புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
56 Posts - 46%
heezulia
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%
prajai
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
12 Posts - 2%
prajai
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
4 Posts - 1%
jairam
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 7:11 pm


இத்தாலிய மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ்,
ஸ்பெயின் நாட்டு அரசின் உதவியினைப் பெற்று,
புதிய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கும் பணியில்
ஈடுபட்டார்.

தனது நீண்ட நெடிய கடல் பயணத்தில் கொலம்பஸ்
கி.பி. 1492ஆம் ஆண்டில் வட
அமெரிக்காவின் அருகில் மேற்கிந்திய தீவுகள் என்று
பின்னாட்களில் அறிவிக்கப்பட்ட திவுகளில் ஒன்றாகிய
ஹைட்டி என்ற தீவில் கரையேறினார்.
அந்தத் தீவிற்கு இஸ்பேனியோலா என்று பெயர் சூட்டினார்.

கொலம்பஸ் தன்னோடு கொண்டுவந்த வெடிமருந்துகளையும்
துப்பாக்கிகளையும் பயன்படுத்தி, அங்கிருந்த பூர்விகக்
குடியினரை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி அவர்களைக்
கொண்டு பல வேலைகளைச் செய்து கொண்டார்.

இஸ்பேனியோலா தீவில் ஒரு சிறிய குடியிருப்பினை
உருவாக்கி, தன்னோடு வந்திருந்த ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளில் சுமார் நூறு நபர்களை குடியமர்த்திவிட்டு,
இவர் ஸ்பெயின்நாட்டிற்கு திரும்பினார்.

இரண்டு ஆண்டுகளுக்கப் பின்னர் 1495ம் ஆண்டில்
கொலம்பஸ் மீண்டும் இஸ்பேனியோலாவிற்கு ஒரு
கப்பலில் இன்னும் சில மாலுமிகளுடன் வந்து சேர்ந்தார்.

இங்கே இவர் அமைத்துக் கொடுத்திருந்த குடியிருப்புகள்
முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தன. குடியமர்த்தப்பட்ட
ஸ்பெயின் நாட்டினர் எவரும் தென்படவில்லை.

அந்தத் தீவில் சுற்றித் திரிந்து ஒரு சில ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளைக் கண்டார்.

அவர்கள் பூர்விகக் குடியினருக்குப் பயந்து காடுகளில்
ஒளிந்து வாழ்வதாகவும் அதற்கான காரணத்தையும்
கூறினார்கள்.

கொலம்பஸ் அவரகளை விட்டுச் சென்றதிலிருந்து ஓராண்டு
காலத்திற்குக் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கி
ஆகியவற்றைக் கொண்டு பூர்வீகக் குடியினரை அச்சுறுத்தி
அடிமைப்படுத்திக் கொடுமைகள் செய்து வந்துள்ளனர்.

இவர்களிடமிருந்த வெடிமருந்துகள் தீர்ந்து போனதைப்
பூர்விகக் குடியினர் தெரிந்து கொண்டு விட்டனர். எனவே
அவர்கள் ஸ்பெயின் நாட்டினரது கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்ட தோடல்லாமல் சண்டையிட்டு ஸ்பெயின் நாட்டின்
பலரை கொன்றனர். குடியிருப்புகளை அழித்துவிட்டனர்.

தப்பிப் பிழைத்த சில ஸ்பெயின் நாட்டு மாலுமிகள் காட்டில்
ஒளிந்து வாழ்வதாகவும் கொலம்பஸிடம் சொன்னார்கள்.

கொலம்பஸ் தன் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கிகளை
கையாண்டு, மீண்டும் பூர்வீகக் குடியினரைத் தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இம்முறை அவர்களைத்
தந்திரமாகக் கையாளத் திட்டமிட்டார்.

கொலம்பஸ் சிறந்த கடலோடி மட்டுமல்ல; ஒரு தேர்ந்த
வானியல் நிபுணருமாவார். அன்றைய மறுநாள் முழு
சூரிய கிரகணம் நிகழவிருப்பதைத் துல்லியமாக
அறிந்திருந்தார்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 7:11 pm


கொலம்பஸ் பூர்வீகக் குடியினரிடம், நாங்கள் கடவுளின்
தூதுவர்கள், எங்களை நீங்கள் எதிர்த்துப் பகைத்து
கொண்டால் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உங்களுக்குப்
பல கெடுதல்களும் தீங்குகளும் ஏற்படுமாறு செய்து
விடுவோம். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

நாளை முதல் சூரியனின் ஒளி உங்களுக்குக் கிடைக்காமல்
மறைக்கப் போகிறேன் என்றார்.

மறுநாள் காலைப்பொழுதில் சூரியன் உதயமான சிறிது
நேரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பமானது. சூரியன் சிறிது
சிறிதாக மறைந்து முழுமையான இருள் ஏற்பட்டது.

பூர்வீகக் குடியினர் அஞ்சிநடுநடுங்கி, கொலம்பஸின்
கால்களில்விழுந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று
கதறினார்கள்.

நான் உங்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து
இப்போது ஏற்பட்டிருக்கின்ற இருளை நீக்கி, ஒளியினை
மீண்டும் கொண்டு வருகிறேன் என்று கூறிய கொலம்பஸ்
மண்டியிட்டு, பிரார்த்தனை செய்வது போல் பாவித்து
மறைவிடத்திலிருந்து மணற்கடிகையில் நேரத்தைக்
கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.

சூரிய கிரகணம் விடுகின்ற நேரம் வந்தது.

கடவுள் எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு விட்டார்.
இன்னும் சிறிதுநேரத்தில் மெல்ல மெல்ல இருள் அகன்று
ஒளி கிடைக்கும் என்றார்.

சூரிய கிரகணம் விலக ஆரம்பித்தது. கொஞ்சம்,
கொஞ்சமாக சூரிய ஒளி தெரிய ஆரம்பித்தது. பூர்வீகக்
குடியினருக்கு கொலம்பஸ் தெய்வமாகவே ஆகிவிட்டார்.
அவரிடம் அடிபணிந்து தங்களை அவருடைய
அடிமையாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவின் பூர்வீகக்
குடியினரை அடிமைப் படுத்தி, அவர்களைச் சுரண்டியதுடன்
அங்கிருந்த ஏராளமான செல்வங்களை ஸ்பெயின்
நாட்டிற்கு கொண்டு வந்து குவித்தார் என்பது வரலாற்று
உண்மையாகும்.

மேற்கிந்தியர்களின் நாடோடிப் பாடல்களில் இன்றளவும்
கொலம்பஸ் ஒரு ஏமாற்றுக்காரர் என்றே வசை
பாடப்படுகிறது.
-
-----------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 7:12 pm



-
இதேபோன்ற சூரிய கிரகணத் தொடர்பாக ஏற்பட்ட
மற்றுமொரு வரலாற்றை நிகழ்வைப் பார்ப்போம்.

அரேபியா நாட்டில் தோன்றிய தீர்க்கதரிசி முகம்மது
நபியர்கள் இறைவன் ஒருவன்தான் என்று இஸ்லாமிய
கொள்கையினை அங்கே போதித்து வந்தார்கள்.

அரேபியாவில் அப்போது வசித்து வந்த பூர்வ குடிமக்கள்
அவரதுபோதனைகளை ஏற்க மறுத்ததோடல்லாமல்,
அவரை இழித்துரைத்தும் ஏளனப்படுத்தியும்
பலவிதமான இடையூறுகளைச் செய்தார்கள்.

அவ்வாறான காலகட்டத்தில் கி.பி. 632ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 27ம் தேதியன்று நபிகளின் மகன் இபுறாஹிம் என்ற
இரண்டு வயது பாலகன் இறந்து விட்டார்.

அன்றைய தினம் தற்செயலாக பூரண சூரிய கிரகணம்
ஏற்பட்டு, மதீனா நகரமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ணுற்ற பூரவ குடிமக்கள் முகம்மது நபி
உண்மையிலேயே இறைதூதராக தீர்க்கதரிசியாக இருப்பார்
போலும், அதனால்தான் அவரது மகனின் இறப்பிற்கு
சூரியனே இருள் சூழ்ந்து துக்கம் அனுஷ்டிக்கிறது என்று
பேசினார்கள், நம்பினார்கள்.

முகம்மது அவரகளே நீங்கள் உமையானவர்தான்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். உங்களது
மகனின் இறப்பிற்கு சூரியனே துக்கம் அனுஷ்டிக்கிறது
அதனால்தான் நாங்கள் நம்புகிறோம் என்றார்கள்.

அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு,
நபியவர்கள், சூரியன் எனது மகனின் இழப்பிற்காகத்தான்
துக்கம் காக்கிறது என்று சொல்லியிருப்பாரேயாயின்,
அரபு மக்கள் அத்துணை பேர்களும் ஒரே பொழுதில்
இவரத கொள்கையினை அட்டியின்றி ஏற்றிருப்பார்கள்.

அன்றே மதீனா நகரத்து மக்கள் அனைவரும் அவரது
கட்டளைக்க கட்டுப்பட்டவர்களாகி இருப்பார்கள்.

ஆனால் முகம்மது நபியவர்கள் சூரியனும் சந்திரனும்,
பூமியும் அதனதன் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
இந்த சூரிய கிரகணம் என்பது ஒரு குறிப்பிட்ட கால
அளவில் ஏற்படக்கூடிய நிகழ்வு.

எனது மகனின் இறப்பிற்கு இதற்கும் எந்தவிதமான
தொடர்பும் கிடையாது என்று தெளிவுபட உரைத்தார்கள்.

இதனைக் கேட்டதும், அந்த பூர்வீகக் குடியினர் நபிகர்
மீது கொண்ட திடீர் நம்பிக்கையைக் கைவிட்டு,
அவரைவிட்டு விலகிச் சென்றார்கள்.

மீ்pடும், பழையபடி எதிர்ப்பையும் ஏளனத்தையும்
தொடர்ந்தார்கள். பிற்றைய நாளில் நபிகளாரின்
போதனை ஏற்கப்பட்டு அவர்களால் பின்பற்றப்பட்டது
என்பது அவர்கள் உண்மையானவர் என்பதால் ஏற்பட்ட
மாற்றமாகும்.

சத்யமேவ ஜெயதே!
-
-----------------------------------------

- கவிஞர் மு. தாஜுதீன்
நன்றி - மஞ்சரி
தினமலர்
 





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக