புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
49 Posts - 56%
heezulia
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
91 Posts - 59%
heezulia
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
56 Posts - 36%
mohamed nizamudeen
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 18, 2017 1:48 pm

சென்ற நுாற்றாண்டு வரை, நம்மூரில் பெண்கள் எவ்வளவு
மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக
விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்'
என்ற நுால்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான்
போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக்
காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில்
ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள்,
ஒரு பெண் மகவு கூட இல்லை.

மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில்,
ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை.
இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில்
பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன்
அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.

குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள்,
காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும்
பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க
வேண்டும் என்று ஆணையிட்டார்.

இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள்
அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு
வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.

மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத
பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால்,
பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல.
பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க,
10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்'
உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு
வந்தது, ஆங்கில அரசாங்கம்.
இதுவே எவ்வளவு கொடுமை!

ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக்
கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை
அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக்
கொண்டனர், ஆண்கள்.

இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு,
1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற
பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்.
அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.

பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப்
பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள்
விதவைகள். இதில், வயதான விதவைகளைச்
சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட
கொடுமை இது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 18, 2017 1:49 pm

இதில்...
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!

பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும்
இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும்
பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது
உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால்,
தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன்
திருமணம் செய்து கொள்ள முடியும்.

பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண்
மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.

கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும்
பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன்,
அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.

ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர்
என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின்,
உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக
நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.

அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன்
இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர்,
பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு
கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு
பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.

— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்...
கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில்
ஒன்றும் குறைச்சலில்லை.
-
-----------------------------------------
அந்துமணி பா.கே.ப - வாரமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 18, 2017 2:14 pm

sk wrote:ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!
ரொம்ப கேவலம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக