புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
3 Posts - 4%
prajai
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 3%
Baarushree
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 3%
viyasan
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 3%
Rutu
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
1 Post - 1%
சிவா
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
1 Post - 1%
manikavi
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 6%
manikavi
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
1 Post - 3%
viyasan
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
1 Post - 3%
Rutu
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு முறைகள் ….பற்றி ….


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 11, 2016 9:36 pm


மிகவும் சிந்திக்கவேண்டிய
பதிவு
———————————-
அண்ணன்,
தம்பி,
அக்கா,
தங்கை,
சின்ன அண்ணன்,
பெரிய அண்ணன்,
சின்ன அக்கா,
பெரிய அக்கா,
சித்தப்பா,
பெரியப்பா,
அத்தை,
மாமா,
மச்சான்,
மச்சினி,
அண்ணி,
கொழுந்தனார்,
நாத்தனார்,
தாய்மாமன்,
சித்தப்பா பையன்,
சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு,
மாமன் பொண்ணு,
மாமன் பையன்,

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.

காரணம்,

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,

இனி யார் போவார்?

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை.

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

இது நூற்றுக்கு நூறு உண்மை.

நிறைய பிள்ளைகளை பெற்று நன்கு வளரத்து, நல்லாதான்
இருந்தாங்க அப்போது!

காரணம்

தங்கள் சுகத்தை மறந்தனர்.
தங்கள் பிள்ளைகளின்
சுகத்தை நினைத்தனர்.
உறவுகள் என்ன ஆகும்?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 10:06 pm

இளைய தலைமுறைகள் படித்து , புரிந்து கொண்டு ,
நடைமுறை செய்யவேண்டிய பதிவு . உறவு முறைகள் ….பற்றி …. 103459460  உறவு முறைகள் ….பற்றி …. 3838410834

சீனாவில் கூட ஒரு குழந்தை சிஸ்டம் இப்போது நடைமுறையில் இல்லை .
ரெண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 12, 2016 6:40 am

இக்காலத்தில் நட்பும் உறவும் கூட

பணத்தாலேயே மதிப்பிடப் படுகின்றன.

அசுரத்தனமான விஞ்ஞான அறிவு வளர்ச்சி நன்மை என்ற போர்வையில் தீமைக்கு வித்திடுகின்றது.
இன்றைய பிள்ளைகள் அதற்கு இரசாயன உரம் சேர்க்கின்றனர்.
முடிவு
நிமதியைத் தொலைத்துவிட்டு ஓடி ஓடி தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதியோரின் அனுபவ அறிவுரை எல்லாம் கேலியும் கிண்டலுமாகிவிடுகின்றன.

வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்தினால் வாகனக் காப்பீடு உள்ளதாம்.
திடீர் உணவு கெடுதி என்றால் மருத்துவக் காப்பீடு துணை நிற்குமாம்.
இந்த கூத்தை எல்லாம் எங்கு சென்று கொட்டி அழுதுத் தீர்ப்பது.

கலிபுருஷனும் பரீட்ஷித்துவும் கண்முன் நிற்கும் தீர்க்க தரிசிகள் நமக்கு - இப்போது.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 12, 2016 6:55 am

ஆம் அய்யா , ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 7:18 pm

Ramalingam K wrote:இக்காலத்தில் நட்பும் உறவும் கூட

பணத்தாலேயே மதிப்பிடப் படுகின்றன.

அசுரத்தனமான விஞ்ஞான அறிவு வளர்ச்சி நன்மை என்ற போர்வையில் தீமைக்கு வித்திடுகின்றது.
இன்றைய பிள்ளைகள் அதற்கு இரசாயன உரம் சேர்க்கின்றனர்.
முடிவு
நிமதியைத் தொலைத்துவிட்டு ஓடி ஓடி தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதியோரின் அனுபவ அறிவுரை எல்லாம் கேலியும் கிண்டலுமாகிவிடுகின்றன.

வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்தினால் வாகனக் காப்பீடு உள்ளதாம்.
திடீர் உணவு கெடுதி என்றால் மருத்துவக் காப்பீடு துணை நிற்குமாம்.
இந்த கூத்தை எல்லாம் எங்கு சென்று கொட்டி அழுதுத் தீர்ப்பது.

கலிபுருஷனும் பரீட்ஷித்துவும் கண்முன் நிற்கும் தீர்க்க தரிசிகள் நமக்கு - இப்போது.

மேற்கோள் செய்த பதிவு: 1224158

சரியா சொன்னிர்கள் ஐயா !.............மேலே உள்ள லிஸ்ட் ஐ படித்தாலே மனதுக்கு சநதோஷம் வருகிறது........ஆனால் அவற்றை நம் சந்ததிகள் இழக்க போகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டே , ஆனால் ஒன்றும் செய்யா முடியாமல் இருக்கிறோமே என்று நினைக்கும்போது துக்கமாய் இருக்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக