புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறிக்கோழிகளை வளர்க்க வேண்டுமா? இதோ அதற்கேற்ற கோழிப்பண்ணை அமைக்கும் முறை?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கறிக்கோழிகளை வளர்ப்பதற்கு ஏற்ற கோழிப்பண்ணை
கோழிப்பண்ணைகளை அமைக்கும் திசை
கோழிப்பண்ணைகளின் நீளவாக்குப் பகுதி கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைப்பதால் கோழிகளின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதைத் தடுக்கலாம்.
அளவு
ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது ஒவ்வொரு கறிக்கோழிக்கும் ஒரு சதுர அடி இட வசதியும், ஒரு முட்டைக் கோழிக்கும் 2 சதுர அடி இட அளவு தேவைப்படும். எனவே ஒரு கொட்டகையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்றவாறு கொட்டகையின் அளவு வேறுபடும்.
நீளம்
கோழிப்பண்ணைக் கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கோழிக்கொட்டகையின் நீளம் வேறுபடும்.
அகலம்
வெப்ப மண்டலப் பகுதிகளில் இரண்டு பக்கமும் திறந்தவாறு அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளின் அகலம் 22-25 அடிக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய அகலத்துடன் கொட்டகைகளை அமைத்தால் தான் கோழிக் கொட்டகைகளின் மத்தியப் பகுதியில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கும்.
நன்றி
News Fast
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கூறிய அளவை விட அதிக அகலமுடைய கொட்டகைகள் அமைத்தால் அவற்றில் வெப்பம் அதிகமுள்ள நேரத்தில் காற்றோட்டம் இருக்காது. கோழிக் கொட்டகைகளின் அகலம் 25 அடிக்கு மேல் இருந்தால் கூரையின் நடுப்பகுதியில் காற்றோட்டம் இருக்குமாறு அமைக்கவேண்டும். வெப்பமான, உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் கூரையிலுள்ள ஜன்னல்கள் வழியாக வெளியேறிவிடும். சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணைகளின் அகலம் 40 அடி அதற்கு மேலும் அமைக்கப்படுகிறது. ஏனெனில் இக்கொட்டகைகளில் காற்றோட்டம் எக்ஸாஸ்டர் காற்றாடிகள் மூலம் அளிக்கப்படுகிறது.
உயரம்
கொட்டகையின் பக்கவாட்டுப் பகுதி, கொட்டகையின் அஸ்திவாரத்திலிருந்து கூரை வரை 6-7 அடியும், மத்தியப் பகுதியில் 10-12 அடியும் இருக்கவேண்டும். கூண்டு முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில், கூண்டுகளின் அமைப்புக்கேற்றவாறு கொட்டகையின் உயரம் அமைக்கப்படவேண்டும்.
உயரம்
கொட்டகையின் பக்கவாட்டுப் பகுதி, கொட்டகையின் அஸ்திவாரத்திலிருந்து கூரை வரை 6-7 அடியும், மத்தியப் பகுதியில் 10-12 அடியும் இருக்கவேண்டும். கூண்டு முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில், கூண்டுகளின் அமைப்புக்கேற்றவாறு கொட்டகையின் உயரம் அமைக்கப்படவேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அஸ்திவாரம்
கோழிப்பண்ணைகளின் உள்ளே தண்ணீர் புகாதவாறு பாதுகாப்பதற்கு நல்ல தரமான அஸ்திவாரம் மிகவும் அவசியமாகும். கொட்டகையின் அஸ்திவாரத்தை காங்கிரீட் உதவியால் 1-1.5 அடி உயரத்திற்கு நிலத்திற்கு அடியிலும், நில மட்டத்திற்கு மேல் 1-1.5 அடி உயரமும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
கொட்டகையின் தரை
கொட்டகையின் தரை காங்கிரீட்டால் அமைக்கப்பட்டு, எலிகள் புகாதவாறும், ஈரமற்றதாகவும் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். கொட்டகையின் தரை அதன் சுவற்றிலிருந்து 1.5 அடி நீண்டிருக்குமாறும் அமைப்பதால் எலி மற்றும் பாம்புத் தொல்லையிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.
கதவுகள்
ஆழ்கூள முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில் கதவுகள் வெளியே திறக்குமாறு அமைக்கப்பட வேண்டும். கதவின் அளவு 6 x .5அடி அளவில் அமைக்கப்படவேண்டும். கோழிப்பண்ணைக் கொட்டகையின் கதவுக்கு வெளியில் ஒரு சிறிய பள்ளம் அமைத்து கிருமி நாசினிக் கரைசல் ஊற்றி வைக்கவேண்டும்.
கோழிப்பண்ணைகளின் உள்ளே தண்ணீர் புகாதவாறு பாதுகாப்பதற்கு நல்ல தரமான அஸ்திவாரம் மிகவும் அவசியமாகும். கொட்டகையின் அஸ்திவாரத்தை காங்கிரீட் உதவியால் 1-1.5 அடி உயரத்திற்கு நிலத்திற்கு அடியிலும், நில மட்டத்திற்கு மேல் 1-1.5 அடி உயரமும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
கொட்டகையின் தரை
கொட்டகையின் தரை காங்கிரீட்டால் அமைக்கப்பட்டு, எலிகள் புகாதவாறும், ஈரமற்றதாகவும் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். கொட்டகையின் தரை அதன் சுவற்றிலிருந்து 1.5 அடி நீண்டிருக்குமாறும் அமைப்பதால் எலி மற்றும் பாம்புத் தொல்லையிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.
கதவுகள்
ஆழ்கூள முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில் கதவுகள் வெளியே திறக்குமாறு அமைக்கப்பட வேண்டும். கதவின் அளவு 6 x .5அடி அளவில் அமைக்கப்படவேண்டும். கோழிப்பண்ணைக் கொட்டகையின் கதவுக்கு வெளியில் ஒரு சிறிய பள்ளம் அமைத்து கிருமி நாசினிக் கரைசல் ஊற்றி வைக்கவேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கொட்டகையின் பக்கவாட்டுச் சுவர்கள்
கொட்டகையின் பக்கவாட்டுச்சுவர் 1-1.5 அடி உயரமும், அதாவது கோழிகளின் முதுகுப்பகுதிக்கு இணையாக இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். இந்த பக்கவாட்டுச் சுவர் கோழிகளை வெயில், குளிர், மழையின்போதும் பாதுகாக்கிறது.
இது மட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர் கோழிக்கொட்டகையில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கவும் வழிவகை செய்கிறது. ஆனால் கூண்டு முறை அமைக்கப்படும் கொட்டகைகளில் பக்கவாட்டுச்சுவர் தேவையில்லை.
கூரை
கோழிப்பண்ணைக் கொட்டகையின் கூரை ஓடு, தாவர நார்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், காங்கிரீட் போன்றவற்றால் செலவிற்கேற்றவாறு அமைக்கலாம். பல்வேறு விதமான கூரைகளான கேபிள், பாதி மானிட்டர், முழு மானிட்டர், தட்டையான காங்கிரீட், கேம்ப்ரல், கோத்திக் போன்றவற்றை அமைக்கலாம். கேபிள் வடிவக் கூரை வெப்பமண்டலப் பகுதிகளான இந்தியா போன்ற நாட்களுக்கு ஏற்றது.
கொட்டகையின் பக்கவாட்டுச்சுவர் 1-1.5 அடி உயரமும், அதாவது கோழிகளின் முதுகுப்பகுதிக்கு இணையாக இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். இந்த பக்கவாட்டுச் சுவர் கோழிகளை வெயில், குளிர், மழையின்போதும் பாதுகாக்கிறது.
இது மட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர் கோழிக்கொட்டகையில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கவும் வழிவகை செய்கிறது. ஆனால் கூண்டு முறை அமைக்கப்படும் கொட்டகைகளில் பக்கவாட்டுச்சுவர் தேவையில்லை.
கூரை
கோழிப்பண்ணைக் கொட்டகையின் கூரை ஓடு, தாவர நார்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், காங்கிரீட் போன்றவற்றால் செலவிற்கேற்றவாறு அமைக்கலாம். பல்வேறு விதமான கூரைகளான கேபிள், பாதி மானிட்டர், முழு மானிட்டர், தட்டையான காங்கிரீட், கேம்ப்ரல், கோத்திக் போன்றவற்றை அமைக்கலாம். கேபிள் வடிவக் கூரை வெப்பமண்டலப் பகுதிகளான இந்தியா போன்ற நாட்களுக்கு ஏற்றது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கூரையின் நீட்டியுள்ள பகுதி
பண்ணைக் கொட்டகையின் சுவரை ஒட்டி நீட்டியிருக்கும் கூரைப் பகுதி 3.5 அடிக்கு குறையாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும். இவ்வாறு அமைப்பதால் மழை நீர் கொட்டகைக்குள் செல்வதையும் தடுக்கலாம்.
வெளிச்சம்
கோழிப்பண்ணைகளில் தரையிலிருந்து 7-8 அடி உயரத்தில் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இன்கேன்டசன்ட் விளக்குகளை உபயோகிக்கும்போது இரண்டு விளக்குகளுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடியாக இருக்கவேண்டும்.
ஃபுளூரெசன்ட் விளக்குகளை அமைக்கும்போது அவற்றுக்கு இடையிலுள்ள இடைவெளி 15 அடியாக இருக்கவேண்டும்.
நன்றி
News Fast
பண்ணைக் கொட்டகையின் சுவரை ஒட்டி நீட்டியிருக்கும் கூரைப் பகுதி 3.5 அடிக்கு குறையாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும். இவ்வாறு அமைப்பதால் மழை நீர் கொட்டகைக்குள் செல்வதையும் தடுக்கலாம்.
வெளிச்சம்
கோழிப்பண்ணைகளில் தரையிலிருந்து 7-8 அடி உயரத்தில் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இன்கேன்டசன்ட் விளக்குகளை உபயோகிக்கும்போது இரண்டு விளக்குகளுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடியாக இருக்கவேண்டும்.
ஃபுளூரெசன்ட் விளக்குகளை அமைக்கும்போது அவற்றுக்கு இடையிலுள்ள இடைவெளி 15 அடியாக இருக்கவேண்டும்.
நன்றி
News Fast
Similar topics
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» உங்களின் அறிவை வளர்க்க வேண்டுமா?
» வாஸ்து ; பூஜையறை அமைக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
» பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?
» உங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க வேண்டுமா?
» உங்களின் அறிவை வளர்க்க வேண்டுமா?
» வாஸ்து ; பூஜையறை அமைக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
» பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?
» உங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க வேண்டுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|