புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Today at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!
Page 1 of 1 •
அரியலூர் மாவட்டம் செம்பியக்குடியில் பிறந்தவர்
வரலாற்று நாயகி செம்பியன் மாதேவி.
இவரை அமரர் கல்கி பொன்னியின் செல்வன் காவியத்தில்
முக்கிய கதாபாத்திரத்தில் வடித்துக் காட்டியதால் மக்களின்
மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர். அவரை நினைவு கூறும்
விதமாக அவ்வூர் மக்கள் ஒன்றுகூடி நிதி திரட்டி செம்பியன்
மாதேவிக்கு ஆறேமுக்கால் அடி உயர ஐம்பொன் சிலை
செய்து சமீபத்தில் திறப்பு விழாவும் நடத்தியிருக்கிறார்கள்.
செம்பியன் மாதேவி பிறந்த நாள் விழா, செம்பியன் மாதேவி
அறக்கட்டளை தொடக்க விழா, சோழர் வரலாற்றில்
கண்டாதித்த சோழரும் செம்பியன் மாதேவியும் என்ற நூல்
வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.
முதலாவதாக, சிலை அமைப்பு செயல்தலைவர் புலவர்
திருநாவுக்கரசு வரவேற்புரையாற்ற, எஸ்.ஆர். எம். பல்கலைக்
கழக நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தலைமை வகித்து
சிலையைத் திறந்து வைத்துப் பேசினார்.
இவ்வூரில் பிறந்த செம்பியன் மாதேவிக்கு ஊர் மக்களே கூடி
சிலை வடித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த
மண்ணை மிதித்ததற்காகவும், இவ்விழாவில் கலந்து
கொண்டதற்காகவும் பெருமை கொள்கிறேன் என்கிறார்.
தமிழக முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர்
வி.வி. சுவாமிநாதன் பேசும்போது, தமிழக அரசு
வேலுநாச்சியாருக்கு விழா எடுப்பதைப் போல செம்பியன்
மாதேவிக்கு ஆண்டுதோறும் அரசே பொறுப்பேற்று விழா நடத்த
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சிலை வடிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்
சந்திரசேகரிடம் பேசினோம்.
நாகப்பட்டினம் கீழவேளூர் அருகே செம்பியன்குடி என்ற
கிராமத்தை உருவாக்கி அதில் ஸ்ரீகைலாசநாதர் கோயிலும்
அதற்கு முன்பு கண்டராதித்த சதுர்வேதி மங்கல ஏரி என்ற
அழகிய இயற்கை சூழ் கிராமத்தை அமைத்தும் வரலாற்றில்
முக்கிய இடத்தைப் பெற்றவர் செம்பியன் மாதேவி.
அவருக்காக ஊர் மக்கள் பொருள் உதவியுடன் சுமார் ரூபாய்
பத்து லட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் கிலோ எடை கொண்ட
ஆறே முக்கால் அடி உயர ஐம்பொன் சிலையை வடித்திருக்கிறோம்.
இவ்விழாவை ஆண்டுதோறும் அரசு ஏற்று நடத்துமானால்
அவணங்களைத் தர தயாராக இருக்கிறோம் என்கிறார்.
சோழர் வரலாற்றில் கண்டராதித்த சோழரும் செம்பியன்
மாதேவியும் என்ற நூல் ஆசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான
இல. தியாகராஜன் பேசும்போது
கி.பி. 920ம் ஆண்டு, கண்டாதித்த சோழன் அரசராகவும் செம்பியன்
மாதேவி பட்டத்து அரசியாகவும் இருந்தார்கள். இவர்களுக்குத்
திருமணமாகி நெடுநாள் கழித்து மதுராந்தகன் என்ற உத்தமசோழன்
பிறந்தார். இவர்தான் சோழப் பேரரசை பரந்து விரியச் செய்து
வரும் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டியவருமான
மாமன்னர் ராஜராஜ சோழனின் தந்தை.
987ல் கண்டராதித்தர் மரணம் அடைந்தார். அக்காலத்தில் கணவன்
இறந்ததும் மனைவி உட்ன கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
ஆனால் தமது பாலகன் உத்தமசோழனின் எதிர்கால நலன் கருதி
தொன்றுதொட்டு வந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மறுதலித்தார்
செம்பியன் மாதேவி.
அந்த வகையில் சமுதாயச் சீர்திருத்தத்திற்கு முதன் முதலில்
வித்திட்டவர் வீரத் தமிழ் மங்கை செம்பியன் மாதேவி.
பேரரசர் கண்டாதித்த சோழர் மறைவிற்குப் பின் அவரது சகோதரர்
அரிஞ்சய சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றார். பி்னனர் அரிஞ்சய
சோழனின் மகன் சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.
அவருக்குப் பின் செம்பியன் மாதேவியின் மகனான உத்தமசோழன்
ஆட்சிக்கு வந்தார். பின்னர் அவரது மகன் மாமன்னர் தஞ்சை
ராஜராஜசோழன் (கங்கை கொண்ட சோழன்) என ஆறு மாமன்னர்கள்
காலத்தில் ராஜமாதாவாக வாழ்ந்து சோழப் பேரரசிற்கு வழிகாட்டியவர்
செம்பியன் மாதேவி என்றார்.
செம்பியன் கலைக்கோயில்கள் என்ற நூலின் ஆசிரியர்
கோ. எழில்ஆதிரை, 89ம் ஆண்டுகள் வாழ்ந்த செம்பியன் மாதேவி
சைவ சமய மேம்பாட்டிற்கு பாடுபட்டவர்.
சுமார் 850 திருக்கோவில்களைத் தமிழகத்தில் கற்கோயில்களாகவும்
பழைய கோயில்களுக்கு முன் மண்டபம் அமைத்தும் தமிழகக்
கட்டடக் கலையின் சிறப்பை உயர்த்தியவர் என்றார்.
சிறப்புரையாற்றிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்,
இந்த ஊர் மக்கள் கோயில் கட்டியவருக்க கோவில் கட்டியிருக்கிறார்கள்.
இது பெருமைக்குரிய விஷயம். அந்தத் திருமங்கைக்கு பாரிவேந்தர்
கோயில் கட்டித் தரவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன்.
1001ம் ஆண்டு ராஜேந்திர சோழன் வடித்த சிலையின் மாதிரியை
ஆதாரமாகக் கொண்டு இந்தச் சிலையை வடித்திருப்பதாகச்
சொன்னார்கள். பார்க்க மிக அழகாக, செம்பியன் மாதேவியே நேரில்
நிற்பதைப் போல கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் என்றார்.
நான் எவ்வளவோ சிலைகள் வடித்திருக்கிறேன். செம்பியன் மாதேவி
சிலையை உருவாக்கச் சொன்ன போதுதான் அவர் வரலாற்றைப்
படிக்க நேர்ந்தது. அது முதல் பயபக்தியோடு விரதமிருந்து இந்தச்
சிலை வடித்தேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறது என்றார்
சிற்பி ஏ.டி. ராகவானந்தம்.
ஊர் மக்கள், தங்களால் முடிந்த தங்கம், வௌ்ளி, பித்தளை மற்றும்
செம்பு சாமான்களைச் சீர்வரிசை எடுப்பது மாதிரி ஊரை வலம் வந்து
அளித்த பொருளுதவியுடன் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு செம்பியன்
மாதேவியின் 1107வது பிறந்த தினத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி முடிந்ததும் ஊரே திருவிழா கூட்டம்போல காட்சி
அளித்தது.
அமரர் கல்கி, எழுத்தில் உருவம் கொடுத்தார். செம்பியக்குடி
மக்கள் அந்த உருவத்துக்கு உற்சவம் நடத்தி விட்டார்கள்.
-
------------------------------------------
பொன்ஜி
கல்கி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|