புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
71 Posts - 44%
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
3 Posts - 2%
jairam
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
2 Posts - 1%
prajai
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
சிவா
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%
Manimegala
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
201 Posts - 50%
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
17 Posts - 4%
prajai
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
8 Posts - 2%
jairam
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் மறந்தது இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 7:14 pm

தெய்வம் மறந்தது இல்லை Vhaz71sRdatq7jJbW758+E_1490330194
-
அடியார்கள் என்பதற்கு, ‘சுவாமியின் திருவடிகளில்,
ஆழமான பக்தி கொண்டவர்கள்’ என்று பொருள்.

உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை
நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட
ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது:

‘சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்’ என போற்றப்படும்,
மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு,
தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார்.

நள்ளிரவில், பசியால் தூக்கம் கலைந்து எழுந்தவருக்கு,
அம்பிகையே நேரில் தோன்றி உணவளித்தாள். கூடவே,
‘நீ, தில்லை செல்; உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும்…’
என, அருள்பாலித்தாள்.

தில்லைக்கு புறப்பட்ட முத்துத் தாண்டவர், நடராஜப்
பெருமானை பாடித் துதித்தார். அவரது கஷ்டம் தீர,
சன்னிதியில் உள்ள பஞ்சாட்சரப் படியில், தினமும், ஐந்து
பொற்காசுகளை வைத்து அருளினார், நடராஜ பெருமான்.

தன் தேவைக்கு போக, மீதியிருந்தவற்றை அல்லலுறும்
ஏழைகளுக்கு அளித்து வந்தார், முத்துத் தாண்டவர். அத்துடன்,
‘சுவாமி தான் நமக்கு கொடுக்கிறாரே…’ என்று, அவர்
தில்லையிலேயே தங்கி விடவில்லை.

தினமும், தன் சொந்த ஊரான சீர்காழியில் இருந்து, தில்லை
சென்று, தரிசனம் முடித்து, சீர்காழிக்கு திரும்புவதை
வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள், வழக்கப்படி, தில்லை செல்வதற்காக புறப்பட்ட
முத்துத் தாண்டவர், கொள்ளிடக் கரையை அடைந்ததும்
திகைத்தார்.

காரணம், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால்,
‘ஆடல்வல்லானே… இன்று உன் தரிசனத்தை எவ்வாறு
காண்பேன்… அலை கடல் போல காட்சி அளிக்கும் இந்த
ஆறு, எனக்கு வழி விட அருளக் கூடாதா…’ என்று பாடித்
துதித்ததுடன், துணிவோடு, தண்ணீரில் இறங்கினார்.

உடனே, நீர் விலகி, அவருக்கு வழி விட, கைகளை
கூப்பியபடியே, ஆற்றைக் கடந்தவர், தில்லையில் தரிசனம்
முடித்து திரும்பினார்.

மற்றொரு நாள், தில்லை சென்று, சீர்காழி திரும்பும் போது,
வழியில் புதர்கள் அடர்ந்த ஒரு பகுதியில், கடும் விஷம்
உள்ள பாம்பு ஒன்று, முத்துத் தாண்டவரை தீண்டியது.

அவர் உள்ளம் முழுவதும், நடராஜ பெருமானே நிறைந்திருந்த
நிலையில், அருமருந்தொரு திரு மருந்து… என்ற பாடலை
அவர் பாட, பாம்பின் நஞ்சு இறங்கியது.

இப்பாடல், இன்றும் கர்நாடக சங்கீத மேடைகளில்
பாடப்படுகிறது.
தன்னை நம்பும் அடியார்களை காப்பாற்ற, தெய்வம் மறந்தது
இல்லை!

————————————–

பி.என்.பரசுராமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:11 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக