புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் தேடும் இதழ்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
நான் தேடும் இதழ்கள்
இந்த சுட்டியை தட்டினால்
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில்
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட
தளங்களை.
நான் தேடும் இதழ்கள்
நாள்தோறும் என்னிடம் வர
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!!
ரமணியன்
இந்த சுட்டியை தட்டினால்
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில்
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட
தளங்களை.
நான் தேடும் இதழ்கள்
நாள்தோறும் என்னிடம் வர
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கவிதை பாடத் தெரியாது.நான் புரிந்து கொண்டது சரியானால், எந்த இதழ்களைத் தேடுகிறீர்கள்.
இணையத்தில் டிஜிட்டல் பதிப்பாக வந்தாலும் உங்கள் வீட்டிற்குத் தானே வரும்.அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் இணையத்தில் படிக்கலாமே . இங்கு கிடைப்பது கஷடம் என்பதால், அம்மா அப்படித்தான் படிக்கிறார்கள்.
சரியாகப் புரிந்து பதில் கொடுத்தேனா?
இணையத்தில் டிஜிட்டல் பதிப்பாக வந்தாலும் உங்கள் வீட்டிற்குத் தானே வரும்.அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் இணையத்தில் படிக்கலாமே . இங்கு கிடைப்பது கஷடம் என்பதால், அம்மா அப்படித்தான் படிக்கிறார்கள்.
சரியாகப் புரிந்து பதில் கொடுத்தேனா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மற்ற உறவுகள் என்ன கூறுகிறார்கள் என்றும் பார்ப்போம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான்தேடும் இதழ்கள் வெற்றுக் காகிதமல்ல !
...இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த
தேனூறும் பொற்கிண்ணம் பருகப் பருக
...தெவிட்டாத சொர்க்கத்தைத் தினமும் நல்கும் !
கானேகி தவம்செய்யும் முனிவர் கூட
...கடக்க முடியாத இன்பக் கடலாம் !
மான்விழியாள் மங்கையவள் முகத்தில் இருக்கும்
...மதுக்கிண்ணம் போதைதரும் இதழ்கள் ஆகும் !
...இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த
தேனூறும் பொற்கிண்ணம் பருகப் பருக
...தெவிட்டாத சொர்க்கத்தைத் தினமும் நல்கும் !
கானேகி தவம்செய்யும் முனிவர் கூட
...கடக்க முடியாத இன்பக் கடலாம் !
மான்விழியாள் மங்கையவள் முகத்தில் இருக்கும்
...மதுக்கிண்ணம் போதைதரும் இதழ்கள் ஆகும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
நன்றி Jagadeesan அவர்களே.
இன்னும் 2 /3 பதிவர் பதிலையம் எதிர்பார்க்கிறேன் .
ரமணியன்
இன்னும் 2 /3 பதிவர் பதிலையம் எதிர்பார்க்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
வரவேண்டியவர்கள் வராத காரணத்தால்,
வரவேண்டியதை வாராது தடை இடலாமோ !
ஆகவே ,
தவழ்ந்தே வரும்
தடுமாறியும் வரும்
தத்தக்கா பித்தக்காவென வரும்
முதுகை பிடித்து எழுந்து நின்று
முத்தமொன்று கொடுக்கும்
எச்சில் பட்டாலும்
துச்சமாகவே மதித்து
மிச்சத்தையும் கேட்போம்.
மழலைகள் இருப்பின்
முசுடுகளின் முகத்திலும்
மந்தஹாஸம்தான்.
பார்ப்பார் பலராயினும்
மறுப்பார் எவருமிலர்..
தினம் தினம் வேண்டும் இவ்விதழ்களை
இனம் கண்டாயா ஈகரை உறவே.?
ரமணியன்
@MJagadeesan
@murthy
வரவேண்டியதை வாராது தடை இடலாமோ !
ஆகவே ,
தவழ்ந்தே வரும்
தடுமாறியும் வரும்
தத்தக்கா பித்தக்காவென வரும்
முதுகை பிடித்து எழுந்து நின்று
முத்தமொன்று கொடுக்கும்
எச்சில் பட்டாலும்
துச்சமாகவே மதித்து
மிச்சத்தையும் கேட்போம்.
மழலைகள் இருப்பின்
முசுடுகளின் முகத்திலும்
மந்தஹாஸம்தான்.
பார்ப்பார் பலராயினும்
மறுப்பார் எவருமிலர்..
தினம் தினம் வேண்டும் இவ்விதழ்களை
இனம் கண்டாயா ஈகரை உறவே.?
ரமணியன்
@MJagadeesan
@murthy
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அய்யாவின் கவிதை அற்புதம்தான்
என்றாலும் .......
செந்தமிழ்த் தேன்மொழியாள் ! - நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள் !
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் !
பருகிடத் தலைகுனிவாள் !
என்ற கண்ணதாசனின் வரிகளில் ரமணியின் ஐயாவுக்கு உடன்பாடு இல்லைபோலும் .
என்றாலும் .......
செந்தமிழ்த் தேன்மொழியாள் ! - நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள் !
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் !
பருகிடத் தலைகுனிவாள் !
என்ற கண்ணதாசனின் வரிகளில் ரமணியின் ஐயாவுக்கு உடன்பாடு இல்லைபோலும் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
இதழ்கள் தேவைதான்
இருக்குமிடம் தான் வேறு.!
இதயம் அறிவுறுத்தும்
இங்கிதமுடன் நடந்திடவே.!!
ரசித்ததுண்டு .....
கவிஞரின் வரிகள் யாவையும்
ரமணியன்
இருக்குமிடம் தான் வேறு.!
இதயம் அறிவுறுத்தும்
இங்கிதமுடன் நடந்திடவே.!!
ரசித்ததுண்டு .....
கவிஞரின் வரிகள் யாவையும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது:
--------
"நேற்று இரவு என் படுக்கை அறையில் நிம்மதியாய்
தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவன் உள்ளே
நுழைந்து என் மார்பில் ஏறி எட்டி உதைத்தான்.
அவனுக்கு என்ன தண்டனை தர வேண்டும் முடிவு
செய்யுங்கள்'' என்றார் அரசர்
-
சேனாதிபதி எழுந்து அவன் காலை வெட்டிவிட வேன்டும்
என்றார்.
இன்னொரு தளபதி எழுந்து அஜாக்கிரதையாய் இருந்த
மெய்காப்பாளர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.
இப்படியாக ஆளுக்கு ஒரு கருத்தும், தண்டனையும் வழங்கினர்.
மத்திய மந்திரி எழுந்தார். "மன்னனின் மார்பில் உதைத்த அந்த
கால்களுக்கு தங்க கொலுசு போட வேண்டும்'' என்றார்.
அரசவை சலசலத்தது. மந்திரி தொடர்ந்தார்.
இவ்வளவு பாதுகாப்பான அரண்மனைக்குள் அந்நியன் யாரும்
நுழைய முடியாது. அதுவும் மன்னரின் படுக்கை அறைக்குள்
அவரது குடும்பத்தை தவிர யாரும் செல்லவே அனுமதியில்லை.
ஆகவே, படுக்கை அறைக்குள் நுழைந்து மன்னரின் கட்டில்
ஏறி மார்பில் எட்டி உதைத்தது. மன்னரின் பேரக்
குழந்தையாகத்தான் இருக்க முடியும். அதனால் தண்டனை
வேண்டாம். பரிசு வழங்குங்கள் என்றார்.
மன்னர் மந்திரியின் அறிவை பாராட்டினார்.
-
-----------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
எனது தாயாரும் இந்த கதை சொல்லுவார்கள் ராம்!
"மார்பில் காலால் உதைத்தவனுக்கு, தங்க காப்பு போடவேண்டும்."
தங்க கொலுசுக்கு பதில் தங்கக்காப்பு என்பார்கள்.
கையில் விலங்கு போடுவதையும் தங்கக்காப்பு போடுதல் என்று கூறுவதுமுண்டு.
ரமணியன்
"மார்பில் காலால் உதைத்தவனுக்கு, தங்க காப்பு போடவேண்டும்."
தங்க கொலுசுக்கு பதில் தங்கக்காப்பு என்பார்கள்.
கையில் விலங்கு போடுவதையும் தங்கக்காப்பு போடுதல் என்று கூறுவதுமுண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|