புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
29 Posts - 34%
prajai
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 1%
jairam
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
7 Posts - 5%
prajai
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Mar 12, 2017 9:21 pm

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் !
-அண்ணாமலை சுகுமாரன்


மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் மாசிமகம் விழாவாகக்கொண்டாடப்பெறுவதும் ,இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமியை கும்பிடுவதும் , தீர்த்தவாரி நடைபெறுவதுஅனைவரும் அறிந்ததே .
ஆயின் ஒரு ஊரில் இறைவனே கோயிலில் இருந்து வெளியே வந்து ,ஒருவருக்குத் திதி அளிப்பதும் ,அதற்க்கு மறுநாள் அந்த நாட்டின் மன்னராக முடிசூட்டிக்கொள்வதும் மாசி மகத்தன்று ஒவ்வாரு வருடமும் நடைபெறுகிறது !
அது நடக்கும் திருத்தலம் திருவண்ணாமலைதான் !
திதி தரும் இறைவன் அண்ணாமலையார்தான் !
அண்ணாமலையார் திதி தருவது வல்லாள மகராஜனுக்குதான் !

வல்லாள மகராஜனுக்கு அண்ணாமலையாரே குழந்தையாக பிறந்ததாக ஒரு வரலாறு உண்டு. வல்லாள மகாராஜனுக்கு பள்ளி கொண்டாடப்பட்டு என்ற ஊரில் சென்று அருணாசலேசுவரர் திதி கொடுக்கும் உற்சவம் இன்றும் மாசி மாதம் பௌர்ணமி அன்று நடந்து வருகின்றது.


மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர் இவரே
இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.
ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு அதன் அந்த நாளைய பெயர் துவாரசமுத்திரம் . இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்னர் ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
ஹொய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். . மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார்.எனக்கூறப்படுகிறது .
கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது.

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிளையாடலை நிகழ்த்தினார்.
கதை நமக்குத் தேவை இல்லை .
வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார்.
அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. . மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார்.
2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது

வாய்ப்பிருந்தால் அடுத்த ஆண்டு சென்று வாருங்களேன் !
அண்ணாமலை சுகுமாரன்
12/3/17


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக