புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
Page 1 of 1 •
-
நன்றி குங்குமம் தோழி
டிப்ஸ்… டிப்ஸ்…
வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க,
அவற்றைத் தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக
வைத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து,
சற்று நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க,
க்ரிஸ்பியாகவும் சுவையாகவும் இருக்கும்.
-
--------------------------
வெந்தயக்கீரையில் சாம்பார் செய்யும்போது,
தாளிக்கும்போதே கீரையை வதக்கிவிட்டு, பின்
பருப்பு சேர்க்க சாம்பார் கசக்காமல் வாசனையாக
இருக்கும்.
மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.
-
---------------------------------------------
-
கொண்டைக்கடலை சுண்டலை ஊறப் போட மறந்து
விட்டால், நோ கவலை! எண்ணெய் விடாமல் நன்றாக
வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் சுண்டல்
தயார்!
-
----------------------------------------------------
-
சப்ஜி, கூட்டு போன்றவற்றை சப்பாத்தி இல்லாத
பட்சத்தில், பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து
சாண்ட்விச் போல சாப்பிடலாம்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.
-
------------------------------------------------------------------------
துவரம்பருப்புக்கு பதில் பொட்டுக்கடலையுடன்
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ,
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
சிறிதளவு பெருங்காயத்தை அப்பள டப்பாவில்
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சூப்பர் குறிப்புகளுக்கு சுந்தர வணக்கமும் நன்றியும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கருத்துகள் தான்....
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|