புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
16 Posts - 3%
prajai
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
9 Posts - 1%
Jenila
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
4 Posts - 1%
jairam
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 20, 2018 8:22 pm

ஐந்தடி கவிதைக்கே தனித்திரி
மனதடியில் மறைந்து போனதோ ?
ஈரடி குறள் மன்னன் நீர் ,
ஓரடி கூட்டிடுவீர்
நேரடி வேண்டுகோளைய்யா !
மாற்றிடுவேன் மனமுவந்தே!!
புள்ளி இல்லா அழகு வெண்பாவிற்கு
அழகு புள்ளி வைத்திடுவோம் !

ரமணியன்
@MJagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 9:55 pm

ஐயா !

இந்தத் திரியில் எனது கவிதைகள் தொடரும் . எனவே வேறு திரிக்கு இதை மாற்றவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 10:02 pm

மருட்பா
========
வெண்பாவும் , ஆசிரியப்பாவும் கலந்து வருவது மருட்பா எனப்படும் .

பொய்களைச் சொல்லாதே ! பாவங்கள் சேர்க்காதே !
பொய்களினால் நன்மை பிறந்திடு மென்றாலும்
மெய்யே வலிதாகும் ; மேன்மைகள் தந்திடுமே !
உய்யும் வழிக்குன்னை உந்துமே ஆதலினால்
மனத்துடன் வாய்மை மொழிந்தால்
மற்றொரு மகாத்மா உன்றன் உருவே !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 20, 2018 10:09 pm

சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா கேட்க ஆசைப்படுகிறோம் ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 5:39 am

சிந்தியல் வெண்பா என்பது தமிழ்ப் பா வகைகளுள் ஒன்றான வெண்பா வகைகளுள் ஒன்று. இது மூன்று அடிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடிகள் என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அழக்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும்.

சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை,

1 . இன்னிசைச் சிந்தியல் வெண்பா
2 . நேரிசைச் சிந்தியல் வெண்பா

என்பனவாம்.

நேரிசை சிந்தியல் வெண்பா , இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வரும் . இன்னிசை சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெறாமல் வரும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 6:04 am

முதலில் நேரிசை வெண்பாவைப் பார்ப்போம் .

பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .

நேரிசை வெண்பா நான்கு அடிகளைக் கொண்டதாகும் . முதல் மூன்று அடிகள் அளவடியாகவும் ( நான்கு சீர்கள் கொண்ட அடியை அளவடி என்போம் . ) நான்காம் அடி சிந்தடியாகவும் ( மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி ) இருந்து தனிச்சொல் பெற்றுவரும் . இந்த வெண்பாவில் தனிச்சொல் " பாருக்குள் " என்பதாகும் .

இன்னிசை வெண்பா என்பது தனிச்சொல் பெறாமல் வருவது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 7:04 am

அடுத்து இன்னிசை வெண்பாவைப் பார்ப்போம் .

சர்க்கரை நோய் ( இன்னிசை வெண்பா )
==========================================
அல்வாவும் லட்டும் அதிரசமும் ஜாங்கிரியும்
இல்லாத வாழ்வு இருந்தென்ன போயென்ன
மெல்லவே கொள்ளும் மதுமேக நோய்தன்னை
வெல்லும் வழியொன்று கூறு .

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசை வெண்பாவாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 21, 2018 7:07 am

M.Jagadeesan wrote:புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
மேற்கோள் செய்த பதிவு: 1260068
அருமை புள்ளி எழுத்தில்லா வெண்பா.
நீங்கள் வெண்பா பற்றிய விவரங்களை
தொடருங்கள்.
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 21, 2018 7:14 am

M.Jagadeesan wrote:அடுத்து இன்னிசை வெண்பாவைப் பார்ப்போம் .

சர்க்கரை நோய் ( இன்னிசை வெண்பா )
==========================================
அல்வாவும் லட்டும் அதிரசமும் ஜாங்கிரியும்
இல்லாத வாழ்வு இருந்தென்ன போயென்ன
மெல்லவே கொள்ளும் மதுமேக நோய்தன்னை
வெல்லும் வழியொன்று கூறு .

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசை வெண்பாவாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1260113
இன்னிசை வெண்பாவில் அல்வாவும், ஜாங்கிரியும் மற்றும் அதிரசமும் இனிக்கா
வெண்பாவாகிற்று.
நன்றி ஜெகதீஷ்


Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக