புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
34 Posts - 52%
heezulia
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
17 Posts - 2%
prajai
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
4 Posts - 1%
jairam
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_m10பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 2:05 pm

யானை
வாயில் அகப்பட்ட கரும்பு கதையாகிக் கொண்டிருக்கிறது இன்ஷூரன்ஸ் க்ளைம்
விவகாரங்கள்' என்ற முணுமுணுப்புகள் வரவர அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவுக்கும் ஐ.ஆர்.டி.ஏ-வின்
2007-08-ம் ஆண்டு அறிக்கையின்படி
பார்த்தால் இறப்பு க்ளைம்களாக தனியார் நிறுவனங்கள் 27,561 க்ளைம்களும்,
எல்.ஐ.சி. 5,49,761 க்ளைம்களும் கொடுத்திருப்பது தெரியவருகிறது. ஆனால்,
கேட்ட எல்லோருக்கும் க்ளைம் கிடைத்து விடுகிறதா?

மோகன் என்பவர்
24.10.97-ல் 50,000 ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஒரு பாலிசியை
எடுத்தார். ஆனால், பிரீமியத்தைச் சரியாகச் செலுத்தாததால் 1999-ல் பாலிசி
காலாவதி ஆகிவிட்டது. அதன்பிறகு 16.12.2000 அன்று அதை மீண்டும்
புதுப்பித்தார். அப்போது அவர், தான் ஆரோக்கியமாக இருப்பதாக உறுதிமொழியும்
கொடுத்தார். ஆனால், 21.10.2001 அன்று இதயநோய், சர்க்கரை வியாதி,
சிறுநீரகச் செயலிழப்பு முதலிய காரணங்களால் இறந்துவிட்டார். பாலிசியைப்
புதுப்பிக்கும் முன்பு பிப்ரவரி 1998 முதல் பத்தொன்பது முறை பல்வேறு
மருத்துவமனைகளில் இதயநோய், நீரிழிவு வியாதி, சிறுநீரகச் செயலிழப்பு
முதலியவைகளுக்கு சிகிச்சை எடுத்திருப்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம்
கண்டறிந்தது. மேலும் 1998-க்கு முன்பே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்
என்றும், ஐந்து ஆண்டுகளாக குடிப்பழக்கம் உடையவராக இருந்தார் எனவும்
கண்டறிந்தது. ஆனால், பாலிசியைப் புதுப்பிக்கும்போது, இவற்றையெல்லாம் அவர்
தன் உடல் நல அறிக்கையில் கூறாமல் மறைத்துவிட்டார் என்று கூறி, நிறுவனம்
க்ளைமைக் கொடுக்க மறுத்துவிட்டது.

மோகனின் மனைவி தன் கணவர்
கல்வியறிவு இல்லாதவர் என்றும், சூதுவாதற்றவர் என்றும், ஏஜென்ட்
கூறியபடியேதான் நடந்துகொண்டார் என்றும் கூறிய எந்த வாதங்களும்
ஏற்கப்படவில்லை.

இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆயுள்
இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளைம்கள் நிறுவனங்களால் மறுக்கப்படுகின்றன.
ஐ.ஆர்.டி.ஏ-வின் அறிக்கைப்படி, 2007-08 ஆண்டு மட்டும் 9,000-க்கும்
அதிகமான க்ளைம்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன! இவற்றிலிருந்து என்ன
தெரிகிறது? பாலிசி எடுத்தால் மட்டும் போதாது. பாலிசித் தொகை தமக்குப்பின்
வாரிசுகளுக்குக் கிடைக்கவேண்டும் என்றால் பாலிசிதாரர்கள் மனதில்
கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பாலிசி எடுக்கும்போதும், பாலிசி அமலில்
உள்ள காலத்திலும், க்ளைம் செய்யும்போதும் செய்ய வேண்டியவைகளைச் சரியாகச்
செய்தால்தான் ஒருவர் பாலிசி எடுத்ததற்குப் பயன் இருக்கும்.

கொடுக்கப்பட்ட
க்ளைம்களுடன் ஒப்பிடும்போது மறுக்கப்பட்ட க்ளைம்கள் சில ஆயிரங்களே
இருந்தாலும், அது கிடைக்காமல் போன ஒவ்வொரு குடும்பத்தின் துயரமும் மிகப்
பெரிதல்லவா?




சரியான விவரங்களைக் கொடுங்கள்...

ஆயுள்
இன்ஷூரன்ஸ் (பொது இன்ஷூரன்ஸூக்கும் இது பொருந்தும்) எடுப்பவர்கள்
முக்கியமாக மனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. பாலிசி எடுப்பவர்
தன்னைப் பற்றிக் கூறும் விவரங்களின் அடிப்படையில்தான், இன்ஷூரன்ஸ்
நிறுவனம் அவருக்கு பாலிசி வழங்குகிறது. அவர் அளிக்கும் விவரங்களின் மீது
தீவிர நம்பிக்கை கொண்டு (இதை ஆங்கிலத்தில் Utmost Good Faith என்பார்கள்)
அவருக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. அவர் தவறான விவரங்களைத் தந்தோ,
முக்கியமான விவரங்களை மறைத்தோ, மோசடி போன்றவற்றில் ஈடுபட்டோ, இன்ஷூரன்ஸ்
எடுத்தால் அது செல்லாது. எனவே, விண்ணப்பங்களில் சரியான விவரங்களைக்
கொடுக்கவேண்டும்.

விண்ணப்பம் செய்வதற்கும், இன்ஷூரன்ஸ்
வழங்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் விவரங்களில் ஏதேனும்
மாற்றமிருந்தாலும் உடனே அதனைத் தெரியப்படுத்தவேண்டும்.

விண்ணப்பத்தைத்
தானே எழுதினாலும் சரி, ஏஜென்டோ, வேறு எவரோ எழுதினாலும் சரி, அதில்
கையெழுத்துப் போடும் விண்ணப்பதாரரே அதற்கு முழுப் பொறுப்பாவார். 'ஏஜென்ட்
எழுதினார், பாலிசிதாரர் கூறியதை அவர் மறைத்துவிட்டார்!' என்பன போன்ற
வாதங்கள் எடுபடாது.

நன்றி விகடன்






முக்கியமான விவரம் என்றால் என்ன?

இன்ஷூரன்ஸ்
கொடுக்கும் முடிவைப் பாதிக்கும் எந்த விவரமும் முக்கியமான விவரமாகும்.
தம்முடைய முந்தைய உடல்நிலை பாதிப்புகள், தற்போதைய உடல்நிலை, குடும்பத்தார்
உடல்நிலை, வயது, வருமானம், தொழில் போன்றவையெல்லாம் இதில் அடங்கும்.

இவையெல்லாவற்றையும்
கூறி பாலிசி எடுத்துவிட்டாலும், அதில் கூறியபடி தவறாமல் பிரீமியம்
செலுத்தி வரவேண்டும். இல்லாவிட்டால் பாலிசி காலாவதி ஆகிவிடும். காலாவதி
ஆனபிறகு இறப்பு நேரிட்டால் பாலிசித் தொகை கிடைக்காது. இப்படிக் காலாவதி
ஆகும் பாலிசிகள் நான்கு முதல் எண்பது சதவிகிதம் வரை இருப்பதாக விவரங்கள்
கூறுகின்றன. காலாவதி ஆன பாலிசியைப் புதுப்பிக்கும்போது கொடுக்கவேண்டிய
உடல்நல அறிக்கையிலும் முக்கியமான விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்.

நன்றி - விகடன்



நாமினியை மறந்துவிடக் கூடாது...

பாலிசி
தொகையைப் பெறுவதற்கு பாலிசி எடுக்கும்போதோ, பின்போ நாமினியை நியமனம்
செய்துவிடவேண்டும். நாமினி நியமனம் செய்யப்படவில்லையென்றால் வாரிசுச்
சான்று, உரிமைச் சான்று, நஷ்ட ஈட்டுப் பத்திரம் போன்றவற்றைக் கொடுப்பதில்
காலவிரயமும், பொருள் விரயமும் ஏற்படும். பாலிசியின் விவரங்கள், பாலிசி
பத்திரம், பிரீமியம் ரசீதுகள் இருக்கும் இடம் இவற்றையெல்லாம்
குடும்பத்தினரின் கவனத்தில் இருக்குமாறு செய்யவேண்டும். உயில் மூலமாகவோ,
குடும்ப செட்டில்மென்ட் மூலமாகவோ பாலிசித் தொகைக்கு உரியவர் யார் யார்
என்று தெளிவாக எழுதி வைத்துவிட வேண்டும். இவை இருந்தால்தான் வாரிசுச்
சான்றிதழோ, உரிமைச் சான்றிதழோ சிக்கல் இல்லாமல் பெறமுடியும்.

நன்றி - விகடன்







பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 09, 2009 2:36 pm

பயனுள்ள தகவல் நண்பரே. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 4:15 pm

பயனுள்ள தகவல் [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக