புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
3 Posts - 2%
prajai
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
1 Post - 1%
bala_t
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
280 Posts - 41%
heezulia
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
6 Posts - 1%
prajai
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_m10தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81949
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Jan 2017 - 14:28

தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் AlfhGxw9S6yocYgxNdF2+kanchi_3123221f
-
ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக்
கடந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது;
குழப்பமாயிருக்கிறது. 

கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக்
குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.

‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும்
என்னிடத்தில் இருக்கின்றன' என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண
பகவான் கூறுகிறார். எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன
என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா
என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால்
அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற
குழப்பம் ஏற்படலாம்.

சுவாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி.
அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத்
தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு உருவமும்
உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு
ஆதாரமல்ல. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர்,
இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும்; உள்ளே
இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.'
என்கிறார்.

இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில்
மறுபடியும் குழப்பம் செய்கிறார். ‘எல்லாப் பொருட்களிலும் நான்
இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன' என்று
கூறுபவரே, ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும்
ஒரு பொருளும் இல்லை' என்கிறார். இங்கே ஆத்மா எல்லாவற்றையும்
கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.

‘இது என்ன குழப்புகிறாயே' என்றால், ‘நான் எல்லாருக்கும்
விளங்குவதில்லை. அதுதான் என் யோக மாயை என்று ஒரு போடு
போடுகிறார். ‘இது என்ன உபதேசம் வேண்டிக் கிடக்கிறது? ஒன்றும்
புரியவில்லையே!' என்று தோன்றுகிறதா?
-
-----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81949
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Jan 2017 - 14:29

-
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம்.
‘நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்' என்று பகவான்
சொல்லியிருந்தால், ‘ஆயிரம் பேர் இருந்தால், ஆயிரம் பேருக்கும்
விளக்க மாட்டேன்' என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி,
‘நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்' என்றால், ‘ஆயிரம் பேரில்
999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது
விளங்குவேன்' என்றுதான் பொருள்.

பகவான் ‘எல்லாருக்கும் விளங்க மாட்டேன்' என்றாரேயன்றி
ஒருவருக்கும் விளங்கமாட்டேன்' என்று சொல்லவில்லை. அப்படியானால்
அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.

அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத
ஞானிகள். ‘நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும்
என்னிடம் இல்லை' என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத்
தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு
செய்வார்கள்.

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப்
பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று
பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும்
ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு
இல்லை என்று தெரிந்துவிடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு
ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான
பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள்.
இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

“இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில்
இருக்கிறது” என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள் தான்
பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது
எப்படியோ அப்படிதான். இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள்
‘விழுங்கி' விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு.
அஞ்ஞானம் நீங்கி ‘இது மாலைதான்' என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத்
தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று
பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதரமாக இருந்து
தாங்குபவன் ஈசுவரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே
எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும்
தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
சமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது
ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள்
இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில் உடம்பு,
பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன.

ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும்
கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள்
இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை' என்று கூறிவிட்டார்.
-
------------------------------------------

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 26 Jan 2017 - 18:36

ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும்
கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள்
இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை' என்று கூறிவிட்டார்.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக