புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
37 Posts - 49%
heezulia
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
5 Posts - 1%
Jenila
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Tamil_News_large_1918482
-
சென்னை :
பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற 3 பெண்கள், ஆதார்
விபரங்கள் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் தங்கள்
குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் சென்னையில்
நடந்துள்ளது.

இவர்களில் ஒருவர் ஆந்திராவையும், மற்றொருவர்
தெலுங்கானாவையும், மற்றொருவர் ஈரோட்டையும்
சேர்ந்தவர்கள்.

சேர்த்து வைத்த ஆதார் :

இந்த 3 பெண்களும் படிப்பறிவும், சைகை மொழிகளும்
தெரிந்திருந்தும் அவர்களால் தங்களின் பெயர், முகவரி
உள்ளிட்ட விபரங்களை சொல்ல முடியவில்லை.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்
திரிந்த இவர்களை அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்
பேரின் மீட்ட போலீசார், நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்
திறனாளி பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

பல வழிகளில் முயன்றும் அவர்களைப் பற்றிய விபரங்களை
அறிய முடியாததால், இறுதியாக ஆதார் விபரங்கள் மூலம்
அவர்களின் முகவரியை கண்டறிய காப்பக நிர்வாகிகள்
முடிவு செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆணையம் மூலம் ஆதார்
நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 3 பெண்களின்
கைரேகைகளும் எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின்
ஆதார் அட்டை நகலை பதிவிறக்கம் செய்தனர்.

அதில் குறிப்பிடப்பட்ட நில குறியீடு மூலம் அந்த பகுதி
போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காணாமல் போனர்களின் விபரங்களையும்,
அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இந்த
பெண்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து
வைக்கப்பட்டனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am



மாயமான பெண்கள் :

காப்பகத்தில் உள்ள ஒரு பெண்ணின் பெயர்
வெங்கடலக்ஷம்மா (45). இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம்
மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணமான மகள் வீட்டிற்கு
ரயிலில் ஏறியவர், தவறுதலாக சென்னை வந்துள்ளார்.

2015 ம் ஆண்டு சென்னை பல்லிக்கரணை பகுதியில் இவர்
சுற்றித்திரிந்துள்ளார். மற்றொருவரின் பெயர் பார்வதி (19).
ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இவர், கூலி வேலை
செய்யும் தாய்க்கு பாரமாக இருக்க வேண்டாம் என
நினைத்து, சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு
வந்துள்ளார்.

ஆனால் அவர்களின் முகவரியோ, கையில் பணமோ
இல்லாததால் பசியால் வாடிய நிலையில் வேப்பேரி போலீஸ்
மூலம் இந்த காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பார்வதி இதற்கு முன் 5 முறை இப்படி வீட்டை விட்டு
சென்றுள்ளதாகவும், வழக்கமாக ஓரிரு நாளில் கிடைத்து
விடுவார் எனவும், இந்த முறையே பல வாரங்கள் ஆகி
உள்ளதாகவும் அவரது தாய் தெரிவித்தார்.

மூன்றாவது பெண் சிந்தலா ரஞ்சிதா(27), தெலுங்கானாவின்
வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே
தந்தையை இழந்த இவர், கணவனும் கை விட்டதால் கூலி
வேலை செய்யம் தாயுடன் வசித்து வந்தார். வேலைக்கு
சென்ற தாய் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் வீடு
திரும்பாததால், அவரை தேடுவதற்காக வந்த போது,
தொலைந்து போய் உள்ளார்.

இவர்களில் பார்வதி மட்டும் வீட்டிற்கு செல்ல விரும்பாததால்,
காப்பகத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am


இதுவே முதல்முறை :

இச்சம்பவம் குறித்து தமிழக க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்
தகிரா கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை
காணாமல் போன 109 பேரை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து
வைத்துள்ளோம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களாகவோ,
மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவோ இருப்பார்கள்.
ஆனால் மாற்றுத்திறனாளி பெண்கள் 3 பேர் நீண்ட
இடைவெளிக்கு பிறகு குடும்பத்துடன் மீண்டும் இணைவது
இதுவே முதல் முறை என்றார்.

ஆதார் துணை இயக்குனர் கஜாரே கூறுகையில், இந்தியாவில்
ஆதார் மூலம் 30 முதல் 40 பேர் ஆதார் மூலம் குடும்பத்துடன்
சேர்ந்துள்ளனர். ஆனால் மாற்றுதிறனாளி பெண்கள் 3 பேர்
ஆதார் மூலம் குடும்பத்துடன் இணைந்துள்ளது இதுவே முதல்
முறை.

அதுவும் தமிழகத்தில் ஆதார் கைரேகை மூலம் குடும்பத்துடன்
மீண்டும் சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை என்றார்.
-
----------------------------------------
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 15, 2017 12:40 pm

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக