புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
4 Posts - 5%
Rutu
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
3 Posts - 4%
Baarushree
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
2 Posts - 2%
prajai
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
2 Posts - 2%
Jenila
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
2 Posts - 2%
viyasan
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_m10சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 01, 2017 5:48 pm

சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி (ஃபெரா) வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
1990களில் வெளிநாட்டு பண பரிமாற்ற சட்டம் (ஃபெரா) வழக்கில் சசிகலா மீது 1996ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளை தாக்கல் செய்திருந்தது. சசிகலா 1996ல் கைது செய்யப்பட்டிருந்தார். சிறை சென்ற சசிகலா பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம், மூன்று வழக்குகளில் இருந்தும் சசிகலாவை விடுதலை செய்தது.
இந்நிலையில் சசிகலாவை வழக்கில் இந்து விடுவித்ததை எதிர்த்து அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்.
அதில், சசிகலாவை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2015ல் சசிகலா மீதான இரு ஃபெரா வழக்குகள் தள்ளுபடியானாலும் கூட மேலும் 3 வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. தள்ளுபடி செய்த 2 வழக்குகளிலும் கூட அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சசிகலாவிற்கு சிக்கல் உருவாகியுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ் 
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 01, 2017 6:44 pm

சின்னம்மாவோடு சேராமல் இருந்திருந்தால் ,பெரியம்மா இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்திருப்பார் .

வாழ்க்கையில் கூடாநட்பு ஒருவனை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் .

தீயவர் நட்பை , அவர் விரும்பும் யாதாவது ஒன்றைக் கொடுத்தாவது விலக்கிக் கொள்ளவேண்டும் . தொடர விடக்கூடாது .

மருவுக மாசற்றார் கேண்மை ; ஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு .

என்பது ஐயனின் வாக்கு .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 01, 2017 11:46 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 02, 2017 10:52 am

அப்படியே சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையும் சொல்லிவிடுங்க ..உங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் புண்ணியமா போகும் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 02, 2017 2:05 pm

பாலாஜி wrote:அப்படியே சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையும் சொல்லிவிடுங்க ..உங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் புண்ணியமா போகும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1233053

ஒரே ஒரு முறையில் சேர்த்த சொத்தாக இருந்தால் 
ஒரே ஒரு முறையில் தீர்ப்பு சொல்லலாம் .
சேர்த்ததோ பல காலங்கள் 
பல காலங்களில் (instalments ) தீர்ப்பு வரும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 02, 2017 10:29 pm

பாலாஜி wrote:அப்படியே சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையும் சொல்லிவிடுங்க ..உங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் புண்ணியமா போகும் ....

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 02, 2017 10:29 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:அப்படியே சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையும் சொல்லிவிடுங்க ..உங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் புண்ணியமா போகும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1233053

ஒரே ஒரு முறையில் சேர்த்த சொத்தாக இருந்தால் 
ஒரே ஒரு முறையில் தீர்ப்பு சொல்லலாம் .
சேர்த்ததோ பல காலங்கள் 
பல காலங்களில் (instalments ) தீர்ப்பு வரும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233056

சோகம் அதற்கு இன்னும் பலகாலம் காத்திருக்க வேண்டுமா ஐயா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 10:44 am

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில்
இருக்கிறார் சின்னம்மா....!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 03, 2017 3:14 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:அப்படியே சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பையும் சொல்லிவிடுங்க ..உங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் புண்ணியமா போகும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1233053

ஒரே ஒரு முறையில் சேர்த்த சொத்தாக இருந்தால் 
ஒரே ஒரு முறையில் தீர்ப்பு சொல்லலாம் .
சேர்த்ததோ பல காலங்கள் 
பல காலங்களில் (instalments ) தீர்ப்பு வரும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233056

சோகம் அதற்கு இன்னும் பலகாலம் காத்திருக்க வேண்டுமா ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1233088

பலகாலங்கள் தான் .
நீண்ட காலங்கள் இல்லை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக