புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_m10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10 
11 Posts - 50%
heezulia
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_m10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_m10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10 
53 Posts - 60%
heezulia
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_m10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_m10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_m10உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Feb 03, 2018 7:23 pm


உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் 5ty6v9rQsicEjudKWAoR+as
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும் YUXVMhkSTamwyqEI8jtI+as2
உலகை உருவாக்கிய ஒலியும் ,ஒளியும்


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
-- என்ற திருப்புகழை அநேகமாக அனைவரும் கேட்டிருப்போம்
இது நாதமும் , பி ந்துவுமான ஆகிய
தத்துவங்களுக்கான மூலப்பொருளை போற்றி, எனப்பொருள்படும் . இவை சிவசக்தி உருவாகும்
இதிலே நாதம் துன்பது சிவ ஸ்வரூபம்,
பிந்துஎன்பது சக்தி ஸ்வரூபம், எனக் கொள்ளப்படும்
அது எங்கனம் என்று விரிவாக பார்ப்போம்
அனைத்துவித சப்தத்துக்கு மூலம் நாதம்,
அனைத்து வித ரூபங்களுக்கு மூலம் பிந்து
அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் பிந்து என்பது ஆகும்
உலகின் அனைத்து வித ரூபங்களுக்கும் , சப்த்தத்திற்கும்
ஆதாரம் இந்த நாத விந்து ஆகும்
நாதம், சப்தம் என்கிறவற்றுக்கிடையே வேறுபாடுண்டு
சப்தம் என்பது வெளியிலேஇருந்து வருகிற ஒலிகள் அவற்றிலே பல விதங்கள் உண்டு.
நாதம் என்பது எந்த சப்தமானாலும் அதற்கு ஆதாரமாயிருப்பது
நமது மறைகள் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று அதன் இரண்டு குணங்களை சொல்லியிருக்கிறது.
நேரம் (Time) என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்
வெளி (Space ) என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’.
இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் முன்னோர்கள் சொன்னதை இப்போதுதான் விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது
இறையை நாதம் என்கின்ற சிவம் அல்லது அப்பன் என்ற ஆண் வடிவும் பிந்து என்கின்ற சக்தி அல்லது தாய் என்ற பெண்வடிவும் இணைந்த ஒருமித்த அம்மையப்பர் வடிவில் எப்பொழுதும்,எங்கும் காணும் தரிசனம் தான் சைவத்தின் சிறப்பு
புறஉலகான இந்த சடவுலகில் நாதம், பிந்து என்னும் சட தத்துவங்கள் இந்த உயிர்ப்பான அம்மையும் அப்பனும் தொழிற்படும் சடமான தளங்களாம்
இயல்பாகவே அநாதியாகவே நாத பிந்து சமநிலையில் உள்ளது அது ஆணுமிலி, பெண்ணுமிலி, அலியுமிலியான பொருள் இறை ஒன்றே.
இதையே சைவர்கள் ஆண் பாதி,பெண் பாதியான அர்த்த நாரீசுவர வடிவில் காண்கின்றனர்
ஆனால் இயல்பாகவே இச்சமநிலையில் இல்லாத உயிரினங்கள் ஒவ்வொன்றும் தம்மில் உள்ள இந்த நாதம்,பிந்து உந்தல்களின் அகச்சமநிலையை நாடிப் புறத்தே பாலியல் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.
இது மிகச்சிறிய கண்ணுக்குத் தெரியாத பாக்டரியா போன்ற நுண்ணுயிர்களில் இருந்து மனிதர் போன்ற சிக்கலான உயிரினங்கள் வரை பொருந்துகின்ற ஒன்று ஆகும்
இந்த நாதம் பிந்து என்னும் சிவ சக்தி தத்துவங்களினூடான தொழிற்பாடே உயிரற்ற சடப்பொருட்களையாக்கும் நுண்னிய அணுக்களிலும் உள்ள பாசிட்டிவ் நேரேற்றம் உள்ள ப்ரோட்டான்களிலும் மற்றும் எதிரேற்றம் உள்ள எலட்ரோன்களிலும் அகச்சமநிலை நாடிய கவர்ச்சியையும் அசைவையும் விளக்கும் அண்டப்பேரறிவியல்.
அணுச்சக்தி,ஒளி,ஒலி,மின்சாரம்,மின்காந்தம்,ஈர்ப்பு,காந்த போன்ற சடசக்தி வடிவங்களும் கூட அகச்சமநிலை நாடி நேர் எதிர் முனைகளாகத் தொழிற்படுவதை விளக்கும் அண்டப்பேரறிவியல் இதுவே.
இதன் காரணமாக அண்டங்களின் இருப்பும், சுழற்சியும், இயக்கமும் முடிவில் ஒடுக்கமும், மீண்டும் தோற்றமும் நடந்தேறுகின்றது.
இதுதான் இந்தப் பேரண்டத்தின் அசைவு அல்லது சுழற்சி.
இதற்குப் பின்னால் ஒரு பேரறிவு இருப்பதனால் இது எந்த விதமான குழப்பமும் இல்லாமல் நடந்தேறுகின்றது.
அண்டப்பேரறிவியல்;இதுவே ஆண் என்றும் பெண் என்றும் சகல உயிரினங்களும் வகைப்படுத்தப்பட்டிருப்பதைக்
காட்டும் அண்டப்பேரறிவியல்;
இதுவே முழுமையான அண்டப்பேரறிவியலின் வடிவு. இந்தப் பேரண்டஅறிவியலின் தரிசனத்தைத்தான்அப்பர் சுவாமிகள்“….கண்டறியாதன கண்டேன்”என்றுதிருவையாற்றுப் பதிகத்தில்பாடுகின்றார்.
“காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்…”
“கோழிபெடை யொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்…”
“வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”
“சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்…”
“பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்…”
“வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”
“இடுகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்…”
“கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்…”
“நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்…”
“பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்…”
“இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்…”
இந்த எதிர்முனைப்பட்ட உந்தல்கள் எப்போதும் அகச்சமநிலையை அடைவதற்கான ஓட்டத்தில்,ஆட்டத்தில் அல்லது அசைவில் உள்ளன.
இடைவிடாது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்டமே,அசைவே அணுவிலும்காணப்படுகின்றது;
இதுவே அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என் தமிழர் சொல்லில் நெடுங்காலமாக நிலவிவரும் ஒரு சொல்வடையாகும்
அண்டத்திலும் காணப்படுகின்ற உயிர் வாழ்வனவும் இந்த ஆட்டத்தில்தான்;
உயிரற்றன்வும் இந்த எதிர்முனைப்பட்ட உந்தல்கள் எப்போதும் அகச்சமநிலையை அடைவதற்கான ஓட்டத்தில்,ஆட்டத்தில் அல்லது அசைவில் உள்ளன.
இந்த ஆட்டமே,அசைவே அணுவிலும் காணப்படுகின்றது;
அண்டத்திலும் காணப்படுகின்றது;
உயிர் வாழ்வனவும் இந்த ஆட்டத்தில்தான்;
உயிரற்ற சடப்பொருட்கள் கூட இந்த ஆட்டம்தான்.
அணுச்சக்தி, காந்த சக்தி, மின்னியற் சக்திகளும் கூட இந்த ஆட்டத்தின் படியே ஆடுகின்றன.
நுண்ணுயிர்களிலும் எளிமையான உயிர் உள்ளதோ,அற்றதோ என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நியூக்கிளிக்கமில உயிரக வடிவங்களிலும் இந்த ஆட்டமே.
அவன்,அவள்,அது என்று மூவகைப்பட்டு நிற்கும் இந்த அண்டப்பேரண்டம் முழுமையிலும் நின்று இயங்குவதும்,இயங்குவதும் இந்த ஆட்டமே.
இந்த ஆட்டத்தை உணர்ந்து தெளிதலே சிதம்பர தரிசனம்.
அந்த ஆட்டமே நடராஜரின் புற உருவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது .
நடராஜரின் இரு கரங்களில் , ஒன்றில் நாதம் எனும் ஒலி யைக்குறிக்கும் உடுக்கையும் , ( டமருகம் ) , மற்றத்தில் பிந்து எனும் ஒளியைக்குறிக்கும் தீச்சட்டியையும் ஏந்தி ஆட்டம் ஆடுகிறார் .அந்த ஆட்டம் இருக்கும் வரை பிரபஞ்சமும் நிலைத்திருக்கும் .
எத்தனை அறிவியல் பூர்வமாக தமிழர் சமயம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நம்மை வியப்படையச் செயகிறது .
அண்ணாமலை சுகுமாரன்
2/2/18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக