புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
33 Posts - 61%
heezulia
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
17 Posts - 31%
cordiac
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 2%
Geethmuru
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 2%
Barushree
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
160 Posts - 56%
heezulia
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
100 Posts - 35%
T.N.Balasubramanian
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
9 Posts - 3%
prajai
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 0%
cordiac
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 0%
Geethmuru
யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_m10யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 7:17 am

யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை Ih4vMyQQQXuks1nzYz5J+e7978-lord_murugan_wallpaper_05
-
ஓம் சரவணபவ. கந்த சஷ்டி விழா ஆரம்பித்ததால் அழகுவேல் முருகனை, தமிழ் மொழியின் ஆதி மூலனைப பற்றி பதிவிட விரும்புகிறேன்.

கந்தனின் பிறப்பு:


துன்பத்தில் இருக்கும் தேவர்களை சூறபத்மனிடம் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்:


சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

பல பெயர் நாயகன்:

சரவண பொய்கையில் குழந்தைஆனதால் -சரவண பவன்
கங்கை ஏந்தியதால் -காங்கேயன்
கார்த்திகை பெண்களால் பாலுட்டபட்டதால் -கார்த்திகேயன்
விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் -விசாகன்
ஆறுமுகம் கொண்டதால் -ஆறுமுகன்,சண்முகன்
ஆறு குழந்தைகள் ஒன்றியதால்- ஸ்கந்தன்,கந்தன்
தமிழில் முருகு என்றால் அழகு,அழகானவன் -அதனால் முருகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 7:20 am

கந்த சஷ்டி விளக்கம்:

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று.
கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும்
கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது.
-
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச்
சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து
ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?
-
இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும்,
பனிரெண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து
என்னைக் காக்க வேண்டும்.
-
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற ம
கனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும்,
நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும்
குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும்,
பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும்,
அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில்
மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும்
முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
-
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார்,

வதனத்திற்கு அழகு வேல்,
நெற்றிக்குப் புனிதவேல்,
கண்ணிற்குக் கதிர்வேல்
நாசிகளுக்கு நல்வேல்,
செவிகளுக்கு வேலவர் வேல்,
பற்களுக்கு முனைவேல்,
செப்பிய நாவிற்கு செவ்வேல்,
கன்னத்திற்கு கதிர்வேல்,
கழுத்திற்கு இனிய வேல்
மார்பிற்கு இரத்தின வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல்,
தோள்களுக்கு வடிவேல்
பிடறிகளுக்கு பெருவேல்,
அழகு முதுகிற்கு அருள்வேல்,
வயிறுக்கு வெற்றிவேல்
சின்ன இடைக்கு செவ்வேல்,
நாண்கயிற்றை நால்வேல்,
பிட்டம் இரண்டும் பெருவேல்,
கணைக்காலுக்கு கதிர் வேல்,
ஐவிரல்களுக்கு அருள்வேல்,
கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல்
முப்பால் நாடியை முனை வேல்,
எப்போதும் என்னை எதிர் வேல்,
பகலில் வஜ்ர வேல்,
இரவில் அனைய வேல்,

-
அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எத்தனை விதமான பயத்திலிருந்து காக்க வேண்டும்,

பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள்,
அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள்,
ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும்
முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும்
பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு,
நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள்
எல்லாம் சஷ்டி கவச்ம் படித்தால் செயலிழந்து விடும்
என்கிறார்.

பின் மிருகங்களைப் பார்ப்போம்,


புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும்
செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம்
சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு,
ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை,
குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற
வியாதிகள் இதப் படித்தால் உடனே சரியாகி விடும்
என்கிறார்.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும்
நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி
விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள் வேலனப் போற்றுங்கள்.
சூர சம்ஹாரத்திற்காக காத்திருப்போம்.
---
வெற்றிவேல்!! வீரவேல்!!
-
-Abirami Govindarajan

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 02, 2016 9:54 am

அருமையான ஆன்மீகப்பதிவுங்க அய்யா நன்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக