புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவு பூஜை! Poll_c10நள்ளிரவு பூஜை! Poll_m10நள்ளிரவு பூஜை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு பூஜை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 10, 2018 1:52 pm






நள்ளிரவு பூஜை! E_1515148906

கோவில்களில், பகல், மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில்
பூஜை நடத்தி, இரவு, 9:00 மணிக்குள் நடைசாத்தி விடுவது
வழக்கம்.


ஆனால், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர்
காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை
அஷ்டமியன்று, நள்ளிரவில் பூஜை நடக்கிறது. இக்கோவிலில்,
அஷ்ட (எட்டு) பைரவர்களையும் தரிசிக்கலாம் என்பது தான்
விசேஷம்.

அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள், தங்களைக் காக்க
சிவனிடம் முறையிடச் சென்றனர். அப்போது, தியானத்தில்
இருந்தார், சிவபெருமான். அதைக் கலைத்தால், அவரது
கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்த தேவர்கள்,
மன்மதனிடம் தங்களுக்கு உதவும்படி வேண்ட, சிவன் மீது
மலர் அம்பு எய்தி, தியானத்தைக் கலைத்தான், மன்மதன்.

கோபம் கொண்ட சிவன், அவனை எரித்து விட்டார். பிறர்
நலனுக்காக இப்பணியைச் செய்த தன் கணவனை உயிர்ப்பித்து
தரும்படி சிவனை வேண்டினாள், மன்மதன் மனைவி, ரதி.

அதனால், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதிக்கு
மட்டுமே தெரியும்படி அருள்புரிந்தார், சிவபெருமான்.
காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் இவர்,
'காமநாதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

மற்றொரு சமயம், சிவனிடம் வரம் பெற்ற அந்தகன் என்னும்
அசுரன், வரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களைத்
துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி
சிவனிடம் முறையிட்டனர், தேவர்கள். தன் அம்சமான
பைரவரை அனுப்பினார், சிவன்.

திசைக்கு எட்டு பேர் வீதம், எட்டு திசைக்கும், 64 வடிவங்களாக
நின்று, அவனை வதம் செய்தார், பைரவர்.

இவர்களில், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர்,
குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர்,
பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என, எட்டு பேர்
பிரதானம் பெற்றனர்.

இவர்கள், இக்கோவிலில் காட்சி தருகின்றனர். பீஷண பைரவர்
லிங்க வடிவத்திலும், கபால பைரவர் கோபுரத்திலும் இருக்கிறார்.

திருமணத்தடை உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்கு, கால
பைரவருக்கு செவ்வரளி மற்றும் வடை மாலை அணிவித்து,
எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.

மற்ற கோவில்களில், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று
பகலில் பூஜை நடக்கும். ஆனால், இங்கு நள்ளிரவில் யாக பூஜை
நடக்கிறது. இவ்வேளையில், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப
அலங்காரத்தில் காட்சி தருகிறார்,
சுவாமி. அன்று இரவு, 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமியன்று, பைரவாஷ்டமி
விழா நடக்கிறது. அன்று காலையில், காமநாதீஸ்வரருக்கு
ஏகாதச ருத்ர ஜெப பாராயணத்துடன், ஹோமம் நடைபெறும்.

மாலையில், நடைபெறும் மகா ஹோம யாகத்தில் தேனில்
நனைத்த, 1,008 வடைகளை இடுவர். நள்ளிரவில் எட்டு
பைரவர்களுக்கும் விசேஷ பூஜை உண்டு.

வசிஷ்டர் பூஜித்ததால் சிவனுக்கு, 'வசிஷ்டேஸ்வரர்' என்றும்
பெயர் உண்டு. பங்குனி மாதத்தில் ஏதாவது ஒருநாள், சிவன் மீது
சூரிய ஒளி விழும்.

பிரகாரத்தில் சுப்பிரமணியர், நடராஜர், பிரதோஷ நாயகர்
உள்ளனர்.

சேலத்திலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ளது, ஆத்துார்;
இங்கிருந்து, தலைவாசல் வழியாக, 22 கி.மீ., சென்றால்
ஆறகழூரை அடையலாம்.
-
----------------------------------------
தி.செல்லப்பா
தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக