புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_m10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10 
11 Posts - 50%
heezulia
மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_m10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_m10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10 
53 Posts - 60%
heezulia
மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_m10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_m10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_m10மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 1:19 pm

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களும் பயன்பெறும் ஒரு புதிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளித்திருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! P17I5DKFTAecOqVZB3fK+8bbf5afe43f2b45b4a13652ef43f9a67

உலக தண்ணீர் தினத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
மகாராஷ்டிரத்தில் பாயும் இந்திராவதி ஆற்றின் உபரி நீர், தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து இரு அணைகள் வழியாக, அந்த நீர், காவிரியுடன் இணைக்கப்படும். இதேபோல், போலாவரம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிருஷ்ணா நதியுடன் இணைக்கப்படும்.
பிறகு, அந்த நீர், அங்கிருந்து கர்நாடகத்தில் உள்ள பெண்ணாறுக்கு கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து, மீண்டும் காவிரியுடன் அந்த நீர் வழித்தடம் இணைக்கப்படும். இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு கிட்டத்தட்ட தீர்வு கிடைத்துவிடும். 

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..! HQMeIsYYSPOJrDgK3We9+d5ed625fdb1332499a34fae2784fc3db

கோதாவரி ஆற்றில் பாயும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல், இந்திராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரும் வீணாகிறது. அவற்றை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் நதிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அவற்றில், 5 திட்டங்கள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிடும் என்றார் அவர்.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!
நன்றி
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 23, 2018 3:43 pm

இந்த திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் காவிரி கடைமடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கும்

இது தமிழக மக்களின் வாயை மூடி அடிமைகளின் ஆதரவு பெறுவதற்காகவே தீட்டப்பட்ட திட்டம்

இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 4:54 pm

SK wrote:இந்த திட்டங்கள் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் காவிரி கடைமடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கும்

இது தமிழக மக்களின் வாயை மூடி அடிமைகளின் ஆதரவு பெறுவதற்காகவே தீட்டப்பட்ட திட்டம்

இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1263657

உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால்
என்ன செய்வது?
நடக்கட்டும் பார்ப்போம்.

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Mar 25, 2018 7:17 am

அடுத்து வரும் தேர்தலில் தமிழ் நாட்டுக்குள் காலூன்ற ஒரு பொய்யும் கூட .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:37 pm

anikuttan wrote:அடுத்து வரும் தேர்தலில் தமிழ் நாட்டுக்குள் காலூன்ற ஒரு பொய்யும் கூட .
மேற்கோள் செய்த பதிவு: 1263921
உண்மை இது நாடகம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 28, 2018 3:12 pm

செய்தால் நல்லவன் இல்லேன்னா >>>>>>>>>>>>>>>>..
என்னங்க எல்லோரும் வேண்டும் .உழைப்பாளி பயன் பெறனும்.
கஷ்டப்பட்டு தண்ணீரை தேக்கியவர்கள் அவர்கள். அதற்கு
அடம் பிடித்தால் எப்படி. >>>>>>>>>>>>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 4:29 pm

சிவனாசான் wrote:செய்தால் நல்லவன் இல்லேன்னா >>>>>>>>>>>>>>>>..
என்னங்க எல்லோரும் வேண்டும் .உழைப்பாளி பயன் பெறனும்.
கஷ்டப்பட்டு தண்ணீரை தேக்கியவர்கள் அவர்கள். அதற்கு
அடம் பிடித்தால் எப்படி. >>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1264280
தேக்கியவர்களுக்கே தண்ணீர்
சொந்தம் என்று நினைக்கிறீர்களா ஐயா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக