டங்களை தீட்டி, மக்களிடையே
ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பூமிதானம், அன்னதானம் என தானங்களில் பல வகைகள் உள்ளன.
பிறர் உடலில் கலந்து உயிரைக் காப்பதால், ரத்ததானம் ஒன்றே
சிறந்தது. ரத்ததானம் செய்வோம் உயிர்களை காப்போம் என
உறுதிமொழி எடுப்போம். இன்றே புறப்படுவோம்.
-
-----------------------------------------
சிறுவர் மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 10:00 am

பலமுறை கொடுத்துள்ளேன் .
முதன் முதலாக 1968 இல் என் தந்தைக்காகவும்
1969--70 இல் என்னிடம் வேலை பார்த்து வந்த ஒருவர் .
A பிளாஸ்டிக் அனிமியா ....... அவருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டும் .
இவருக்கு 4/5 கொடுத்துள்ளேன் .
5 /6 இரத்த தான முகாம்களிலும் ,
கடைசியாக , நண்பரின் மனைவிக்கு , குழந்தை பிறப்புக்கு முன் , குழந்தை சம்பந்த ப்ராபளம்.
மஹாராஷ்டிராவில் இருக்கும் போது கொடுத்தது .
அதற்கு பிறகு ,சந்தர்பம் கிடைக்கவில்லை .
வயது காரணமாக ,மறுத்து விட்டனர் .

ரத்த தானம் சிறந்த சேவை .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக