புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
21 Posts - 66%
heezulia
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
63 Posts - 64%
heezulia
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை அசின் மீது போலீசில் புகார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 18, 2009 5:22 pm

நடிகை அசின் மீது போலீசில் புகார் Asin-01நடிகை அசின் மற்றும் அவரது தந்தை ஜோசப் மீதும் சுடலை வடிவு என்ற பெண் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு அளித்துள்ளார். ரெட்ஹில்ஸில் உள்ள காந்திநகர் கருமாரி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சுடலை வடிவு அளித்த மனுவில் மனுவில் கூறி இருப்பதாவது:

என் கணவர் முத்துக்கருப்பன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் வேலை பார்த்தவர். அவர் இறந்து விட்டார். எங்கள் மகன் நல்லமுத்துக்குமார் (வயது 23). சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்யிடம் உதவியாளராக வேலை பார்த்தார்.

போக்கிரி படப்பிடிப்பின் போது அசினுடன் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்லி எனது மகனை உதவியாளர் வேலைக்கு அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டார். நான்கு ஆண்டுகளாக அசினிடம் என் மகன் வேலை பார்த்தான்.

கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு படப்பிடிப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் என் மகன் சிக்கினான். அவனது இடது கால் முறிந்தது. மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து நான் மும்பைக்கு ஓடினேன். அங்கு ஒன்றரை மாதம் மகனோடு தங்கி இருந்தேன்.

குணமானதும் அவனை சென்னைக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு எனது மகனிடம் அசின் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வேலைக்கு வரும்படி அழைத்தார். என் மகனும் அதை தட்ட முடியாமல் மும்பை சென்றான்.

அங்கிருந்து தினமும் போனில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினான். திடீரென்று ஒருநாள் இங்கு எனக்கு வேலை பிடிக்க வில்லை. அசின் கடுமையாக நடந்து கொள்கிறார். நொண்டி என்றெல்லாம் திட்டுகிறார் என்று புலம்பி வேதனைப்பட்டான்.

நான் அவனுக்கு ஆறுதல் சொன்னேன். வேலை பிடிக்காவிட்டால் சென்னைக்கு புறப்பட்டு வந்து விடு என்று கூறினேன். அதன் பிறகு அவனிடமிருந்து போன் வரவில்லை. அவனை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றேன். முடியவில்லை.

பிறகு எனது சகோதரியை அழைத்துக்கொண்டு மும்பை சென்றேன். மகன் தங்கி இருந்த இடத்துக்கு போய் விசாரித்தேன். அங்கு அறையில் இருந்தவர்கள் நல்லமுத்துவை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகி விட்டது என்றனர். அதிர்ச்சியானேன்.

அதன் பிறகு அசின் கார் டிரைவர் முருகனை தொடர்பு கொண்டேன். அவர் மூலம் அசின் வீட்டுக்கு சென்றேன். படப்பிடிப்புக்கு சென்றதால் பல நாட்கள் அவரை பார்க்க முடியவில்லை.

மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அசின் தந்தை ஜோசப் பேசினார். உன் மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம் என்றார். நான் மும்பையில் தங்கி இருந்து என் மகனை தேடினேன்.

ஒருநாள் நான் தங்கி இருந்த இடத்துக்கு ஜோசப் வந்தார். என் மகன் தாதா கும்பலில் சேர்ந்து விட்டதாக கூறினார். நான் நம்பவில்லை. மும்பை போலீசில் புகார் அளிக்கப் போவதாக சொன்னேன். அவர் தடுத்தார். நீ சென்னைக்கு போ உன் மகனை தேடி பிடித்து அனுப்பி வைக்கிறேன் என்றார். அதை நம்பி நானும் வந்து விட்டேன்.

ஆனால் ஜோசப் சொன்னப்படி இதுவரை என் மகனை அனுப்பி வைக்க வில்லை. அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அசினையும் ஜோசப்பையும் நிறைய தடவை தொடர்பு கொண்டேன். அவர்கள் மொபைலை எடுப்பது இல்லை.

எனவே அசின் மீதும் அவர் தந்தை ஜோசப் மீது நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு ரெட்ஹில்ஸ் போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டு உள்ளார்.

அசின் மீது ஏற்கனவே ஒரு பெண் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அவரிடம் வேலை பார்க்கும் தனது மகளை மீட்டு தர வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த பெண் போலீசில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக