புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவரும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் வானொலியில் பிரதமர் மோடி பேச்சு
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புதுடெல்லி,
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதில் குரல்) என்னும் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசும்போது, மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட தினம் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். மேலும் பத்மாவதி இந்தி திரைப்படம் தொடர்பாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை பிரதமர் மறைமுகமாக சுட்டிக்காண்பித்து கண்டித்தார்.
அவர் கூறியதாவது:–
1950–ம் ஆண்டு ஜனவரி மாதம் 26–ந்தேதி முதல், இந்திய அரசியல் சாசனத்தை நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்ட தினம் 1949–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி ஆகும். நமது அரசியல் சாசனத்தை மதித்து அதற்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்வது நமது அனைவரின் கடமை ஆகும்.
நாட்டு மக்களும், அரசு நிர்வாகமும் அரசியல் சாசன உணர்வோடு செயல்படவேண்டியது அவசியம். யாருக்கும் எந்த பங்கமும், ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் குறிக்கோள் ஆகும்.
மேலும் இந்தியாவின் அரசியல் சாசனம் நமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்துகிறது. நமது அரசியல் சாசன சட்டத்தை அமைப்பதில் வரைவு குழு தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் செயல் திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 6–ந்தேதி மறைந்த அவரை நாம் எப்போதும் போல நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
நன்றி
தினத்தந்தி
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதில் குரல்) என்னும் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசும்போது, மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட தினம் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். மேலும் பத்மாவதி இந்தி திரைப்படம் தொடர்பாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை பிரதமர் மறைமுகமாக சுட்டிக்காண்பித்து கண்டித்தார்.
அவர் கூறியதாவது:–
1950–ம் ஆண்டு ஜனவரி மாதம் 26–ந்தேதி முதல், இந்திய அரசியல் சாசனத்தை நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்ட தினம் 1949–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி ஆகும். நமது அரசியல் சாசனத்தை மதித்து அதற்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்வது நமது அனைவரின் கடமை ஆகும்.
நாட்டு மக்களும், அரசு நிர்வாகமும் அரசியல் சாசன உணர்வோடு செயல்படவேண்டியது அவசியம். யாருக்கும் எந்த பங்கமும், ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் குறிக்கோள் ஆகும்.
மேலும் இந்தியாவின் அரசியல் சாசனம் நமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்துகிறது. நமது அரசியல் சாசன சட்டத்தை அமைப்பதில் வரைவு குழு தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் செயல் திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 6–ந்தேதி மறைந்த அவரை நாம் எப்போதும் போல நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
நன்றி
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[size=38]நவம்பர் மாதம் 26–ந்தேதி என்றதும் நமது நினைவுக்கு வரும் இன்னொரு மறக்க முடியாத தினம் 2008–ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். வீரம் நிறைந்த குடிமக்கள், காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் என அன்று உயிர் துறந்த அனைவரையும் இந்த தேசம் நினைவு கூர்கிறது.[/size]
[size=38]பயங்கரவாதம் இன்று உலகின் அன்றாட நிகழ்வாகிவிட்டது. அது ஒரு அதிபயங்கர வடிவத்தில் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் பயங்கரவாதத்தை பற்றி பேசியபோது உலகின் பல நாடுகள் அது குறித்து விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் இன்று அவர்கள் நாட்டின் கதவையும் பயங்கரவாதம் தட்டுகிறது. அதனால் பயங்கரவாதத்தை மிகப்பெரிய சவாலாக பார்க்கின்றனர்.[/size]
[size=38]பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே சவால் விடுகிறது. மனிதநேயத்தை அழிப்பதிலேயே குறியாக உள்ளது. எனவே இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து மனிதநேய சக்திகளும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும்.[/size]
[size=38]பயங்கரவாதம் இன்று உலகின் அன்றாட நிகழ்வாகிவிட்டது. அது ஒரு அதிபயங்கர வடிவத்தில் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் பயங்கரவாதத்தை பற்றி பேசியபோது உலகின் பல நாடுகள் அது குறித்து விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் இன்று அவர்கள் நாட்டின் கதவையும் பயங்கரவாதம் தட்டுகிறது. அதனால் பயங்கரவாதத்தை மிகப்பெரிய சவாலாக பார்க்கின்றனர்.[/size]
[size=38]பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே சவால் விடுகிறது. மனிதநேயத்தை அழிப்பதிலேயே குறியாக உள்ளது. எனவே இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து மனிதநேய சக்திகளும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும்.[/size]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[size=38]டிசம்பர் 4–ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப்பட்டது. சோழ சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தில் அதை பொருளாதார பெரும் சக்தியாக மாற்றுவதில் அவர்களின் கடற்படையின் பெரும் பங்கு இருந்தது. மிகப்பெரும் எண்ணிக்கையில் பெண்களும் முக்கிய பங்களிப்பை தந்து இருக்கிறார்கள். போரிலும் பெண்கள் ஈடுபட்டன.[/size]
[size=38]சோழர்கள் காலத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான தொழில் நுணுக்கம் இருந்தது. இதேபோல் சத்ரபதி சிவாஜியின் கடற்படையின் திறன் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவருடைய மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்களும், சிறிய கப்பல்களும் இருந்தன. அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரி மீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று நமது கடற்படை வெறும் யுத்தத்தில் மட்டும் இடம்பெறாமல் மனித நேய உதவிகளிலும் ஈடுபடுகிறது.[/size]
[size=38]சோழர்கள் காலத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான தொழில் நுணுக்கம் இருந்தது. இதேபோல் சத்ரபதி சிவாஜியின் கடற்படையின் திறன் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவருடைய மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்களும், சிறிய கப்பல்களும் இருந்தன. அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரி மீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று நமது கடற்படை வெறும் யுத்தத்தில் மட்டும் இடம்பெறாமல் மனித நேய உதவிகளிலும் ஈடுபடுகிறது.[/size]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[size=38]டிசம்பர் மாதம் 5–ந்தேதி உலக மண்வள நாள். மண்வள பரிசோதனை வழியாக விவசாயிகள் மிகுந்த பயன் அடையலாம். மகசூல்பற்றி கவனம் செலுத்தப்படவேண்டும் என்றால் முதலில் நாம் பூமித்தாய் மீது அக்கறை கொள்ளவேண்டும். 2022–ம் ஆண்டுக்குள் யூரியாவை பாதியளவாக குறைப்போம் என்று விவசாயிகள் உறுதி எடுத்துக்கொண்டால் பூமித் தாயின் உடல்நலம் மேம்பாடு காணும். உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.[/size]
[size=38]இன்னும் சில நாட்களில் மிலாடி நபி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இப்பெருநாள் அனைவருக்கும், உத்வேகம் அளிக்கட்டும். புதிய சக்தியை வழங்கட்டும். புதிய மனஉறுதிக்கான திறனை அளிக்கட்டும்.[/size]
[size=38]இவ்வாறு அவர் பேசினார்.[/size]
[size=38]பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரையாற்றிய நேரத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. எனினும் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர்கள் மோடியின் பேச்சை கேட்பதற்காக தங்களுடைய பிரசாரத்தை அரைமணி நேரம் தள்ளி வைத்தனர்.[/size]
[size=38]பா.ஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷா ஆமதாபாத் நகரில் தரியாபூர் பகுதியில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே பிரதமரின் உரையை கேட்டு ரசித்தார்.[/size]
[size=38]மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சூரத் நகரில் உள்ள அடாஜன் பகுதியில் ஒரு சாவடி அருகே பிரதமரின் வானொலி பேச்சை கேட்டார். மாநில முதல்–மந்திரி விஜய்பாய் ருபானி, பஞ்ச்மால் மாவட்டத்தில் உள்ள மோரா என்ற கிராமத்தில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே மோடியின் உரையை கேட்டு மகிழ்ந்தார்.[/size]
[size=38]இன்னும் சில நாட்களில் மிலாடி நபி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இப்பெருநாள் அனைவருக்கும், உத்வேகம் அளிக்கட்டும். புதிய சக்தியை வழங்கட்டும். புதிய மனஉறுதிக்கான திறனை அளிக்கட்டும்.[/size]
[size=38]இவ்வாறு அவர் பேசினார்.[/size]
[size=38]பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரையாற்றிய நேரத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. எனினும் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர்கள் மோடியின் பேச்சை கேட்பதற்காக தங்களுடைய பிரசாரத்தை அரைமணி நேரம் தள்ளி வைத்தனர்.[/size]
[size=38]பா.ஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷா ஆமதாபாத் நகரில் தரியாபூர் பகுதியில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே பிரதமரின் உரையை கேட்டு ரசித்தார்.[/size]
[size=38]மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சூரத் நகரில் உள்ள அடாஜன் பகுதியில் ஒரு சாவடி அருகே பிரதமரின் வானொலி பேச்சை கேட்டார். மாநில முதல்–மந்திரி விஜய்பாய் ருபானி, பஞ்ச்மால் மாவட்டத்தில் உள்ள மோரா என்ற கிராமத்தில் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே மோடியின் உரையை கேட்டு மகிழ்ந்தார்.[/size]
- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
» முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவது இந்தியாவின் உரிமை பிரதமர் மோடி பேச்சு
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு
» ‘‘நாளையும் நமதே; நாற்பதும் நமதே’’- பிரதமர் மோடி பேச்சு
» முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவது இந்தியாவின் உரிமை பிரதமர் மோடி பேச்சு
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு
» ‘‘நாளையும் நமதே; நாற்பதும் நமதே’’- பிரதமர் மோடி பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|