புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
83 Posts - 55%
heezulia
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் உன் நினைவுகளுடன்...!


   
   
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sat Dec 09, 2017 7:29 pm

என்றும் உன் நினைவுகளுடன்..!
வாழ்க்கை என்பது கனவுகள்..
காணும் வரையில் இன்பங்கள்..
கண்ட பிறகோ பிரிவின் துன்பங்கள்..
நட்பு என்பது தொடர்கதை..
காதல் என்பது முடிவுரை..
தொடக்கம் எங்கோ இருக்கிறது..
முடிவு எங்கோ இருக்கிறது..
கண்களில் கனவுகள் மட்டுமே
கலையாமல் இருக்கிறது..
கண்களில் நினைவுகள் மட்டும்
அழியாத சித்திரமாக இருக்கிறது..
உந்தன் நினைவுகளுடன் என்றும் நான்..!
- சந்தியா மூ

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 09, 2017 8:03 pm

வாழ்த்துகள் சந்தியா அவர்களே. அன்பு மலர்
தொடர்கதையும் முடிவுரையும் சரி ,   :நல்வரவு:  :நல்வரவு:
முகவுரை காணவில்லையே !

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2017 8:58 am

:நல்வரவு:
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:03 am

அழகான நினைவுகளை சேமித்தேன்
என்னுடைய நினைவு பெட்டகத்தில்!
நினைவு பெட்டகத்தைத் திறந்தேன்
சில வருடங்கள் கடந்தபிறகு!
திறக்கும் வரையில் தெரியவில்லை
நினைவுகளில் நீ இருப்பாய் என்று!
திறந்தபிறகு தெரிந்தது என் இதயம்
முழுவதும் உன் நினைவுகளே என்று..! ​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:05 am

உன் நினைவுகளை சேமித்தேன்
என் நினைவு பெட்டகத்தில்!
இதயம் சேமித்த நினைவுகள்
என் காதலின் நினைவுச்சின்னம்
நீ என்னை மறந்து சென்றாலும் - என்
நினைவுகள் உன்னை மறப்பதில்லை!​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:07 am

காதல் பேசும் கண்களோ
காதல் வலியை மறைத்தது!
காதல் சொன்ன உதடுகளோ
செயற்கை புன்னகை பூக்கிறது!
காதலால் வாழ்ந்த இதயமோ
வலியால் துடித்துக்கொண்டே இருக்கிறது!
காதல் கொண்ட மனம்
மௌனமாகிப் போனது - இன்று
தாமரை முகம் வாடிவிட்டது!
துயரை காட்ட விரும்பவில்லை!
உன் மௌனத்தை உடைக்க
வழிகள் தென்படவில்லை என்மனதில்!
வலியை மறைத்து பழக்கமில்லை!
வலியை மறைக்க பழகிவிட்டேன்!
உன் கண்களில் வலியைக்
காணக்கூடாது என்று!​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:08 am

நினைவுகள் கண்ணீர் துளிகளாக
கரைகிறது உன்னாலே..
கரையாமல் தடுக்கிறேன் என்
இமைக்கதவுகளை மூடி..
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:09 am

கனவுகளில் காதல் செய்கிறேன்..
கண்களில் கண்ணீர் ஏந்துகிறேன்..
நீ விரும்புவாய் என்ற எதிர்ப்பார்ப்புடன் அல்ல..
என்னை வெறுக்கிறாய் வலியுடன்..
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Dec 12, 2017 10:57 am

கண்களில் கனவுகளுடன்
நெஞ்சில் உனது நினைவுகளுடன்  
மாங்கல்யம் கட்டினேன்!
கொலுசொலி சொல்ல கவிதை
நான் அணிவித்த மெட்டி சொல்லும்
உன்னில் இருப்பது நானென்று..!
என்னையே எடுத்துக் கொண்டு
மனதில் மட்டும் இடம் தர மறுக்கும்
உன்னிடம்  எப்படி சொல்வேன் !
என் நெஞ்சத்தில்  உள்ள நினைவுகள்
உனது நினைவுகளே  என்று!
சந்தியா எம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக