புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 8:32 am
» books needed
by Manimegala Today at 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 6:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 5:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 5:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 2:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 8:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 8:03 am
by ayyasamy ram Today at 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 8:32 am
» books needed
by Manimegala Today at 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 6:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 5:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 5:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 2:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 8:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 8:03 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்
Page 1 of 1 •
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள
திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55).
கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பம்மாள்.
இவர்களுடைய மகள் சுதா (27). இவருக்கும், ஆனத்தூர்
கிராமத்துக்குட்பட்ட நடுக்காலனியை சேர்ந்த திருபழனி
என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
திருமணம் நடைபெற்றது.
கடந்த 30-8-2016 அன்று தொப்பையன் இறந்து விட்டார்.
இதையடுத்து தொப்பையன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ்
மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு குப்பம்மாள்
திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தொப்பையன் மகள் சுதாவும், அவரது
கணவர் திருபழனியும் ஈமச்சடங்கு நிதிஉதவியை கிராம
நிர்வாக அதிகாரியிடம் சென்று கேட்டனர். அப்போது கிராம
நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர்
ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.
இதனால் சுதா விரக்தி அடைந்தார். தனது தந்தை தொப்பையன்
இறப்புக்கு நிதிஉதவி பெற அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட
பணத்தை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி வைத்தார்.
இது குறித்து சுதா கூறியதாவது:-
அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியை பெற விண்ணப்பித்து
இருந்தோம். ஈமச்சடங்கு நிதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம்
‘இன்று போய் நாளை வா’ என்று கூறி அதிகாரிகள்
அலைக்கழித்தனர்.
அப்போது சில அதிகாரிகள், லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படும் என்றனர். அவர்கள் ரூ.3,500 லஞ்சமாக கேட்டனர்.
இதற்காக நாங்கள் அலைந்து திரிந்து இதுவரை ரூ.1,500 செலவு
செய்து விட்டோம். ஆனால் நிதிஉதவி கிடைக்கவில்லை.
இறுதியாக கலெக்டருக்கு மனு அனுப்பலாம் என்று முடிவு
செய்தேன். இதையொட்டி அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட மீதி உள்ள
2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி உள்ளேன்.
இது குறித்து கலெக்டரே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தந்தையின் ஈமச்சடங்கு நிதியையும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனு தொடர்பாக தனி தாசில்தார், வருவாய் அதிகாரி,
கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் ஆகியோரிடம் கலெக்டர்
சுப்பிரமணியம் இன்று விசாரணை நடத்துகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
---------------------------------
மாலைமலர்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள
திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55).
கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பம்மாள்.
இவர்களுடைய மகள் சுதா (27). இவருக்கும், ஆனத்தூர்
கிராமத்துக்குட்பட்ட நடுக்காலனியை சேர்ந்த திருபழனி
என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
திருமணம் நடைபெற்றது.
கடந்த 30-8-2016 அன்று தொப்பையன் இறந்து விட்டார்.
இதையடுத்து தொப்பையன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ்
மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு குப்பம்மாள்
திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தொப்பையன் மகள் சுதாவும், அவரது
கணவர் திருபழனியும் ஈமச்சடங்கு நிதிஉதவியை கிராம
நிர்வாக அதிகாரியிடம் சென்று கேட்டனர். அப்போது கிராம
நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர்
ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.
இதனால் சுதா விரக்தி அடைந்தார். தனது தந்தை தொப்பையன்
இறப்புக்கு நிதிஉதவி பெற அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட
பணத்தை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி வைத்தார்.
இது குறித்து சுதா கூறியதாவது:-
அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியை பெற விண்ணப்பித்து
இருந்தோம். ஈமச்சடங்கு நிதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம்
‘இன்று போய் நாளை வா’ என்று கூறி அதிகாரிகள்
அலைக்கழித்தனர்.
அப்போது சில அதிகாரிகள், லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படும் என்றனர். அவர்கள் ரூ.3,500 லஞ்சமாக கேட்டனர்.
இதற்காக நாங்கள் அலைந்து திரிந்து இதுவரை ரூ.1,500 செலவு
செய்து விட்டோம். ஆனால் நிதிஉதவி கிடைக்கவில்லை.
இறுதியாக கலெக்டருக்கு மனு அனுப்பலாம் என்று முடிவு
செய்தேன். இதையொட்டி அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட மீதி உள்ள
2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி உள்ளேன்.
இது குறித்து கலெக்டரே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தந்தையின் ஈமச்சடங்கு நிதியையும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனு தொடர்பாக தனி தாசில்தார், வருவாய் அதிகாரி,
கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் ஆகியோரிடம் கலெக்டர்
சுப்பிரமணியம் இன்று விசாரணை நடத்துகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
---------------------------------
மாலைமலர்
சுதாவின் கோரிக்கை நியாயமானதுதான்.
-
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்
குறைகேட்பு தினம் நடத்தி நேரில் மனுக்களை
பெறுகிறார்.
-
அப்போது அந்த மாவட்டத்துக்குட்பட்ட தாலுகா
அலுவலகத்திலிருந்து தாசில்தார் சார்பில் ஒரு
அதிகாரி அக்கூட்டத்திற்கு ஆஜராகி இருப்பார்.
-
மனு மீது சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலக பிரதிநிதியாக
வந்திருக்கும் அலுவரிடம், அக்கோரிக்கை குறித்து
விளக்கம் கேட்டு மனுதார்ருக்கு நேரில் பதில்
அளிப்பார்.
-
அல்லது கால அவகாசம் நிர்ணயித்து கோரிக்கைக்கு
தீர்வு அளிக்க நடவடிக்கை எடுப்பார்.
-
இதை பாதிக்கப்பட்ட சுதா செய்தாரா என்பது
தெரியவில்லை!
-
-
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்
குறைகேட்பு தினம் நடத்தி நேரில் மனுக்களை
பெறுகிறார்.
-
அப்போது அந்த மாவட்டத்துக்குட்பட்ட தாலுகா
அலுவலகத்திலிருந்து தாசில்தார் சார்பில் ஒரு
அதிகாரி அக்கூட்டத்திற்கு ஆஜராகி இருப்பார்.
-
மனு மீது சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலக பிரதிநிதியாக
வந்திருக்கும் அலுவரிடம், அக்கோரிக்கை குறித்து
விளக்கம் கேட்டு மனுதார்ருக்கு நேரில் பதில்
அளிப்பார்.
-
அல்லது கால அவகாசம் நிர்ணயித்து கோரிக்கைக்கு
தீர்வு அளிக்க நடவடிக்கை எடுப்பார்.
-
இதை பாதிக்கப்பட்ட சுதா செய்தாரா என்பது
தெரியவில்லை!
-
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சுதா செய்தது சரிதான் . இறப்புச் சான்றிதழ் & ஈமச்சடங்கு நிதி பெறுவதற்காக பலமுறை அழைத்திருக்கிறார் . அலைந்து திரிந்த வகையில் ரூ 1500 /= செலவு செய்துள்ளனர் . அப்படியும் காரியம் நடக்கவில்லை ! எனவேதான் கலெக்டருக்கு MO செய்துள்ளார் . இப்போது கலெக்டரே களத்தில் இறங்கிவிட்டார் . இனி அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வாய்ப்புண்டல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» ரூ.100 கோடி வந்தது எப்படி? பிரதமர் அலுவலக உதவியை நாடும் பெண்
» ஹெலிகாப்டரில் "ஹேப்பியாக" பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை
» ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!
» தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை
» ஹெலிகாப்டரில் "ஹேப்பியாக" பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை
» ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!
» தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|