புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
17 Posts - 3%
prajai
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
9 Posts - 1%
Jenila
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
4 Posts - 1%
jairam
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 7:09 am

கடலூர்,

கடலூரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இதை ஒரு கதையின் மூலம் கூறினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஒரு காட்டில் இருக்கும் ஒரு பெரிய ஆலமரம், தனது நிழலில் ஒதுங்கும் பறவை, விலங்கு, மனிதர்களிடம் எப்போதும் தனது பெருமையை கூறிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் முனிவர் ஒருவர் அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது வழக்கம் போல் அந்த முனிவரிடம் மரம் தனது பெருமைகளை கூறியது. எனது நிழலில் தான் சிங்கம், புலி, கரடி, யானை எல்லாம் படுத்து ஓய்வு எடுக்கின்றன. இந்த காட்டில் வாழும் அத்தனை உயிரினங்களும் என் ஒருவனுக்கு தான் கட்டுப்பட்டவை. எனவே நான் இந்த காட்டுக்கு பெரியவன் என்று முனிவரிடம் மரம் கூறியது.

முனிவர் சிரித்தபடியே மரமே, நீ எல்லோரிடமும் உனது பெருமையை பேசிக்கொண்டு இருந்தால், உனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விடுவார்கள். காற்று உன் நண்பனாக இருக்கும் வரையில் உனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்றார்.

இதை கேட்ட மரம், முனிவரே காற்று எனது நண்பன் தான். ஆனால் அவன் என்னை விட உயர்ந்தவன் அல்ல. காற்றை எதிர்க்கும் வல்லமை எனக்கு உண்டு என்றது.

மரமே நீ கூறுவதை அப்படியே காற்றிடம் போய் சொல்லட்டுமா என்றார் முனிவர்.

எனக்கு பயம் இல்லை. என்னோடு மோதி பார்க்கட்டும். யார் வல்லவர் என்று காட்டுகிறேன் என்று மரம் சவால் விட்டது. சரி இரவே காற்றை அனுப்புகிறேன். உன்னை புயலாக வந்து சந்திப்பான் என்று முனிவர் கூறிவிட்டு சென்றார்.

அதன் பின்னர் மரத்திற்கு பயம் வந்தது. இரவில் காற்று, புயலாக வந்து தன்னை தாக்கும்போது எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த கிளைகள், காய்கள், கனிகள் அனைத்தையும் உதிர்த்து விட்டு, நெட்ட நெடு மரமாக நின்றது.

இரவில் காற்று வந்தது, ஏய் நண்பனே நான் புயலாக வந்தால் எதையெல்லாம் இழப்பாயோ அதையெல்லாம் நான் வரும் முன்பாகவே நீ இழந்து விட்டாய். உன்னுடைய ஆணவத்தால், உன்னில் உருவான கிளை, காய், கனி என்று அனைத்தையும் நீயே இழந்து விட்டாய். உன் நிழலுக்காக வருபவர்கள் யாரும் இனி வரமாட்டார்கள். உனது ஆணவத்தை கைவிட்டு எனக்கு நல்ல நண்பனாக மாறு. நமக்குள் பகை ஏற்பட்டால், உனக்கு மட்டுமல்ல இந்த காட்டுக்கே கேடு விளையும் என்று மரத்துக்கு காற்று அறிவுரை கூறியது.

மரம் தனது தவறை உணர்ந்தது. மரமும், காற்றும் பழையபடி நண்பர்கள் ஆனார்கள். ஆக இனி அந்த காட்டில் தென்றல் தான் வீசப்போகிறது. இதை கழக உடன்பிறப்புகள் மனதில் நிறுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, எம்.ஜி.ஆரின் விருப்பத்தையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் நிறைவேற்றிட உறுதியேற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.



தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக