புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
30 Posts - 54%
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
21 Posts - 38%
சிவா
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
jairam
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
12 Posts - 4%
prajai
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 6:27 am

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? SsEMvMaTt2L7wH1LlbEt+E_1483679769
-
மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது,
ஒரு பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத்
தெரியுமா!

காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார்.
அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள்
மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில்
நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையின்
அழகில் மயங்கி காதல் கொண்டார்.

அவள் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டார். அந்த நடிகை சாதுவனிடம்
இருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டதும் அவரை விட்டு சென்று
விட்டாள்.

தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி
ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்கு போகவில்லை. மீண்டும்
சம்பாதிக்கத் திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து
வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களைச் சந்தித்த
சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச்
சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப்
போனது. தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச்
சென்றனர்.

கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல்
அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை
வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள்
நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்ட பிறகு அவளைச்
சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல்
வந்துவிட்டார்.

ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால், மனைவியிடம் தனக்கு
உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என
வருந்தினார்.ஆனால் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. பல வியாபாரிகளை
முதலைகள் விழுங்கி விட்டன.

சாதுவன் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார்.
கணவன் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும்
வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அவளின் பிரார்த்தனையின்
பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.

ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில்
மூழ்கியதும் ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்து விட்டார் என முடிவு
செய்த ஆதிரை தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள்.

“இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும்,”
என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.

ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அப்போது வானில்
அசரீரி ஒலித்தது.“ ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும்
வருவார்,” என்றது. இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவன் அந்நாட்டு
அரசரின் உதவியுடன் தாய்நாடு திரும்பினார்.

மனைவியுடன் கூடி வாழ்ந்தார். கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை
நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின்
பெருமையை மெச்சியே, சிவபெருமான் தனது நட்சத்திரமாக ஏற்றார்.

—————————————————

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 11, 2017 12:56 pm

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 103459460 ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக