புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
19 Posts - 50%
heezulia
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
1 Post - 3%
Guna.D
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
17 Posts - 4%
prajai
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
9 Posts - 2%
Guna.D
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
Jenila
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
jairam
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 6:46 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' EhSmzouHTweW5qlOsqr8+Tamil_News_large_192514520171224073426_318_219



சென்னை : ''குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்' என, மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி விமலா கூறினார்.
மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில், 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை, ரஷ்யன் கலாசார மைய அரங்கில், நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பி.எஸ்.ராகவன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கலைமகள் ஆசிரியர், கிழாம்பூர் சங்கர சுப்ரமணியன், மூத்த பெருமக்கள் ஆதரவு மன்ற தலைவர் வி.ஜி.சந்தோஷம், செயலர் சுபராஜ் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.எஸ்.ராகவன் பேசிய
தாவது:
நாம், சமுதாயத்தின் அவலங்கள் குறித்து, எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சமுதாயத்தை, நல்ல முறையில் வழி
நடத்தும் பணியில், முதியவர்கள் ஈடுபட வேண்டும்.
குறை கூறுவதை விட்டு, இருளை சபிக்காமல், ஒரு சிறிய மெழுகுவர்த்தியையாவது ஏற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் அனைவரும், சிறு சிறு முயற்சி மேற்கொண்டால், இந்த சமூகத்தை நல்ல வழியில் கொண்டு வர முடியும் என்பதை, முதியவர்கள் உணர
வேண்டும்.
இவ்வாறு அவர்
பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசியதாவது:
புத்தகம் ஒரு சிறந்த நண்பன். 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தகத்தை படிப்பதற்கு முன்னதாக, நான் எழுதிய தீர்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த புத்தகத்தை படித்த பின், மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் எழுதும் தீர்ப்பிற்கு, மிகப்பெரிய மாறுபாடு இருக்கும்.
முதியோர் இல்லங்கள் அதிகரிக்க, இளைஞர்கள் காரணமா; இல்லை இளைஞர்களுக்கு பண்பாடுகளை போதிக்க மறந்த முதியவர்கள் காரணமா என்ற கேள்வி எழுகிறது.
முதியவர்களிடம் தான் குழந்தைகள் வளர வேண்டும். தாத்தா, பாட்டியை முதியோர் இல்லத்திலும், குழந்தைகளை
போடிங்கிலும் விடுகின்றனர்.
முதியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சொத்தெழுதி கொடுக்கும் போது, என்னை ஆயுட்காலம் முழுவதும் பராமரிக்க வேண்டும் என, ஒரு வரி எழுதுகின்றனர்.
இந்த கடமையை பிள்ளைகள் மீறினால், அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது என, முதியவர்கள் வழக்கு தொடர முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு, முதியவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை அழைத்து வந்திருக்க வேண்டும். அவர்கள் தான், முதியவர்களை எப்படி நடத்த வேண்டும் என, கற்க வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.


நன்றி தினமலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sun Dec 24, 2017 9:38 pm

குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
aeroboy2000
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் aeroboy2000

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 9:51 pm

aeroboy2000 wrote:குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254643


ம்ம்..நிஜம்தான், ஆனால் செய்வார்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 25, 2017 1:45 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 6:47 pm

SK wrote:'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254713


நன்றி !..இன்றைய இளைய  தலைமுறை மனது வைத்தால் இது நடக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக