புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் வளர்க்கும் ஹாங்காங்!
Page 1 of 1 •
ஹாங்காங்கில் வாழும் தமிழ் மக்களுக்கா 1967ல்
அப்துர் ரஹ்மான் என்பவரால், தொடங்கப்பட்டதுதான்
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.யாரில் தொடங்கி,
எண்ணற்ற தலைவர்கள், கலைஞர்கள், பேச்சாளர்களை
வரவழைத்து, தமிழ்ப் பண்பாட்டினை வளர்த்து வருடந்
தோறும் ஹாங்காங் தமிழர்களுக்கு இந்தியாவில் இருப்பது
போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது ஹாங்காங்
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
இந்தக் கழகத்தின், 50வது பொன் விழா ஆண்டினையொட்டி,
நெய்தல் பொன் விழா நிகழ்ச்சி ஹாங்காங்கில் சென்ற
மாதம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
-
சுமார் 3000 தமிழர்கள் இருப்பதே பெரிய விஷயமாகக்
கருதப்படும் சிறிய ஊரான ஹாங்காங்கில், ஒரு தமிழ்ச்
சங்கம் தொடர்ந்து 50 ண்டுகள் நடந்து வருவது தமிழ் கூறும்
நல்லுலகில் பாராட்டப்பட வேண்டியதுதான்.
-
தமிழுக்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் செய்ய வேண்டிய
கடமை இன்னும் நிறைய இருக்கு என்கிறர் ஹாங்காங்
தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் தற்போதைய தலைவர்
முஜிபுர் ரஹ்மான். அவர் பேசுகையில்...
-
'தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் 50வது தலைவராக
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை தலைவராக
இல்லாமல் அனைத்து வருடங்களும் கழகத்தோடு
இணைந்துதான் இருந்தேன்.எனினும், இந்த ஆண்டு
கட்டாயப்படுத்தி தலைவராக இருக்கச் சொன்னார்கள்.
அந்த முடிவுக்கு இப்போது மகிழ்ச்சி.
-
மகிழ்ச்சியைக் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும், மத
நல்லிணக்கத்தையும், வளர்ப்பதுடன், இங்குள்ள தமிழ்ப்
பள்ளிகளுக்கு மடிந்தவரை உதவிகளையும் தொடர்ந்து
செய்து வருகிறது ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
கழகத்தின் சாதனை என்று பார்த்தால், முக்கியமானது
தாய் நாட்டிலும் சரி, சீனாவிலும் சரி, பேரிடம் வரும்போது,
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் முடிந்த பொருளுதவிகளைப்
பெற்று வழங்குவதுதான்.
இதைச் சாதனை என்று சொல்லுவதற்கு மனம் வரவில்லை
ஒரு பண்பாட்டை வளர்க்கும், பேணிக்காக்கும் ஒர சங்கத்தின்
கடமை' என்கிறார்.
-
----------------------------------------
அப்துர் ரஹ்மான் என்பவரால், தொடங்கப்பட்டதுதான்
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.யாரில் தொடங்கி,
எண்ணற்ற தலைவர்கள், கலைஞர்கள், பேச்சாளர்களை
வரவழைத்து, தமிழ்ப் பண்பாட்டினை வளர்த்து வருடந்
தோறும் ஹாங்காங் தமிழர்களுக்கு இந்தியாவில் இருப்பது
போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது ஹாங்காங்
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
இந்தக் கழகத்தின், 50வது பொன் விழா ஆண்டினையொட்டி,
நெய்தல் பொன் விழா நிகழ்ச்சி ஹாங்காங்கில் சென்ற
மாதம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
-
சுமார் 3000 தமிழர்கள் இருப்பதே பெரிய விஷயமாகக்
கருதப்படும் சிறிய ஊரான ஹாங்காங்கில், ஒரு தமிழ்ச்
சங்கம் தொடர்ந்து 50 ண்டுகள் நடந்து வருவது தமிழ் கூறும்
நல்லுலகில் பாராட்டப்பட வேண்டியதுதான்.
-
தமிழுக்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் செய்ய வேண்டிய
கடமை இன்னும் நிறைய இருக்கு என்கிறர் ஹாங்காங்
தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் தற்போதைய தலைவர்
முஜிபுர் ரஹ்மான். அவர் பேசுகையில்...
-
'தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் 50வது தலைவராக
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை தலைவராக
இல்லாமல் அனைத்து வருடங்களும் கழகத்தோடு
இணைந்துதான் இருந்தேன்.எனினும், இந்த ஆண்டு
கட்டாயப்படுத்தி தலைவராக இருக்கச் சொன்னார்கள்.
அந்த முடிவுக்கு இப்போது மகிழ்ச்சி.
-
மகிழ்ச்சியைக் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும், மத
நல்லிணக்கத்தையும், வளர்ப்பதுடன், இங்குள்ள தமிழ்ப்
பள்ளிகளுக்கு மடிந்தவரை உதவிகளையும் தொடர்ந்து
செய்து வருகிறது ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
கழகத்தின் சாதனை என்று பார்த்தால், முக்கியமானது
தாய் நாட்டிலும் சரி, சீனாவிலும் சரி, பேரிடம் வரும்போது,
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் முடிந்த பொருளுதவிகளைப்
பெற்று வழங்குவதுதான்.
இதைச் சாதனை என்று சொல்லுவதற்கு மனம் வரவில்லை
ஒரு பண்பாட்டை வளர்க்கும், பேணிக்காக்கும் ஒர சங்கத்தின்
கடமை' என்கிறார்.
-
----------------------------------------
சுரேஷ் கவிதா:
எங்களுக்குச் சொந்த ஊர் மும்பை. இங்கு வந்து ஆறு
வருஷமாச்சு. இங்க தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருப்பதால்
இந்தியாவில் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.
இந்த ஊர் கல்வி, கலாசாரம் எங்களை இங்கேயே தங்க
வைக்கிறது. 'ஹாங்காங் இஸ் ஆல்வேஸ் ஆர்கனைஸ்டு சிட்டி'.
இங்கு போக்குவரத்து ரொம்ப சுலபம். அடிக்கடி சந்திக்கிற
நிறைய நண்பர்கள். தீபாவளி, தசரா பண்டிகைகளையும்
பாரம்பரியம் மாறாமல் கொண்டாடிக்கி்டிருக்கிறோம்.
இந்து கோயில்களில், சஷ்டி பூஜை, ஐயப்பன் பூஜை எல்லாம்
விமர்சையாக நடக்கும். பண்டிகைகள் நேரத்தில்தான்
குடும்பத்தை மிஸ் பண்றோம்.
ஆனால், இங்கு இருக்கும் தமிழ் மக்கள் எல்லோருமே
ஒரே குடும்பம் என்ற உணர்வோடு இருப்பது தான் மகிழ்ச்சி.
-
---------------------
ரவி-சுதா:
எங்களுக்கப் பூர்வீகம் மாயவரம், 23 வருஜமா இங்கு
இருக்கோம், நான் ஒரு சிபிஓ-வா இருக்கேன். இங்கு,
நட்புக்கு தோள் கொடுக்கிற நண்பர்கள் மற்றும்
குடும்பத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்களை, நம்ம
ஊர்ல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
அப்படியொரு அஃபெக்ஷன்.
வயதானவர்களுக்கு முக்கியத்துவம் இங்கு அதிகம்.
எங்களுக்கு குருவா இங்க அபிராமி ஆன்டி இருக்காங்க.
அமைதியான வாழ்க்கை. முக்கியமான லஞ்சமும், ஊழலும்
துளியும் கிடையாது. மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி
வசதி எல்லாமே சுலபமா இருக்கு. அப்பப்ப தாயகத்தின்
நினைவு வரும் போதெல்லாம் இங்கு இருக்கிற தமிழ்
நண்பர்கள் அதை மறக்கடிச்சிடறாங்க.
-
-----------------------------
ராஜேஷ்- பவித்ரா:
நாங்க இரண்டு பேருமே சென்னைதான். மூன்றரை வருஷமா
இங்கு இருக்கோம்.Hong kong as East meets weat.
இங்குள்ள நிறைய மக்கள் பழைமையான கலாசாரத்தோடே
செட்டில் ஆயிருக்காங்க.
அவங்க எல்லோரும் அவங்களுக்கு உரித்தான வாழ்க்கை
முறையில் வாழறாங்க. முழு சுதந்திரத்தோட இங்கு வாழ
முடியுது. ஒரிரு வார்த்தையில் சொல்லணும்னா,
'It is fast based amd vibrant, for eg:
city like Mumbai in India.'
இந்தியாவில் இருக்கும்போது இல்லாத ஃபிட்னஸ் ஆக்டிவிட்டி
இங்கு இருக்கு. வந்து முழுசா இன்வால்வு பண்ணி,
Trecking of Fitness Centres போய் அவங்க லைஃப்
ஸ்டைல்ல வாழறாங்க.
இங்கும், இந்திய கம்யூனிட்டி ஆக்டிவ் இருக்கு. எல்லாப்
பண்டிகைகளையும் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து
கொண்டாடுவோம்.
எல்லாம் இருந்தாலும், அந்த மார்கழி மாதப் பனிக் குளிரில்
எழுந்து வாசலில் கோலம் போடறது; கோயிலுக்குப் போயிட்டு
ஷாப்பிங் பண்றது; சத்யம் தியேட்டர் போய், பாப்கார்ன்
சாப்பிட்டுக்கிட்டே சினிமா பார்க்கறது
; நம் ஊர் உறவினர்களோடு கொண்டாடி மகிழறது என்பதே
தனி சுகம்தான்.
இந்தியாவை அதுவும் சென்னையை ரொம்பவே மிஸ் பண்றோம்.
ரஜினிகாந்த் -
அனுராதா: நான் மதுரை, என் மனைவி கோலாலம்பூர்.
8 வருஷம் ஆயிடுச்சு இங்கவந்து, எங்க ரெண்டு பேருக்குமே
மொபைல் போன் டிரேடிங் பிசினஸ். ஹாங்காங் ஒரு ஃபாஸ்ட்
உலகம். மெக்கானிக்கல் லைஃப். அதே சமயம் ரொம்பப்
பாதுகாப்பான மற்றும் நவீனமான வாழ்க்கைமுறை இங்கு
இருக்க. பண்டிகை, விழானா எந்தக் காரணத்தைக் கொண்டும்
மிஸ் பண்ணாம,
எல்லோரும் ஒண்ணா கூடிடுவோம். இது தான், நம் நாட்டைப்
பற்றி அப்பப்ப ஏங்கித் தவிக்கும் நினைப்பை மறக்கச்
செய்கிறது.
-
------------------------------------
ராதா மணி
நன்றி - கல்கி
எங்களுக்குச் சொந்த ஊர் மும்பை. இங்கு வந்து ஆறு
வருஷமாச்சு. இங்க தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருப்பதால்
இந்தியாவில் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.
இந்த ஊர் கல்வி, கலாசாரம் எங்களை இங்கேயே தங்க
வைக்கிறது. 'ஹாங்காங் இஸ் ஆல்வேஸ் ஆர்கனைஸ்டு சிட்டி'.
இங்கு போக்குவரத்து ரொம்ப சுலபம். அடிக்கடி சந்திக்கிற
நிறைய நண்பர்கள். தீபாவளி, தசரா பண்டிகைகளையும்
பாரம்பரியம் மாறாமல் கொண்டாடிக்கி்டிருக்கிறோம்.
இந்து கோயில்களில், சஷ்டி பூஜை, ஐயப்பன் பூஜை எல்லாம்
விமர்சையாக நடக்கும். பண்டிகைகள் நேரத்தில்தான்
குடும்பத்தை மிஸ் பண்றோம்.
ஆனால், இங்கு இருக்கும் தமிழ் மக்கள் எல்லோருமே
ஒரே குடும்பம் என்ற உணர்வோடு இருப்பது தான் மகிழ்ச்சி.
-
---------------------
ரவி-சுதா:
எங்களுக்கப் பூர்வீகம் மாயவரம், 23 வருஜமா இங்கு
இருக்கோம், நான் ஒரு சிபிஓ-வா இருக்கேன். இங்கு,
நட்புக்கு தோள் கொடுக்கிற நண்பர்கள் மற்றும்
குடும்பத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்களை, நம்ம
ஊர்ல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
அப்படியொரு அஃபெக்ஷன்.
வயதானவர்களுக்கு முக்கியத்துவம் இங்கு அதிகம்.
எங்களுக்கு குருவா இங்க அபிராமி ஆன்டி இருக்காங்க.
அமைதியான வாழ்க்கை. முக்கியமான லஞ்சமும், ஊழலும்
துளியும் கிடையாது. மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி
வசதி எல்லாமே சுலபமா இருக்கு. அப்பப்ப தாயகத்தின்
நினைவு வரும் போதெல்லாம் இங்கு இருக்கிற தமிழ்
நண்பர்கள் அதை மறக்கடிச்சிடறாங்க.
-
-----------------------------
ராஜேஷ்- பவித்ரா:
நாங்க இரண்டு பேருமே சென்னைதான். மூன்றரை வருஷமா
இங்கு இருக்கோம்.Hong kong as East meets weat.
இங்குள்ள நிறைய மக்கள் பழைமையான கலாசாரத்தோடே
செட்டில் ஆயிருக்காங்க.
அவங்க எல்லோரும் அவங்களுக்கு உரித்தான வாழ்க்கை
முறையில் வாழறாங்க. முழு சுதந்திரத்தோட இங்கு வாழ
முடியுது. ஒரிரு வார்த்தையில் சொல்லணும்னா,
'It is fast based amd vibrant, for eg:
city like Mumbai in India.'
இந்தியாவில் இருக்கும்போது இல்லாத ஃபிட்னஸ் ஆக்டிவிட்டி
இங்கு இருக்கு. வந்து முழுசா இன்வால்வு பண்ணி,
Trecking of Fitness Centres போய் அவங்க லைஃப்
ஸ்டைல்ல வாழறாங்க.
இங்கும், இந்திய கம்யூனிட்டி ஆக்டிவ் இருக்கு. எல்லாப்
பண்டிகைகளையும் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து
கொண்டாடுவோம்.
எல்லாம் இருந்தாலும், அந்த மார்கழி மாதப் பனிக் குளிரில்
எழுந்து வாசலில் கோலம் போடறது; கோயிலுக்குப் போயிட்டு
ஷாப்பிங் பண்றது; சத்யம் தியேட்டர் போய், பாப்கார்ன்
சாப்பிட்டுக்கிட்டே சினிமா பார்க்கறது
; நம் ஊர் உறவினர்களோடு கொண்டாடி மகிழறது என்பதே
தனி சுகம்தான்.
இந்தியாவை அதுவும் சென்னையை ரொம்பவே மிஸ் பண்றோம்.
ரஜினிகாந்த் -
அனுராதா: நான் மதுரை, என் மனைவி கோலாலம்பூர்.
8 வருஷம் ஆயிடுச்சு இங்கவந்து, எங்க ரெண்டு பேருக்குமே
மொபைல் போன் டிரேடிங் பிசினஸ். ஹாங்காங் ஒரு ஃபாஸ்ட்
உலகம். மெக்கானிக்கல் லைஃப். அதே சமயம் ரொம்பப்
பாதுகாப்பான மற்றும் நவீனமான வாழ்க்கைமுறை இங்கு
இருக்க. பண்டிகை, விழானா எந்தக் காரணத்தைக் கொண்டும்
மிஸ் பண்ணாம,
எல்லோரும் ஒண்ணா கூடிடுவோம். இது தான், நம் நாட்டைப்
பற்றி அப்பப்ப ஏங்கித் தவிக்கும் நினைப்பை மறக்கச்
செய்கிறது.
-
------------------------------------
ராதா மணி
நன்றி - கல்கி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
படிப்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|