புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!
விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம்
வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி,
எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை,
படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.
விலை மாற்றம்
இது குறித்து, லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், பா.ஜ.,
மூத்த தலைவருமான, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ஓராண்டில், 12 சிலிண்டர்கள் மானியத்துடனும், அதற்கு
மேற்பட்ட சிலிண்டர்கள், சந்தை விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்கும் வகையில்,ஒரு சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு
மாதமும், இரண்டு ரூபாய் உயர்த்தும் திட்டம், 2016 ஜூலை, 1 முதல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை, 10 முறை விலை
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய்
நிறுவனங்களுக்கு, இந்தாண்டு, மே, 30ல் உத்தரவிடப்பட்டது. அதன்படி, இதுவரை, இருமுறை விலை உயர்த்தப்பட்டது.
கடைசியாக, ஜூலை, 1ல், 32 ரூபாய் உயர்ந்தது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால்,
இந்தளவுக்கு விலை உயர்ந்தது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, முழுமையாக கைவிடும் வகையில், சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
மறு உத்தரவு
இது, 2018 மார்ச் வரை அல்லது முழுமையாக மானியம் குறையும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,
நடைமுறையில் இருக்கும். ஜூலை நிலவரப்படி, ஒரு சிலிண்டருக்கு, 86.54 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
18 கோடி பேர்!
சமையல் காஸ் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, அதற்கான மானியம், வங்கிக் கணக்குகளில்
நேரடியாக செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும், 18.11 கோடி பேர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்துகின்றனர்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெயரில், சமையல் காஸ் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டத்தின்
கீழ் சேர்ந்துள்ள, 2.5 கோடி பெண்களும் இதில் அடங்குவர். இது தவிர, 2.66 கோடி பேர், மானியம் இல்லாத சமையல் காஸ்
பெற்று வருகின்றனர்.
நன்றி தினமலர்
ரமணியன்
விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம்
வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி,
எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை,
படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.
விலை மாற்றம்
இது குறித்து, லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், பா.ஜ.,
மூத்த தலைவருமான, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ஓராண்டில், 12 சிலிண்டர்கள் மானியத்துடனும், அதற்கு
மேற்பட்ட சிலிண்டர்கள், சந்தை விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்கும் வகையில்,ஒரு சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு
மாதமும், இரண்டு ரூபாய் உயர்த்தும் திட்டம், 2016 ஜூலை, 1 முதல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை, 10 முறை விலை
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய்
நிறுவனங்களுக்கு, இந்தாண்டு, மே, 30ல் உத்தரவிடப்பட்டது. அதன்படி, இதுவரை, இருமுறை விலை உயர்த்தப்பட்டது.
கடைசியாக, ஜூலை, 1ல், 32 ரூபாய் உயர்ந்தது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால்,
இந்தளவுக்கு விலை உயர்ந்தது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, முழுமையாக கைவிடும் வகையில், சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
மறு உத்தரவு
இது, 2018 மார்ச் வரை அல்லது முழுமையாக மானியம் குறையும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,
நடைமுறையில் இருக்கும். ஜூலை நிலவரப்படி, ஒரு சிலிண்டருக்கு, 86.54 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
18 கோடி பேர்!
சமையல் காஸ் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, அதற்கான மானியம், வங்கிக் கணக்குகளில்
நேரடியாக செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும், 18.11 கோடி பேர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்துகின்றனர்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெயரில், சமையல் காஸ் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டத்தின்
கீழ் சேர்ந்துள்ள, 2.5 கோடி பெண்களும் இதில் அடங்குவர். இது தவிர, 2.66 கோடி பேர், மானியம் இல்லாத சமையல் காஸ்
பெற்று வருகின்றனர்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காஸ் சிலிண்டருக்கு அரசு கொடுக்கும் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று சொன்னார்கள் . அதற்காக ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவேண்டும் என்று சொன்னார்கள் . வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு ஆரம்பித்தார்கள் .மக்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக எல்லாவற்றையும் செய்து முடித்தார்கள் .இப்போது திடீரென்று மானியம் கிடையாது என்று சொல்கிறார்கள் . முதலிலேயே இதை சொல்லியிருந்தால் மக்களுக்கு அலைச்சலாவது மிச்சம் ஆகியிருக்குமே ! மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆனந்தம் காண்கிறார்கள் .
மோடி வாய்ச் சொல்லில் வீரர் ; அவ்வளவுதான் செயலில் எதுவும் இல்லை . இவருக்கு மௌனகுரு மன்மோகன்சிங் எவ்வளவோ தேவலை .
மோடி வாய்ச் சொல்லில் வீரர் ; அவ்வளவுதான் செயலில் எதுவும் இல்லை . இவருக்கு மௌனகுரு மன்மோகன்சிங் எவ்வளவோ தேவலை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
ஆதாரமற்றது:
இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இப்போதைய தினமலர் செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1246149T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1246149T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .
இந்திய மக்களுக்கு எமர்ஜென்சிதான் சரிவரும் கையில கோல் எடுத்தாதான் குரங்கு அடங்கி இருக்கும் ஜனநாயகமெல்லாம் இந்தியாவுக்கு லாயக்கு படாது ஒரு அம்பது ஆண்டாவது எமர்ஜென்சி இருந்தாதான் அடுத்த தலைமுறை ஒழுங்காக இருக்கும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இப்போதே மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி போலத்தான் உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246193balakarthik wrote:M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1246149T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .
இந்திய மக்களுக்கு எமர்ஜென்சிதான் சரிவரும் கையில கோல் எடுத்தாதான் குரங்கு அடங்கி இருக்கும் ஜனநாயகமெல்லாம் இந்தியாவுக்கு லாயக்கு படாது ஒரு அம்பது ஆண்டாவது எமர்ஜென்சி இருந்தாதான் அடுத்த தலைமுறை ஒழுங்காக இருக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எமர்ஜென்சிதான் இந்தியாவுக்கு லாயக்கு என்றால் , நாம் சுதந்திரம் வாங்கியிருக்கவேண்டிய அவசியமே இல்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|