புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
3 Posts - 3%
Barushree
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 2%
cordiac
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
189 Posts - 57%
heezulia
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
12 Posts - 4%
prajai
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_m10நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 10:06 am

சென்னை: தேர்வில் பிட் அடித்ததை கண்டுபிடித்து பேராசிரியர் திட்டியதால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி விடுதியை தீவைத்து கொளுத்தி மாணவர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 



தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ராஜாரெட்டி. இவரது மகள் துருவராக மவுலிகா (19), மகன் ராகேஷ். இருவரும் இரட்டைக் குழந்தைகள். ஐதராபாத்தில் பள்ளி படிப்பை முடித்தனர். பின்னர், இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கல்லூரியின் விடுதியிலேயே தங்கி இருவரும் படித்து வந்தனர். 
கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று செமஸ்டர் தேர்வு நடந்தது. துருவராக மவுலிகாவும், அவரது சகோதரர் ரகேஷூம் வெவ்வேறு அறையில் செமஸ்டர் தேர்வு எழுதினர். தேர்வு நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு துறையின் தலைவர் ஆய்வுக்கு வந்துள்ளார். அப்போது, மவுலிகா நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை ஆசிரியர் தீவிரமாக கண்காணித்து உள்ளார். அப்போது, மவுலிகா பிட்டை (துண்டு சீட்டு) மறைத்து வைத்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். உடனே, அந்த துறை தலைவர் மவுலிகாவை கையும் களவுமாக பிடித்து, பிட் பேப்பரை பறிமுதல் செய்து, தேர்வு பேப்பரை வாங்கிக்கொண்டு அவரை அனைவரது முன்னிலையில் திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். மேலும், ‘‘நீ விடுதிக்கு சென்று அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரெடியா இரு. உனக்கு டிசி கொடுத்து அனுப்புகிறேன்’’ என மாணவி மவுலிகாவை துறை தலைவர் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 10:07 am

இதனால், மனமுடைந்த மவுலிகா அவரிடம் வெகு நேரமாக கெஞ்சியுள்ளார். இருப்பினும் துறை தலைவர் அவரது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் அவமானம் தாங்காமல் மவுலிகா அங்கிருந்து அழுதபடியே விடுதிக்கு சென்றுவிட்டார். செமஸ்டர் தேர்வு மதியம் முடிந்த பிறகு மவுலிகாவின் சகோதரர் அவரது அறைக்கு சென்றுள்ளார். பின்னர், தனது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அவரது சகோதரி மவுலிகாவிடம் இருந்து தான் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு குறுஞ்செய்தியும், கையை அறுத்துக் கொள்வது போன்று ஒரு வீடியோவும் வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ் சகோதரி விடுதிக்கு பதறியடித்து ஓடினார். பின்னர், வார்டன் உதவியுடன் மவுலிகா அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் மவுலிகா திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த ராகேஷ் மற்றும் வார்டன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மவுலிகா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மவுலிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82498
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 24, 2017 7:34 am

சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக