புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
Page 1 of 1 •
புதுடில்லி;
சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி
பட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு
கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு
செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி
கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியோடு
லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை
சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து
உடனடியாக டில்லி கொண்டு சென்றனர்.
டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் மாலை வரை விசாரணை நடத்திய
பின்னர் பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
என்று சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி ஆஜரானார், 22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி
சிதம்பரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.அவரை கைது செய்ய
எந்த முகாந்திரமும் இல்லை.
கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. நீதிமன்ற
உத்தரவுப்படியே அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.நாட்டை
விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை.
பாஸ்போர்ட்டை ஓப்படைக்க தயார். என்றார்.
சி.பி.ஐ. வழக்கறிஞர், வாதிடுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
எஸ்.பி.ஐ.ஒப்புதல் பெற்று தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்
பெற்றுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது
மழுப்பலான தகவல்களை அளித்தார் விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லை ஆதாரங்களுக்கு தவறான தகவல்களை
அளித்ததால் விசாரணை முடிய கால தாமதமானது. என்றார்.
இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இறுதியில் கார்த்தி
சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.
பாட்டியாலா கோர்ட் அனுமதி அளித்தது.
-
----------------------------------------------
தினமலர்
சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி
பட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு
கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு
செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி
கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியோடு
லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை
சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து
உடனடியாக டில்லி கொண்டு சென்றனர்.
டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் மாலை வரை விசாரணை நடத்திய
பின்னர் பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
என்று சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி ஆஜரானார், 22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி
சிதம்பரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.அவரை கைது செய்ய
எந்த முகாந்திரமும் இல்லை.
கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. நீதிமன்ற
உத்தரவுப்படியே அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.நாட்டை
விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை.
பாஸ்போர்ட்டை ஓப்படைக்க தயார். என்றார்.
சி.பி.ஐ. வழக்கறிஞர், வாதிடுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
எஸ்.பி.ஐ.ஒப்புதல் பெற்று தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்
பெற்றுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது
மழுப்பலான தகவல்களை அளித்தார் விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லை ஆதாரங்களுக்கு தவறான தகவல்களை
அளித்ததால் விசாரணை முடிய கால தாமதமானது. என்றார்.
இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இறுதியில் கார்த்தி
சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.
பாட்டியாலா கோர்ட் அனுமதி அளித்தது.
-
----------------------------------------------
தினமலர்
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
முற்றிலும் அரசியல் நோக்கம் .
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
பல்லாயிரம் டாலர் சட்டப்படி ஆலோசனைக்காக சம்பளம் பெற்றாராம் கார்த்தி.
அது எப்படி லஞ்சம் ஊழலாகும்.
அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடும் "முற்றிலும் அரசியல் நோக்கம்" இது.
இதில் ஒரே சிக்கல். அவர் ஆலோசனை வழங்கியதற்கான எந்த சான்றியும் வைத்துக்கொள்ளவில்லையாம்.
அடப்பாவமே இதற்குக்கூடவா இந்தியாவையே காக்கும் ஒரு குடும்பத்திற்கு கிடையாது?
அது எப்படி லஞ்சம் ஊழலாகும்.
அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடும் "முற்றிலும் அரசியல் நோக்கம்" இது.
இதில் ஒரே சிக்கல். அவர் ஆலோசனை வழங்கியதற்கான எந்த சான்றியும் வைத்துக்கொள்ளவில்லையாம்.
அடப்பாவமே இதற்குக்கூடவா இந்தியாவையே காக்கும் ஒரு குடும்பத்திற்கு கிடையாது?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
ஐயா சர்வதேச கடல் எல்லையில் அல்லது விமானத்தில் வாங்கி கொண்டால் நான் எந்த நாட்டிலும் வாங்கவில்லை என்று கூறலாம் தானே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260946SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
ஐயா சர்வதேச கடல் எல்லையில் அல்லது விமானத்தில் வாங்கி கொண்டால் நான் எந்த நாட்டிலும் வாங்கவில்லை என்று கூறலாம் தானே
ஆம் SK அப்பிடியே தொடர்ந்து செய்யவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260974SK wrote:நமது கட்சில கூட இப்படி வாங்கலாம் ஐயா
அதெல்லாம் உங்க சாமர்த்தியம் . நான் எங்கும் sign பண்ணமாட்டேன்.கணக்கு மட்டும் சரியாக இருக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
அப்படித்தானே டீவில பேசறாங்க !
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260997T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260974SK wrote:நமது கட்சில கூட இப்படி வாங்கலாம் ஐயா
அதெல்லாம் உங்க சாமர்த்தியம் . நான் எங்கும் sign பண்ணமாட்டேன்.கணக்கு மட்டும் சரியாக இருக்கவேண்டும்.
ரமணியன்
உங்களுக்கு வரவேண்டியது வந்து சேறும் ஐயா
Similar topics
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
» செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
» உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
» உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|