புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
48 Posts - 45%
heezulia
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
3 Posts - 3%
jairam
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
2 Posts - 2%
சிவா
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
14 Posts - 4%
prajai
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
6 Posts - 2%
Jenila
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
4 Posts - 1%
jairam
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
3 Posts - 1%
Rutu
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 7:11 am

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Tozd8VRQieV4Xn5yOfw0+mysore
-

நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும்,
மைசூர் தசராவுக்கு தனிச்சிறப்பு உண்டு.

10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு
நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப்புகழ்பெற்ற
நிகழ்வாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர்
மாதங்களில் தசரா விழா கொண்டாடப்படுவது
வாடிக்கை. மைசூர் தசரா விழாவை கண்டுகளிக்க
இந்தியா மட்டுமன்றி, உலகின் பல திசைகளில்
இருந்தும் மக்கள் குவிவதைக் காணலாம்.

ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது
நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று
அழைக்கிறார்கள். தீமையை வீழ்த்தி உண்மை வெற்றி
கொண்டதை விஜயதசமி குறிக்கும் என்றாலும், மைசூர்
நகரை ஆண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை
சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்து கொன்றதன்
வெற்றிவிழாவாகத்தான் தசரா கொண்டாடப்படுகிறது.

கர்நாடகத்தின் பெரும்பகுதியைத் தங்கள் வசம்
வைத்திருந்த விஜயநகர பேரரசர்கள் 15-ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தசராவிழா கொண்டாடும் பழக்கத்தை
சிறிய அளவில் தொடங்கியுள்ளனர். விஜயநகரப் பேரரசின்
வீழ்ச்சிக்குப் பிறகு, இது நின்றுபோனது.

1578 முதல் 1617-ஆம் ஆண்டு சுமார் 39 ஆண்டுகாலம்
மைசூரை ஆண்ட ராஜா உடையார், தலைநகரத்தை
ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மாற்றிய பிறகு 1610-ஆம் ஆண்டில்
முதல் முறையாக அரச விழாவாக தசராவிழா நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தசராவிழா கர்நாடகத்தில், குறிப்பாக
மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சாமுண்டிமலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி
அம்மனுக்கு அரச குடும்பத்தினர் சிறப்புப் பூஜை செய்வதன்
மூலம் தசரா தொடங்குவது மரபு.

1805-ஆம் ஆண்டு முதல் தசரா காலத்தில் அரசவைக்கூட்டம்
நடத்தும் பழக்கத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
தொடக்கி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் அரச குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்கள்,
அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது பழக்கம். இந்த மரபை
அரச குடும்ப வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப்
பின் முதன்முறையாக அரச குடும்பத்தின் வாரிசு
யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் தொடங்கியுள்ளார்.

மகாநவமி நாளில் யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் புடைசூழ
அரசரின் வாளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம்.

கர்நாடகத்தில் தசரா மாநில விழாவாகக் கொண்டாடப்படுவதால்,
மைசூரில் உள்ள அரண்மனை, அரசு அலுவலகங்கள், சாலைகள்
அலங்காரம் செய்து அழகுபடுத்தப்படும். விழாக்காலத்தில்
தினமும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு லட்சம்
விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அரண்மனை
ஒளிவெள்ளத்தில் மின்னும்.

அந்தவளாகத்தில் கலாசார மற்றும் மதரீதியான நிகழ்ச்சிகள்
நடத்தப்படும். இசை, நடனம், கவியரங்கம், மல்யுத்தம்,
விளையாட்டுகள், சிறுவர் போட்டிகள், சாகசங்கள் போன்ற
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

விஜயதசமி நாளன்று பாரம்பரிய தசரா ஊர்வலம் நடைபெறும்.
ஜம்போ சவாரி, யானைகள் ஊர்வலம் போன்ற பெயர்களால்
அழைக்கப்படும் தசரா ஊர்வலத்தைக் காண தெருவெங்கும்
மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அலங்காரம் செய்யப்பட்ட
யானையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தங்க அம்பாரியில்
சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க ஊர்வலம் தொடங்கும்.

முக்கிய வீதிகளில் உலா செல்லும் யானைகளைப் பின்
தொடர்ந்து அலங்கார ஊர்திகள், நடனக்குழுக்கள், இசைக்
குழுக்கள், யானை, ஒட்டகம் மற்றும் குதிரை பட்டாளம் அணி
வகுக்கும்.

அரண்மனையில் தொடங்கும் ஊர்வலம் பண்ணி மண்டபத்தை
அடையும். அஞ்ஞான வாசத்தின் போது பாண்டவர்கள் தங்கள்
ஆயுதங்களை பண்ணிமரத்தில் ஒளித்து வைத்ததாக காப்பியம்
கூறுவதால், போரில் வெற்றியைக் குவிக்க இங்கு பூஜை செய்து
விட்டுச் செல்வதை உடையார் அரசர்கள் பழக்கமாகக்
கொண்டிருந்தார்கள்.

அந்த மரபின்படி, பண்ணிமண்டபத்தில் சிறப்புப் பூஜை செய்து
வழிபடுவதோடு, தசராவிழாவை நிறைவு செய்வதைக் குறிக்கும்
வகையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்படும். தசரா விழாவை
முன்னிட்டு மைசூரில் அரண்மனை எதிரே அமைந்துள்ள
மைதானத்தில் ஒருமாத காலம் பொருள்காட்சி நடத்தப்படுவது
பழக்கம்.

1880-ஆம் ஆண்டில் தசராவின்போது பொருள்காட்சி திறக்கும்
வாடிக்கையை பத்தாம் சாமராஜ உடையார் தொடக்கிவைத்தார்.
அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

10 நாள்களும் மக்கள் வெள்ளத்தில் மைசூர் விழாக்கோலம்
பூண்டிருக்கும்.
நிகழாண்டில் அக்.1-ஆம் தேதி தொடங்கிய தசரா விழா
அக்.11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
-
-------------------------
தினமணி




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக