புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
78 Posts - 50%
heezulia
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
120 Posts - 54%
heezulia
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவராத்திரி ஸ்பெஷல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:29 pm

சிவராத்திரி ஸ்பெஷல்! D8AEsCGuQ0SQJC4E2C4B+E_1487327532(1)

எண் குணத்தான்சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று, எண் குணத்தான். அவை:பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை மற்றும் கோத்திரம் இன்மை.*பார்வதி தேவி, நீரில் லிங்கம் அமைத்து, சிவனை வழிபட்ட தலம், திருவானைக்காவல். சிவலிங்கத்தின் வகைகள்:தானே தோன்றியது, சுயம்பு லிங்கம்; கரிமுகன் மற்றும் ஆறுமுகன் போன்ற கணங்களால் தோற்றுவிக்கப்பட்டது,

கண லிங்கம்; தேவர்களால், ஸ்தாபிக்க பெற்றது, தெய்வீக லிங்கம்; முனிவர்களால், ஸ்தாபிக்கப் பெற்றது ஆர்ஷிக லிங்கம்; மண், கோமேயம், அன்னம், சந்தனம், மலர் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை லிங்கமாக்கி பூஜிப்பது, கூணிக லிங்கம்; திரவலிங்கம் அல்லது பாதார்த்த லிங்கம் என்பது, சிவன், சங்கரா காலம் வரைக்கும், அன்பர்களுக்கு அருள் செய்வது; ராட்ஷசர்களால் உண்டானது, ராட்ஷச லிங்கம்; மனிதர்களால் உண்டானது மனுஷ்ய லிங்கம்.*

எல்லா சிவ ஆலயங்களிலும், அம்பிகை சன்னதி, இடது புறமே இருக்கும்; ஆனால், ராமேஸ்வரத்தில் வலப்புறம் இருக்கும். பாதாள லிங்கம்!சுயம்புவாய் தோன்றிய, பாதாள லிங்கங்கள் இரண்டு. ஒன்று, வடக்கே உத்தரகாசியில் உள்ளது; மற்றொன்று, தென்கயிலாயம் எனப்படும், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர்.

சிவபூஜை செய்து பேறு பெற்றோர்:திருமயிலை - கற்பகாம்பிகைகாஞ்சிபுரம் - காமாட்சிதிருவானைக்காவல் - அகிலாண்டேஸ்வரிஅவிநாசி - கருணாம்பிகைதிருச்செந்தூர் - சுப்ரமண்யர்செங்காட்டங்குடி - விநாயகர்ராமேஸ்வரம் - ராமர்இமயம் - அர்ச்சுனன்திருக்கடவூர் - மார்க்கண்டேயர்சீர்காழி - பிரம்மன்

சிவபெருமான் விரும்பும் மலர்களான, கொன்றை, வன்னி, எருக்கு, வில்வம், ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, அருகம்புல், செங்கழுநீர் மற்றும் தும்பை போன்ற மலர்கள் சிவாலயங்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.

திருவீழிமிழலையில், ஸ்ரீநேத்திரர்ப்பணேஸ்வர ஸ்வாமி லிங்க திருமேனியின் பின், பார்வதி பரமேஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். சாதாரணமாக, சிவாலய கர்ப்பகிரகங்களில், காணமுடியாத சிறப்பு இது.

சிவபெருமானுக்கு, அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, கஸ்தூரி ஜவ்வாது மற்றும் புனுகு இவற்றால், அபிஷேகம் செய்வது சிறப்பு.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:33 pm

சிவராத்திரி ஸ்பெஷல்! LORIcJaR7a1JQp18ZYPQ+E_1487327699

சிவன் என்றால் ஜீவன் (உயிர்) மற்றும் மங்கலம் தருபவர் என்று பொருள். உயிர் இருந்தால் தான், உடலுக்கு மங்கலம். அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கும் சிவபெருமான், தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஞானத்தை அருளி, பைரவராகவும், வீரபத்திரராகவும் இருந்து தன் பக்தர்களை காக்கிறார்.
மேலும், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே முருகனை, அமர வைத்து, சோமாஸ்கந்தர் என்ற பெயர் பெறுகிறார்.

உருவம் இல்லா ஜோதி வடிவான இறைவனை, திருமந்திரத்தில், 'அன்பே சிவம்' என்கிறார், திருமூலர். வள்ளலாரோ, சிவனிடம், 'அப்பா... நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும்; ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு காட்ட வேண்டும்...' என்று வேண்டுகிறார்.

இத்தகைய சிறப்புடைய சிவனை, மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி அன்று விழித்திருந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.

பாற்கடலில் இருந்து, சாகா மருந்தான அமுதம் பெற, வாசுகி எனும் பாம்பை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் கடலை கடைந்தனர். வாலையும், தலையையும் பிடித்து இழுத்ததால், வலி பொறுக்காத வாசுகி, விஷத்தை கக்கியது. இதனால் தேவர்கள் இறந்து விடுவரே எனக் கருதி அவ்விஷத்தை அருந்தினார், சிவன்.

பதறிப் போன பார்வதி, கணவரின் கழுத்தைப் பிடிக்க, விஷம் அதற்கு மேல் போகாமல் நீல நிறத்தில் சிறு உருண்டையாக கழுத்திலேயே தங்கி விட்டது. இதனால், நீலகண்டன் என பெயர் பெற்றார், சிவன். கண்டம் என்றால் கழுத்து என்று பொருள்.இந்நிகழ்ச்சி நடந்தது, ஒரு சதுர்த்தசி திதியில்! அன்று மாலையில், தன் பக்தர்களை மகிழ்விக்க நடனமாடினார், சிவன்.

இதனால், மகாசிவராத்திரியன்று, மாலையில், முதலில் நடராஜரை வழிபட வேண்டும் என்பது மரபு. தொடர்ந்து, இரவின் முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில், காளையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.சிவராத்திரியன்று காலையில் விரதத்தை துவங்கி, இரவில் கண்விழித்து,

'சிவாயநம...' என ஜெபித்தபடி, நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். மேலும், சிவபுராணம், தேவாரம் மற்றும் திருவாசகம் படிப்பதும் நன்மை தரும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்த பின் சாப்பிட வேண்டும்.

இந்நாளில், சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால், ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கி விடுவதுடன், செல்வ வளமும் பெறுவதோடு, மறுமையில் கைலாயத்தில் வாழும் பேறும் பெறுவர். அத்துடன், பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் நற்குழந்தைகள் பிறப்பர். மங்களகரமான இவ்விரதத்தை, அனைவரும் அனுஷ்டித்து, சிவன் அருள்பெறுவோம்!

- தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக