புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4551
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 16, 2017 8:23 pm

Baby Heerajan அவர்களே ,
பதிவிடுமுன் சரியான பகுதியில் பதிவிடவும் .கவனம் ப்ளீஸ்
அறிமுகப்பகுதியில் இருந்து சினிமா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 16, 2017 8:55 pm


கலங்கரை விளக்கம் படத்தில் பஞ்சு அருணாச்சலம்
எழுதிய பாடல்

பொன்னெழில் பூத்தது புது வானில்


:தெரிஞ்சதும் தெரியாததும்  Kalangarai-02
-
-


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4551
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:41 pm

16.12.2017

நன்றி அய்யாசாமி சார்.

உலக அளவில ரெகார்ட் 1899 லே இருந்து உற்பத்தி செய்யப்படுதாம். 1902 லேயிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாம். அந்தக் காலத்தில அரக்கில ரெகார்ட் எல்லாம் செய்யப்பட்டாதாமே. அந்த ரெகார்ட்டை ‘78 ஆர்.பி.எம்’னு சொன்னங்களாம். அது எதனாலேன்னு தெரியுமா? அந்த ரெகார்ட் ஒரு நிமிஷத்துக்கு 78 தடவ சுத்துமாம். இந்த விஷயம் இப்போதான் எனக்குத் தெரியும். 1973 வரையில இந்த மாதிரி ரெகார்ட்தான் வந்துச்சாம். அதுக்கப்புறமா பிளாஸ்டிக் ரெகார்ட் வர ஆரம்பிச்சுதாம்.


'தூக்குத் தூக்கி' என்கிற பேர்ல ஒரு நாடகம் வந்துச்சாம். அதுக்கப்புறம் அதே பேர்ல ரெண்டு தடவ தமிழ் படம் வந்துச்சாம். 1935 ல ஒரு தடவ வந்துச்சாம். ஆர் பிரகாஷ் இயக்கத்துல, சி.வி.வி.பந்துலு, கிளௌன் சுந்தரம், கே.டி.ருக்மணி இவங்கல்லாம் நடிச்சு ரிலீஸ் ஆச்சாம். அதுக்கப்புறம் சிவாஜி நடிச்ச தூக்கு தூக்கி படம் 1954 ல வந்திருக்கு. அந்த நாடகத்தில இருந்த நிறைய சீன்ஸ் ரெண்டு படத்திலேயும் இருக்காம்.

சில கலர் use பண்ண முடியலியே.


Baby Heerajan

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4551
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:45 pm

16.12.2017

'வள்ளித் திருமணம்' என்கிற இசை நாடகம் நடந்துச்சாம். அப்புறம் இந்த நாடகம் ஸ்ரீவள்ளி, வள்ளித்திருமணம், வள்ளி கல்யாணம், ஸ்ரீமுருகன் இந்தப் பேர்ல எல்லாம் படமா ரிலீஸ் ஆகியிருக்காம்.

இதே மாதிரி 'கோவலன்' என்கிற பேர்ல நாடகம் வந்ததாம். அதுக்கப்புறமா இதே பேர்ல சைலண்ட் படமும் வந்துச்சாம். பேசும் படமும் வந்துச்சாம்.

Baby Heerajan


avatar
Guest
Guest

PostGuest Sat Dec 16, 2017 11:37 pm

பறக்கும் பாவையில் ஜேசுதாஸ் பாடிய பாடல் சுகம் எதிலே…….

சந்திரபாபு இறக்கும் போது K.J.ஜேசுதாஸ் நான்கு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.அதனால் சந்திரபாபுவுக்காக பாடும் வாய்ப்பு ஜேசுதாசுக்கு கிடைத்திருந்தாலும்,ஜேசுதாசுக்காக பாடும் வாய்ப்பு சந்திரபாபுவிற்கு கிடைக்கவில்லை.ஏனெனில் சந்திரபாபு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.ஜேசுதாஸ் ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்..அதேசமயம் சந்திரபாபு இறந்து விட்டதால், விஜய் ஜேசுதாசுக்கும் பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உரிமைக்குரல் படத்தில் கண்ணதாசன்,வாலி இரண்டு பேரின் பெயரையும் ,டைட்டிலில் போட்டிருக்கிறார்கள்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4551
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 12:33 am

16.12.2017

நன்றி மூர்த்தி.

எனக்கு சினிமா பற்றிய விஷயம் எதுவும் தெரியாது. ஒரு ஆர்வக்கோளாறால, நெட்ல தேடும்போது கிடைக்கிற விஷயங்களை share பண்றேன். அதுதான் உங்களை போலவங்க இருக்கீங்களே. தப்பை சரி செய்றதுக்கு.   சந்தோஷமா இருக்கு எனக்குத் தெரியாத  விஷயங்கள் படிச்சு.

இன்னொரு தடவ  நன்றி .

Baby Heerajan மீண்டும் சந்திப்போம்  



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 17, 2017 7:34 am

தெரிஞ்சதும் தெரியாததும்  Thookkuthooki-225x300
-
தெரிஞ்சதும் தெரியாததும்  30649Tamil_News_Nellai
-
தூக்கு தூக்கி - தகவல்கள் தெரிஞ்சதும் தெரியாததும்  3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  3838410834
--------------------------
தூக்கு தூக்கி மூன்றாவது முறையும் படமாக வந்தது
நாடகமே உலகம் என்ற தலைப்பில்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 17, 2017 7:35 am



மூன்று அவதாரங்கள் எடுத்த ‘தூக்குத் தூக்கி!’


‘தூக்குத் தூக்கி’யில் கடைசியாக,
‘நாடகமே உலகம், நாம் எல்லாம் நடிகர்கள்’
என்ற ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசுவார் சிவாஜி.

‘நாடகமே உலகம்’ என்பதையே தலைப்பாக வைத்து, 1979ல்
‘தூக்குத் தூக்கி’யை ஒருவிதமான ‘உல்டா’ பண்ணினார்,
கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். சிவாஜி நடித்த வேடத்தில்
கே.ஆர். விஜயா நடித்தார்!

தந்தை மேஜர் சுந்தரராஜன், தன்னை ‘வீட்டை வீட்டுப் போ’
என்கிற போது ‘கொண்டு வந்தால்தான் தந்தை’ என்று
உணர்கிறார் கே.ஆர்.விஜயா !

கே.ஆர். விஜயா தனது சகோதரி ஏ. சகுந்தலாவின் வீட்டிற்கு
செல்லும் போது, சீர்கொண்டு சென்றால்தான் சகோதரி என்று
உணர்கிறார் !

தான் வாழ வைத்த ஏழைப்பெண் (ஜெயமாலினி), கள்ளக்
காதலனுடன் திட்டம் தீட்டி கணவனை (சரத்பாபு) கொல்ல சதி
செய்யும் போது, கொலையும் செய்வாள் பத்தினி
(அதாவது மனைவி) என்று உணர்கிறார். ஒழுக்கக்கேடுகளால்
பலருடைய வாழ்க்கை தடம் புரள்வதை காண்கிறார்.

‘‘நான் நாள் நட்சத்திரம் எல்லாம் பாக்கமாட்டேன்,
எனக்கு அந்த மூடப்பழக்கம் எல்லாம் கிடையாது,’’ என்று
கே.ஆர். விஜயா பேச வைக்கப்படுகிறார்.

விருந்துக்கு அழைக்கப்படும் மானேஜர் உசிலைமணி
(மாயவரம் மணி அய்யர்), ‘அசைவம் இருந்தா நன்னா இருக்கும்’
என்று பேச வைக்கப்படுகிறார். இவை, ஆரூர்தாஸின் வசன
முத்திரைகள்.

எண்பதுகள் வரை மூன்று முறை திரைக்கு வந்த ‘தூக்குத் தூக்கி’
கதை, அதன் பிறகு கொஞ்சம் காலமாக நிலுவையில் உள்ளது
போலும்.
[color:b5da= #009900]
மீண்டும் வரலாம். உலகம் என்னதான் மாறினாலும் நடக்கிற
கதையெல்லாம் மீண்டும் மீண்டும் நடப்பவைதானே?
-
-----------------------------------
நன்றி -கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 36
தினமலர் - நெல்லைப் பதிப்பு 8-8-2016


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4551
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:06 pm

17 .12 .2017

தெரிஞ்சதும் தெரியாததும்  1571444738 அய்யாசாமி சார்.

அப்போ தூக்குதூக்கி கதை மூணு தடவ படமா வந்திருக்கு போல,  1935, 1954, 1979 ல.

அதில உள்ள 5 வாக்கியங்களோ, பழமொழிகளோ :

1. கொண்டு வந்தால் தந்தை
2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் கொண்டு வந்தால் சகோதரி
4. கொலை செய்வாள் பத்தினி
5. உயிர் காப்பான் தோழன்  

நாடகமே உலகம் படத்திலும் இந்த அஞ்சும் உண்டா?

Baby Heerajan

Sponsored content

PostSponsored content



Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக