புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளி நிறைந்த நன்னாள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:16 pm



மிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ஒன்று திருக்கார்த்திகை. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் அனுசரிக்கப்படும் இந்தப் பண்டிகை குறித்து, ‘மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்’ என்று அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திகை நட்சத்திரங்கள் ஆறைத்தான் அறுமீன் என்கிறார்கள்.
அவ்வையார் கவிதைகளிலும் இத்திருநாள் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளிப்பிழம்பாய், சிவன் காட்சியளித்த நாள் கார்த்திகை பௌர்ணமியாகும். ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்புக்குத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. பார்வதிதேவி, தவமிருந்து சிவனின் இடப்பாகத்தில் இடம்பெற்ற நாளும் இதுதான். சிவன் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது புராணம்.
 ஒளி நிறைந்த நன்னாள் DyFTePVbT0iLJZIerJ3O+d4a8d10c37933b4082dae0b155983e9c
ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி குடிசைகளிலிருந்து கோபுரங்கள் வரை சாயங்காலமானால் தமிழகமே வெளிச்சக் கோலம் பூணும் மாதம் கார்த்திகை மாதமாகும். 
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:30 pm

தீபாவளி பிரபலப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பே தீப ஒளிப் பண்டிகையாக இது இருந்துள்ளது. சொக்கப்பனை, சூந்து, நெல்பொறி, மாவிளக்கு எனக் குழந்தைகள், சிறுவர்களின் பால்ய நினைவுகளிலும் திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் நீங்காத இடம்பிடித்துள்ளது.
கார்த்திகைத் திருநாள் அன்று மதியமே வீடுகள் கழுவப்பட்டு, கதவுகள் வரை சுத்தம் செய்யப்படும். அரிசி மாவைக் கரைத்துத் தரையில் கம்பிக் கோலங்கள் வரையப்பட்ட இருட்டான அறைகள்கூட வெளிச்சம் பெறும். தென்மாவட்டங்களில் கதவுகளில் குழந்தைகளின் கைகளை வைத்து அச்சுகளும் வைப்பார்கள்.
 ஒளி நிறைந்த நன்னாள் Pts17JKjSRS9Nfcj3Xcj+f32807769cdbe11dff965dae12be0c57
மனிதர்கள் மட்டுமின்றி புழு, பறவை, மரம், நீர்வாழ் பிராணிகள் என எதன் மீது கார்த்திகை தீப ஒளியின் பிரகாசம் படுகிறதோ, அதேபோல நமது அன்பும் அக ஒளியோடு அனைத்தின் மீதும் படர வேண்டும் என்பதை வலியுறுத்துவதே கார்த்திகை.
திருவண்ணாமலையில் இன்றும் அண்ணாமலை தீபம் பிரம்மாண்டமாக ஏற்றப்படுவது அந்த அர்த்தத்தில் தான். கார்த்திகை அகல் தீபங்கள் நமது இதயங்களிலும் சுடர் ஏற்றட்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக